Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

காணாமல் போன கனடா இராணுவ உலங்குவானூர்தி – தேடும் கடற்படை

காணாமல் போன கனடா இராணுவ உலங்குவானூர்தி – தேடும் கடற்படை

கனடா அரச இராணுவத்திற்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று திடீரென காணமல் போயுள்ளது

இத்தாலியில் இருந்து கிரேக் கடல் பகுதிக்கு மேலாக பறப்பில் ஈடு பட்டு கொண்டிருந்த பொழுது இந்த வானூர்தி காணமால் போயுள்ள்ளது

மேற்படி உலங்கு வானூர்தியானது கடலுக்குள் வீழ்ந்து நொறுங்கி இருக்க கூடும் என நம்ப படுகிறது


    வான் படையினர் மற்றும் கடல் படையினர் குறித்த வானூர்தியை தேடிய வண்ணம் உள்ளனர் .

    இன்று புதன் கிழமை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது ,மேற்படி உலங்கு

    வானூர்தியில் பயணித்த மூன்று விமானங்கள் ,மற்றும் சிப்பாய்கள் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது

    கனடா
    கனடா
        Posted in இலங்கை செய்திகள்

        கடல்படை பேரூந்து விபத்து -ஐவர் காயம் – பொலிஸ் அதிகாரி பலி

        கடல்படை பேரூந்து விபத்து -ஐவர் காயம் – பொலிஸ் அதிகாரி பலி

        கடற்படை தலைமையக்கத்திற்கு சிப்பாய்களை ஏற்றிய படி பயணித்த

        பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த ஐந்து சிப்பாய்கள் காயமடைந்தனர்

        காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,

            மேலும் வீதி விபத்தில் சிக்கி காவல்துறை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார் .

            விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


            கடந்த நான்கு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது கடற்படை வாகன விபத்து இதுவாக பதியம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

            கடல்படை பேரூந்து விபத்து
            கடல்படை பேரூந்து விபத்து
                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கைக் கடற்படையை சேர்ந்த 180 பேருக்கு கொரோனா

                இலங்கைக் கடற்படையை சேர்ந்த 180 பேருக்கு கொரோனா

                கடற்படையைச் சேர்ந்த 180 வீரர்கள் கொரோனா தொற்று தனிமைப்படுள்ளனர் இராணுவ தளபதி


                இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 180 வீரர்கள் கொரோனா தொற்று தனிமைப்படுத்தலுக்குட்பட்டிருப்பதாக இராணுவ

                தளபதியும் கொவிட் 19 தொற்று தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வர தெரிவித்துள்ளார்.

                கொவிட்19 தொற்று தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தில் செய்திளார் சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

                கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர், அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரும் மிஹிந்தலை புஸ்ஸ ஆகிய கடற்படை முகாங்களில் இன்று

                தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
                வெலிசறை கடற்கடை முகாமில் 112 வீரர்கள்

                தனிமைபப்படுத்தப்பட்டுள்ளனர் , விடுமுறையில் சென்ற 68 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டள்ளனனர் என்றும் அவர் கூறினார்.

                முப்படை வீரர்கள் முகாம்களுக்குத் திரும்புவதற்காக இன்று அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டதின் போது இதுவரை பலர்

                முகாமிற்கு திரும்பியுள்ளனர். மேலும் பலர் முகாமிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


                31 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்பொழுது 3181 பேர் தனிமைப்படுத்தல் மருத்துவ கணகாணிப்புக்கு

                உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர் முப்படையினரால் நடத்தப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலி இருந்து 3512 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

                இன்றைய தினம் டாக்காவில் இலங்கைக்கு வருவதற்காக எதிர்பார்த்துள்ள 74 பேரை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன்

                விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று நாட்டை வந்தடைவார்கள். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக புனானைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதே போன்று

                இந்தியாவில் கோயம்புத்தூரிலிருந்துநேற்று இலங்கை வந்த மாணவர்களும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

                இலங்கைக் கடற்படையை
                இலங்கைக் கடற்படையை
                  Posted in இலங்கை செய்திகள்

                  29 கடற்படையினருக்கு கொரனோ – தனிமை படுத்தல்

                  29 கடற்படையினருக்கு கொரனோ – தனிமை படுத்தல்

                  இலங்கை கடற்பயினர் இருப்பத்தி ஒன்பது பேருக்கு கொரனோ உள்ளது

                  கண்டு பிடிக்க பட்டுள்ளது ,விடுமுறையில் வீடுகளுக்கு சென்றவர்களுக்கே இந்த கொரனோ தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                  இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இராணுவத்தினர் தனிமை படுத்த பட்டுள்ளனர்

                    நாடு தழுவிய ரீதியில் ஆயிரம் இராணுவத்தினர் தனிமை படுத்த பட்டுள்ளதாக

                    உள்வீட்டு கசிவுகள் சில தெரிவித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                    ஆனால் அரசு இதனை வெளியிடாது மூடி மறைத்து வருகிறது

                    29 கடற்படையினருக்கு கொரனோ
                    29 கடற்படையினருக்கு கொரனோ
                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கை கடல் படையினர் 30 பேருக்கு கொரனோ

                      இலங்கை கடல் படையினர் 30 பேருக்கு கொரனோ

                      இலங்கையின் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த முப்பது

                      காதல் படையினருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                      இவ்வாறு பாதிகக் பட்டவர்கள் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                      மேலும் வெளிசறை கடற்படை முகாம் முற்றாக முடக்க பட்டுள்ளதுடன் ,

                      அங்கிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் , அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்

                      முதன் முதலாக இலங்கை இராணுவம் இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

                      இலங்கை கடல் படையினர்
                      Posted in உலக செய்திகள்

                      இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்

                      இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்

                      இந்தியாவின் கடல் படையினர் இருபத்தி ஒரு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,மும்பையில்

                      உள்ள கடல் படை தளத்தில் உள்ள படையினருக்கு மேற்கொள்ள பட்ட

                      கொரனோ சோதனைகளின் பொழுதே மேற்படி விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது

                      இவ்வாறு அடையாள படுத்த பட்ட சிப்பாய்கள் தனிமை படுத்த பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

                      மேலும் இவர்களுடன் பழகிய அனைவரும் தற்பொழுது தீவிர சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .


                      இராணுவம் வெளியிட்ட தகவலின் எண்ணிக்கை இதுவாக உள்ளது ,இழப்புக்கள் மேலும் அதிகம் என உள்ளக தவகல்கள் சில கசிகின்றன

                      இந்தியா கடற்படையினர்
                      இந்தியா கடற்படையினர்
                      Posted in இலங்கை செய்திகள்

                      மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்

                      மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்

                      இலங்கை வரக்காப்பொலை பகுதியில் இரண்டு கடற்படை பேரூந்துகள் மரக்கறி ஏற்றி சென்ற லொறி ஒன்றுடன் மோதியதில்

                      அதில் பயணித்த ஒருவர் பலியானார் ,மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                      சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                      சம்பவ இடத்தில பேரூந்து மற்றும் லொறி என்பன பலத்த சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது


                      தொடர்ந்து நாட்டில் இராணுவ வாகனகள் மூலம் பலர் கொலை செய்யப்பட்டும் ,காயப்படுத்த பட்டும் வருகின்றன

                      இவ்வாறான சம்பவங்கள் விபத்து என்ற போர்வையில் முடிக்க பட்டு விடுகிறது ,இவை ஓசை படமால் இடம்பெறும் திட்டமிட்ட பாடுகொலைகள் என தெரிய வருகிறது .

                      மோதி சிதறிய கடற்படை
                      மோதி சிதறிய கடற்படை
                      Posted in இலங்கை செய்திகள்

                      தமிழர் பகுதியில் கடற்படை தீவிர ரோந்து – அவர்களை பிடிக்க வேட்டை ஆரம்பம்

                      தமிழர் பகுதியில் கடற்படை தீவிர ரோந்து – அவர்களை பிடிக்க வேட்டை ஆரம்பம்

                      இலங்கை தமிழர் தாயாக பகுதிகள் எங்கும் சிறப்பு கண்காணிப்புக்குள் இலங்கை கடல்,படை கொண்டு வந்துள்ளது

                      ,இவர்களுக்கும் உதவியாக விமான படையினரும் ஈடுப்படுத்த ப்பட்டுள்ளனர்

                      சட்ட விரோத அகதிகள் இலங்கைக்குள் நுளைந்து அவருகின்றனர் என்ற தகவல் கிடைக்க பெற்றதை அடுத்து இந்த தீவிர கண் கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது

                      தமிழர்களே இந்தியாவில் இருந்து கடல்வழியாக இலங்கை திரும்புகின்றனர் என்ற தகவலின் அடிப்படையில் சிங்கள கடல்

                      படையினர் வடக்கு ,வடகிழக்கு ,மேற்கு,கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,

                      இந்தியா கடற்படையினருக்கும் இது தொடர்பாக தாம் அறிவித்துள்ளதாகக் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

                      உண்மை அதுவல்ல என்பதும் பெரும் போதைவஸ்து கடத்தல் இடம்பெறுகிறது ,அதனை தடுக்கவும் ,அந்த பெரும் மாபியா

                      போதை வஸ்து கும்பல் கடத்தலை முறியடிக்கவும் இந்த வேட்டையில் கடற்படை ஈடுபட்டுள்ளது என்பதே நமது அவதானிப்பு

                      அகதிகளை பிடிக்க எதற்கு இவ்வித அடுக்கு பாதுகாப்பபு…?,மக்கள் காதில் பூ சுற்றும் இலங்கை கடல் படையின் இந்த கபடி விளையாட்டு .காதில பூ கந்தசாமி .புத்தம் சரணம் கச்சாமி……

                      தமிழர் பகுதியில் கடற்பாடை
                      தமிழர் பகுதியில் கடற்பாடை