250 மில்லியன் வருமானம் – அதிகரிக்க பட்ட வரி
இலங்கையில் நேற்று வெளியிட பட்ட வரவு செலவு அறிக்கையில் பெரு ம் நிறுவனம்களிடம்
இருந்து வரி அறவீடும் தொகை அதிகரிக்க பட்டுள்ளது ,இதன் ஊடாக மேலதிகமாக 254 மில்லியன்
ரூபாய்களை ஈட்டி கொள்ள திட்டமிட்ட பட்டுள்ளது
ஆளும் அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் பெரும் நிறுவனங்கள் கொதிப்பில் உறைந்துள்ளன ,
அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள்
கருத்துரைத்துள்ளனர்