பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது

Spread the love

பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது

இலங்கையில் குப்பை மேட்டு பகுதியில் இருந்து மீட்க பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக குற்ற

புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்

மேற்படி பெண் அணிதிருந்த தங்க நகைகளை திருடிய கும்பல் அவரை அடித்து கொன்று குப்பை

மேட்டு பகுதியில் வீசியது தெரிய வந்துள்ளது

உலக்கையால் அடித்து கொலை செய்து ,ஆட்டோ ஒன்றில் பெண்ணின் சடலம் எடுத்து வரப்பட்டு

குப்பை மேட்டு பகுதியில் வீச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது


தம்பதிகளிடம் சந்தேகம் உற்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் மேற்படி

விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *