ஜெர்மனியில் கொரனோவுக்கு ஒரு லட்சம் மக்கள் மரணம்

Spread the love

ஜெர்மனியில் கொரனோவுக்கு ஒரு லட்சம் மக்கள் மரணம்

ஜேர்மனியில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி இதுவரை ஒரு லட்சம் மக்கள்

பலியாகியுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது

மூன்றாம் அலையாக வேகமாக மீளவும் பரவி வருவதால் பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம்

பிறப்பிக்க பட்டு அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்ற பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட

தக்கது

    Leave a Reply