வெள்ளத்தில் சிக்கிய 288 பேர் – கடற்படையால் மீட்பு
இலங்கை வெள்ளத்தில் சிக்கிய 288 மக்களை தாம் மீட்டு கரை சேர்த்துள்ளதாக இலங்கை
கடற்படை தெரிவித்துள்ளது
மேலும் படகுகளுடன் மீட்பு மற்றும் உதவி பணிகளில் தம ஈடுபட்டுள்ளதாக சிங்கள கடற்படை
தெரிவித்துள்ளது
ethiri.com