கொலண்டில் புதிய கொரனோ நோயினால் 11 பேர் பாதிப்பு

Spread the love

கொலண்டில் புதிய கொரனோ நோயினால் 11 பேர் பாதிப்பு

ஆப்ரிக்காவில் கணடறிய பட்ட ஓமிக்கான் எனப்படும் புதிய வகை கொரனோ நோயில் சிக்கி

பதினொரு பேர் பாதிக்க பட்டுள்ளதாக நெதர்லாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

ஐரோப்பாவில் மூன்றாம் அலையாக பரவி வரும் இந்த நோயின் தாக்குதலில் பல மாவட்டங்களில்

ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ள நிலையில் இந்த புதியவகை பாதிப்பு மக்கள் மத்தியில்

அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply