578 கடற்படை சிப்பாய்களுக்கு கொரனோ தொற்று

Spread the love

578 கடற்படை சிப்பாய்களுக்கு கொரனோ தொற்று

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் சிக்கி இதுவரை 578

சிங்கள கடற்படை சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு

உள்ளாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *