பிரிட்டன் கடலப்பரப்பில் கடற்படை ரோந்து காவல் அதிகரிப்பு

Spread the love

பிரிட்டன் கடலப்பரப்பில் கடற்படை ரோந்து காவல் அதிகரிப்பு

பிரிட்டன் ஐரோப்பாவுடன் இருந்து விலகும் நிலையில் தமது கடல்பரப்பை

பாதுக்காக்கும் நோக்குடன் தற்பொழுது பிரித்தானிய

கடற்படையினர் எல்லையோரங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

எதிரிகள் நுழைந்து விடாது பாதுகாக்கவும் ,மற்றும் அகதிகள்

வரவை தடுக்கவும் இந்த பாதுகாப்பபு பணி தீவிர படுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *