Posted in Uncategorized

மனைவியை அடித்து கொன்ற கணவன்

மனைவியை அடித்து கொன்ற கணவன்

இலங்கை மாத்தறை பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ள

து
இதனால் ஆத்திரமுற்ற கணவன் பொல்லு ஒன்றினால் மனைவியை தாக்கி படுகொலை

செய்துள்ளார்

தற்போது கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்ய பட்டுள்ளார்

இவ்வாறான குற்ற சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    இலங்கை வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்

    இலங்கை வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்

    இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை இருபத்தி ஐந்து பேர் மரணமாகியுள்ளனர்

    மேலும் 212,030 குடும்பங்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Posted in Uncategorized

    கூட்டமைப்பு எம்பிக்கு கொரனோ

    கூட்டமைப்பு எம்பிக்கு கொரனோ

    தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதனுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

    இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டுள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      மண்சரிவு அபாயம் கண்டி வீதி அடித்து பூட்டு


      மண்சரிவு அபாயம் கண்டி வீதி அடித்து பூட்டு

      இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டினை அடுத்து கண்டி ,கொழும்புக்கு இடையிலான வீதி அடித்து பூட்ட பட்டுள்ளது
      மண்சரிவு அபாயத்தினை அடுத்து தற்காலிகமா இந்த சாலை அடித்து பூட்ட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ

        இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ

        இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலையை அடுத்து அச்சம் அடைந்த மக்கள்

        வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு தேடி ஓடினர் ,அவ்விதம் இந்தோனேசிய சென்ற தமிழர்கள்

        அந்த நாட்டின் 28 முகாம்களில் தடுத்து வைக்க பட்டுள்ளனர்

        இதுவரை எவ்வித நாடும் அகதி தஞ்ச கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த மக்கள் கண்ணீர் பட தெரிவிக்கின்றனர்

        மேலும் மூன்றாவது நாளாக தமது கோரிக்கை ஏற்று தமக்கு ஆவண செய்யும் படி கோரி ஐநா

        மற்றும் இந்தோனேசியா அரசு ,உலக நாடுகளுக்கு வேண்டுதலை வைத்து இந்த போராட்டம்

        இடம்பெற்று வருகிறது

        இந்த முகாம்களில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக மக்கள் தங்கி உள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          மன்னார் ,கிளிநொச்சி,யாழ் பாடசாலைகள் அடித்து பூட்டு

          மன்னார் ,கிளிநொச்சி,யாழ் பாடசாலைகள் அடித்து பூட்டு

          இலங்கையில் பரவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்வு மற்றும்

          ,அனர்த்தங்களில் சிக்கி வருவதால் மன்னார் ,கிளிநொச்சி,யாழ்ப்பாண பாடசாலைகளுக்கு மறு

          அறிவித்தல் வரை விடுப்பு விட பட்டுள்ளது

          பாதிக்க பட்ட மக்களை பாடசாலைகளில் தங்க வைக்கும் ஏற்பாடுகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்

            இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்

            இலங்கைக்கு கடந்த வரம் மட்டும் சுமார் ஒன்பதாயிரம் வெளிநாட்டடு உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளனர் என உல்லாசத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

            நோயின் காரணமாக வீழ்ச்கை உற்ற உல்லாச பயணம் மீள சூடு பிடித்துள்ளது குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை

              வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை

              இலங்கையில் இடம்பெறும் சீரற்ற காலநிலை காரணமாக பரவி வரும் மழை ,வெள்ளத்தில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர்

              மேலும் 17 பேர் காயமடைந்துள்ளன ,ஒருவரை காணவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

                Posted in Uncategorized

                மக்களுக்கு உதவிட தாயார் நிலையில் கடற்படை

                மக்களுக்கு உதவிட தாயார் நிலையில் கடற்படை

                நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான

                அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

                கடற்படையின் மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளையகங்களைச் சேர்ந்த அவசர உதவிக்

                குழுக்கள் இவ்வாறு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

                இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் அவசர உதவி

                நடவடிக்கைகளுக்காக கடற்படையின் மூன்று நிவாரண குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

                மேலும் மற்றுமொரு நிவாரண குழு, உடுகம பிரதேச செயலகத்தின் உடமலத்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

                மீதமுள்ள நிவாரண குழுக்கள் அவசர தேவைகளின் போது ஈடுபடுத்தப்படுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை

                  அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை

                  அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை மீனவர்கள் நால்வரும்


                  நாட்டிற்கு வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு
                  கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கடற்றொழில் அமைச்சர்

                  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

                  கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் திணைக்கள
                  பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடிய


                  கடற்றொழில் அமைச்சர், இயந்திரக் கோளாறு காரணமாக திசைமாறிச்
                  சென்ற நிலையில் சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்தியக் கடற்படையினரால்


                  கண்டுபிடிக்கப்பட்டு அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை
                  கடற்றொழிலாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள்
                  தொடர்பாக கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு தெரிவித்துள்ளார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது

                    பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது

                    இலங்கையில் குப்பை மேட்டு பகுதியில் இருந்து மீட்க பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக குற்ற

                    புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்

                    மேற்படி பெண் அணிதிருந்த தங்க நகைகளை திருடிய கும்பல் அவரை அடித்து கொன்று குப்பை

                    மேட்டு பகுதியில் வீசியது தெரிய வந்துள்ளது

                    உலக்கையால் அடித்து கொலை செய்து ,ஆட்டோ ஒன்றில் பெண்ணின் சடலம் எடுத்து வரப்பட்டு

                    குப்பை மேட்டு பகுதியில் வீச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது


                    தம்பதிகளிடம் சந்தேகம் உற்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் மேற்படி

                    விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      ஆலயத்தில் சாமி சிலை திருட்டு – அதிர்ச்சியில் மக்கள்

                      ஆலயத்தில் சாமி சிலை திருட்டு – அதிர்ச்சியில் மக்கள்

                      இலங்கை கோணக்கலை- காவத்தை தோட்டத்தில் உள்ள, 50 வருடங்கள் பழமைவாய்ந்த


                      முருகன் சிலை ஒன்று திருட்டு போயுள்ளது

                      ஆலயத்திற்கு வழமை போன்று வழிபாட்டுக்கு சென்றவர்கள் மேற்படி சிலையை காணாது

                      திகைத்து போயினர்

                      இந்த சிலையை மீட்கும் பணியில் போலீசாரை ஈடுபட்டுள்ளனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        பளை நோக்கி சென்ற் வாகனம் விபத்து -10 பேர் காயம்

                        பளை நோக்கி சென்ற் வாகனம் விபத்து -10 பேர் காயம்

                        யாழில் இருந்து பளைநோக்கி பாயணித்து கொண்டிருந்த வண்டி ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

                        காலநிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                        காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          இருளில் மூழ்கிய பல பகுதிகள் – மக்கள் அவதி

                          இலங்கை

                          இருளில் மூழ்கிய பல பகுதிகள் – மக்கள் அவதி

                          இலங்கை அடைமழை அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக நாடு தழுவிய ரீதியில் பல

                          பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன


                          மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

                          வழமை போல மின்சாரத்தினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது

                          Posted in Uncategorized

                          அடித்து பாயும் வெள்ளம் பிரதான வீதிகள் -பூட்டு

                          அடித்து பாயும் வெள்ளம் பிரதான வீதிகள் -பூட்டு

                          இலங்கை புத்தளம் பகுதியில் வெள்ளம் பாய்வதால் கொழும்பு நோக்கி பயணிக்கும் பாலாவி பகுதி மற்றும்
                          இரண்டாம்கட்டை ,அரேலிய உயன ,தம்பப்பண்ணி ஆகிய சாலைகள் பகுதிகள் அடித்து பூட்ட பட்டுள்ளன என தெரிவிக்க பட்டுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் டியூசன் வகுப்பு நடத்த அனுமதி

                          இலங்கையில் டியூசன் வகுப்பு நடத்த அனுமதி

                          இலங்கையில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பல இடைக்கால தடைகள் விதிக்க பட்டன

                          அதனை அடுத்து ,டியூசன் கற்கை நெறியும் நிறுத்த பட்டது , இப்பொழுது அவற்றை நடத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது

                            Posted in Uncategorized

                            இலங்கையிடம் 8 மில்லியன் நஷ்டம் கோரும் சீன உர நிறுவனம்

                            இலங்கையிடம் 8 மில்லியன் நஷ்டம் கோரும் சீன உர நிறுவனம்

                            சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்ய பட்ட உரக் கப்பலை மீளவும் சீனாவுக்கே இலங்கை திருப்பி அனுப்பியது
                            மேற்படி கப்பலில் எடுத்துவரப்பட்ட உரத்தில் விஷ கிருமிகள் உள்ளதாக இலங்கை தாவரவியல் அமைப்பு தெரிவித்தது

                            மேற்படி அமைப்பு தமக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள சீன உர நிறுவனம் மேற்படி கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதுடன் மூன்று நாளுக்குள் தமக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரியுள்ளது

                            இவ்விடயம் இலங்கை சீனாவுக்குள் மீண்டும் முறுகளை ஏற்படுத்துள்ளமை குறிப்பிட தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையில் மீள பரவும் கொரனோ

                            இலங்கையில் மீள பரவும் கொரனோ

                            இலங்கையில் வேகமாக பரவி வந்த கொரனோ தளர்த்த பட்டு வந்த நிலையில் அதுவே மீளவும் உயிர் பெற்று அதிகரித்து செல்கிறது

                            கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1300 க்கு மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை

                              மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை

                              மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு வருகை

                              தந்துள்ளார்


                              இங்கு வருகை தந்த இவரால் இருநாடுகளும் இடையிலான வர்த்தகம் ,உறவு ,பாதுகாப்பு

                              தொடர்பில் பேசுவார் எனவும் புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திட படலாம் என எதிர் பார்க்க

                              படுகிறது

                                Posted in இலங்கை செய்திகள்

                                கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி

                                இலங்கை

                                கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி

                                இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை வாரத்தில் இரண்டு நாட்கள்

                                பார்வையிட விருந்தினர்களுக்கு அனுமதி வழங்க பட்டுள்ளது

                                இது கைதிகளுக்கு புது மகிழ்வை அளித்துள்ளது