Tag: கடற்படை
இஸ்ரேல் கப்பலை சிறை பிடித்த ஈரான் கடற்படை கொதிக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் கப்பலை சிறை பிடித்த ஈரான் கடற்படை கொதிக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் கப்பலை சிறை பிடித்த ஈரான் கடற்படை கொதிக்கும் இஸ்ரேல் .
இஸ்ரேல் நாட்டு கோடீஸ்வரர் ஒருவரது சரக்க கப்பலை ஈரான் இராணுவம் சிறை பிடித்து காணொளி வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
செங்கடல் தாக்குதல் பணம் இல்லை விமான தாங்கி கப்பலை விற்கும் பிரிட்டன் கடற்படை|HMS Prince of Wales aircraft carrier
செங்கடல் தாக்குதல் பணம் இல்லை விமான தாங்கி கப்பலை விற்கும் பிரிட்டன் கடற்படை|HMS Prince of Wales aircraft carrier
பணம் இல்லா காரணத்தால் விமான தாங்கி கப்பலை விற்கும் பிரிட்டன் கடற்படை.
பிரிட்டன் ராயல் கடற்படையின் HMS Prince of Wales aircraft carrier ரை விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு பிரிட்டன் கடற்படை தள்ள பட்டுள்ளது .
செங்கடல் தாக்குதல் எதிரொலியாக இது பார்க்க படுகிறது .
கடற்படை சிப்பாய் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
கடற்படை சிப்பாய் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் இன்றைய தினம் (04) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற்படை முகாமிற்கு வெளியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட கடற்படைச் சிப்பாய் 33 வயது உடையவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிய வந்துள்ளது.
முள்ளிக்குளம் கடைப்படை முகாமில் உள்ள கடற்படையினரின் விடுதியில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குறித்த கடற்படை சிப்பாய் வாழ்ந்து வந்துள்ளார்.
கடற்படை சிப்பாய் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
குறித்த கடற்படை சிப்பாய் கடந்த இரண்டாம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் குறித்த கடற்படை முகாமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற நிலையில் அவர் மீண்டும் முகாமிற்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது கணவர் காணாமல் போனமை குறித்து அவரது மனைவி நேற்றைய தினம் (03) சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையிலே குறித்த கடற்படை சிப்பாய் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (04) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிலாபத்துறை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கடற்படை தளம் அழிப்பு 34 தளபதிகள் படுகொலை|விமானங்கள் ஊடுருவல்|
கடற்படை தளம் அழிப்பு 34 தளபதிகள் படுகொலை|விமானங்கள் ஊடுருவல்|
கருங்கடல் பகுதியி அமைந்துள்ள ரஷ்ய கடல்படை தளம் தாக்கி அழிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அந்த கடற்படை தளத்தின் முக்கிய தாக்குதல் தளபதி உள்ளிட்ட 34 தளபதிகள் மரணம்.
நூற்றுக்கு மேற்பட்ட படைகள் காயம் , ஊடுருவியா விமானங்கள் துரதியடிப்பு
கருங்கடலில் கப்பல் மீது ரஷ்யா கடல்படை தாக்குதல்
கருங்கடலில் கப்பல் மீது ரஷ்யா கடல்படை தாக்குதல்
கருங்கடல் வழியாக பயணித்து கொண்டிருந்த ,
சரக்கு கப்பல் ஒன்றின் மீது, ரஷ்யா கடற்படையினர் துப்பாக்கி சூட்டு
தாக்குதலை நடத்தியுள்ளனர் .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்by நிருபர் காவலன்
- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்by நிருபர் காவலன்
- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலிby நிருபர் காவலன்
- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சைby நிருபர் காவலன்
- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்புby நிருபர் காவலன்
அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
அமெரிக்கா கடற்படை சிப்பாய்கள் மூவர் ஒரு வாரத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா Norfolk’s கடற்படை ததளத்தில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த தற்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
தலமை அதிகாரிகள் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் காரணமாக ,இந்த தற்கொலைகள் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
எனினு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்திய கடல் பரப்பில் இராணுவம் குவிப்பு – தேடுதல் அதிகரிப்பு
இந்திய கடல் பரப்பில் இராணுவம் குவிப்பு – தேடுதல் அதிகரிப்பு
இலங்கையில் இருந்து அகதிகள் கடல்வழியாக தப்பித்து இந்தியா வருவதால்
,அவர்களை தடுக்கும் முகமாக ஆந்திர பகுதி கடல்பரப்புகளில் இராணுவத்தின் விசேட
ரோந்து பணிகளில் ஈடுப்படுத்த பட்டுள்ளதுடன் கண்காணிப்பு பல படுத்த பட்டுள்ளது
சமீப நாட்களாக படகுகள் மூலம் தமிழர்கள்இலங்கையில் இருந்து தப்பித்து
இந்தியாவில் தஞ்சம்
அடைந்து வரும் நிலையில் இந்த கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது
வெள்ளத்தில் சிக்கிய 288 பேர் – கடற்படையால் மீட்பு
வெள்ளத்தில் சிக்கிய 288 பேர் – கடற்படையால் மீட்பு
இலங்கை வெள்ளத்தில் சிக்கிய 288 மக்களை தாம் மீட்டு கரை சேர்த்துள்ளதாக இலங்கை
கடற்படை தெரிவித்துள்ளது
மேலும் படகுகளுடன் மீட்பு மற்றும் உதவி பணிகளில் தம ஈடுபட்டுள்ளதாக சிங்கள கடற்படை
தெரிவித்துள்ளது
மக்களுக்கு உதவிட தாயார் நிலையில் கடற்படை
மக்களுக்கு உதவிட தாயார் நிலையில் கடற்படை
நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான
அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கடற்படையின் மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளையகங்களைச் சேர்ந்த அவசர உதவிக்
குழுக்கள் இவ்வாறு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் அவசர உதவி
நடவடிக்கைகளுக்காக கடற்படையின் மூன்று நிவாரண குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மற்றுமொரு நிவாரண குழு, உடுகம பிரதேச செயலகத்தின் உடமலத்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள நிவாரண குழுக்கள் அவசர தேவைகளின் போது ஈடுபடுத்தப்படுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
ஆறுகளில் பறக்கும் கடற்படை – ரோந்து கண்காணிப்பு
ஆறுகளில் பறக்கும் கடற்படை – ரோந்து கண்காணிப்பு
இலங்கை கம்பாந்தோட்டை பகுதிகளில் உள்ள மிக பெரும் ஆறுகளை சுற்றி பறக்கும் கடற்படை
அணி ஒன்று உருவாக்க பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடு படுத்த பட்டுள்ளது
இலங்கை கடல் படையின் புதிய பிரிவினரின் தயாரிப்பில் வடிவமைக்க பட்ட பறக்கும் படகுகள்
மூலம் இந்த கண்காணிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன
கம்பந்தோட்டை பகுதி சீனாவுக்கு தாரை வார்க்க பட்டதன் பின்னர் இந்த புதிய படையணி
உருவாக்க பட்டு கண்காணிப்பு தீவிரமாக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

பெரும் கடத்தல் முறியடிப்பு – சுற்றிவளைத்து மடக்கிய கடற்படை
பெரும் கடத்தல் முறியடிப்பு – சுற்றிவளைத்து மடக்கிய கடற்படை
இந்தியாவில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ஐந்தாயிரம் கிலோவுக்கு அதிக எடையுள்ள
மஞ்சள் இலங்கை கடல் படையினர் மேற் கொண்ட திடீர் சுற்றிவளைபின் பொழுது பறி முதல் செய்ய பட்டுள்ளது
மேற்படி கடத்தலுடன் தொடர்புடைய ஐந்துக்கு மேற்பட்ட நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,இலங்கையில்
மஞ்சளின் விலை அதிகரித்துள்ளதை அடுத்தே மேற்படி கடத்தல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

கடற்படை

சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கடத்தல்
சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கடத்தல்
இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 28 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்தது.
ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலையில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 5 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். இலங்கை கடல் பகுதிக்குள் வந்து
மீன்பிடித்ததாக கூறி 4 விசைப்படகுகளையும், அதில் இருந்த 28 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
பின்னர் 28 பேரையும் கைது செய்து, இலங்கையின் நெடுந்தீவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 4 படகுகளும் அங்கு கொண்டு செல்லப்பட்டன.
ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பிரிட்டன் கடலப்பரப்பில் கடற்படை ரோந்து காவல் அதிகரிப்பு
பிரிட்டன் கடலப்பரப்பில் கடற்படை ரோந்து காவல் அதிகரிப்பு
பிரிட்டன் ஐரோப்பாவுடன் இருந்து விலகும் நிலையில் தமது கடல்பரப்பை
பாதுக்காக்கும் நோக்குடன் தற்பொழுது பிரித்தானிய
கடற்படையினர் எல்லையோரங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
எதிரிகள் நுழைந்து விடாது பாதுகாக்கவும் ,மற்றும் அகதிகள்
வரவை தடுக்கவும் இந்த பாதுகாப்பபு பணி தீவிர படுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
1,795 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு
1,795 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 66 அதிகாரிகள் உட்பட மொத்தம் 1,795 கடற்படை வீரர்களுக்கு பதவி
உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக டி சில்வா இதனை தெரிவித்தார்.
´சிலோன் ரோயல் நெவ்´ என்ற பெயரில் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இலங்கை கடற்படை இந்நாட்டில் நிறுவப்பட்டது.
30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது கடற்படை சமுத்திர பாதுகாப்பிற்காகவும் கடல் ஊடாக இந்நாட்டிற்கு ஏற்படும்
அச்சுறுத்தல்களை தடுப்பதற்காகவும் பாரிய அளவான பங்களிப்பினை வழங்கிய கடற்படை தற்போது நில கடமையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது.
கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று தொடக்கம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் காலிமுகத்திடலுக்கு முன் உள்ள கடல் பரப்பில் இடம்பெறவுளளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படையினர் வீடு திரும்பினர்
முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படையினர் வீடு திரும்பினர்
முல்லைத்தீவில் விமான படையால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல்
மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் சில
கடற்படையினர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இவ்வாறு குணமடைந்த 223 பேர் இன்று (27) காலை வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, இதுவரை 821 கடற்படையினர் கொவிட் 19 தொற்றிலிருந்து
குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை 904 கடற்படை உறுப்பினர்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களில் 90 வீதமான கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளனர்
இலங்கை கடற்படையை சேர்ந்த 712 பேர் இதுவரையில் பூரண குணமடைவு
இலங்கை கடற்படையை சேர்ந்த 712 பேர் இதுவரையில் பூரண குணமடைவு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கை கடற்படையை சேர்ந்த 712 பேர் இதுவரையில் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் 172 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் முப்படைகளின்
கட்டுப்பாட்டில் உள்ள 43 தனிமைப்படுத்தல் முகாம்களில் 4387 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 13,875 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த மேலும் 222 பேர் இன்று (15) பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட
பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடற்கரைகளை சுத்தம் செய்யும் சிங்கள கடற்படை
கடற்கரைகளை சுத்தம் செய்யும் சிங்கள கடற்படை
தீவின் அழகிய கடற்கரைகளை பாதுகாக்கும் நோக்கில், காலி முகத்திடம்
கடற்கரை மையமாகக் கொண்டு 2020 ஜூன் 09 ஆம் திகதி மற்றொரு
கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை கடற்படை மேற்கொண்டுள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ‘நீல பசுமை
சுற்றுச்சூழல் திட்டத்தின்‘ கீழ் தீவைச் சுற்றியுள்ள அழகான கடற்கரைகளைப் பாதுகாக்க கடற்படை பல கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் குழு காலி முகத்திடம் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றுள்ளது.
இவ்வாரான திட்டங்கள் மூலம் எதிர்காலத்திலும், தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளின் அழகை மேம்படுத்த கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பாலங்களில் சிக்கி இருந்த கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை
பாலங்களில் சிக்கி இருந்த கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை
வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி, வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும்
மரத்துண்டுகள் கடற்படையினரால் 2020 மே 27 ஆம் திகதி அகற்றப்பட்டன.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாக கின் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன்படி, தெற்கு கடற்படை
கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போலின் அறிவுறுத்தல்களின் கீழ், கின் ஆற்றின் குறுக்கே உள்ள வக்வெல்ல
மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கி இருந்த மூங்கில் புதர்கள், மரங்களின் கிளைகள் மற்றும் கழிவுகள் அகற்றும்
பணிகள் தென் கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவின் வீரர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அங்கு நீர் சீராக ஓட மிகுந்த முயற்சியுடன் கழிவுகளை அப்புறப்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் பகுதிகளில், எந்த ஒரு அவசர நிலை ஏற்பட்டாலும் உடனடி நடவடிக்கைகளுக்காக
கடற்படை மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன.
578 கடற்படை சிப்பாய்களுக்கு கொரனோ தொற்று
578 கடற்படை சிப்பாய்களுக்கு கொரனோ தொற்று
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் சிக்கி இதுவரை 578
சிங்கள கடற்படை சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு
உள்ளாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா இல்லாத கடற்படையினர் விடுதலை
கொரோனா இல்லாத கடற்படையினர் விடுதலை
PCR பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்கள் இருவர் நேற்று (07)
வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கடற்படை வீரர்கள் இருவரும், வெலிசறை கடற்படை முகாமில் கடமை புரிந்து வந்தவர்கள் என்பதோடு, அவர்கள் கொவிட் -19
தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து சிகிச்சைக்காக IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 08 கடற்படையினர் சிகிச்சை பெற்று பூரண
குணத்துடன் 2020 மே 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 07 பேர் கொழும்பு கடற்படை பொது
வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களின் பி.சி.ஆர் சோதனைகளில் இவர்களுக்கு வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, அதன் படி 2020 மே 06 ஆம் திகதி
அவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் மேலும், வைத்தியசாலைகளில் இருந்து
வெளியேறிய இந்த கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு
தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நபர்கள் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 கடற்படை வீரர்கள் முழுமையாக
குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். என்று கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை
























