Posted in இலங்கை செய்திகள்

ஆலயத்தில் சாமி சிலை திருட்டு – அதிர்ச்சியில் மக்கள்

ஆலயத்தில் சாமி சிலை திருட்டு – அதிர்ச்சியில் மக்கள்

இலங்கை கோணக்கலை- காவத்தை தோட்டத்தில் உள்ள, 50 வருடங்கள் பழமைவாய்ந்த


முருகன் சிலை ஒன்று திருட்டு போயுள்ளது

ஆலயத்திற்கு வழமை போன்று வழிபாட்டுக்கு சென்றவர்கள் மேற்படி சிலையை காணாது

திகைத்து போயினர்

இந்த சிலையை மீட்கும் பணியில் போலீசாரை ஈடுபட்டுள்ளனர்

    Posted in இலங்கை செய்திகள்

    பளை நோக்கி சென்ற் வாகனம் விபத்து -10 பேர் காயம்

    பளை நோக்கி சென்ற் வாகனம் விபத்து -10 பேர் காயம்

    யாழில் இருந்து பளைநோக்கி பாயணித்து கொண்டிருந்த வண்டி ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

    காலநிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      இருளில் மூழ்கிய பல பகுதிகள் – மக்கள் அவதி

      இலங்கை

      இருளில் மூழ்கிய பல பகுதிகள் – மக்கள் அவதி

      இலங்கை அடைமழை அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக நாடு தழுவிய ரீதியில் பல

      பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன


      மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

      வழமை போல மின்சாரத்தினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது

      Posted in Uncategorized

      அடித்து பாயும் வெள்ளம் பிரதான வீதிகள் -பூட்டு

      அடித்து பாயும் வெள்ளம் பிரதான வீதிகள் -பூட்டு

      இலங்கை புத்தளம் பகுதியில் வெள்ளம் பாய்வதால் கொழும்பு நோக்கி பயணிக்கும் பாலாவி பகுதி மற்றும்
      இரண்டாம்கட்டை ,அரேலிய உயன ,தம்பப்பண்ணி ஆகிய சாலைகள் பகுதிகள் அடித்து பூட்ட பட்டுள்ளன என தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் டியூசன் வகுப்பு நடத்த அனுமதி

      இலங்கையில் டியூசன் வகுப்பு நடத்த அனுமதி

      இலங்கையில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பல இடைக்கால தடைகள் விதிக்க பட்டன

      அதனை அடுத்து ,டியூசன் கற்கை நெறியும் நிறுத்த பட்டது , இப்பொழுது அவற்றை நடத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது

        Posted in Uncategorized

        இலங்கையிடம் 8 மில்லியன் நஷ்டம் கோரும் சீன உர நிறுவனம்

        இலங்கையிடம் 8 மில்லியன் நஷ்டம் கோரும் சீன உர நிறுவனம்

        சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்ய பட்ட உரக் கப்பலை மீளவும் சீனாவுக்கே இலங்கை திருப்பி அனுப்பியது
        மேற்படி கப்பலில் எடுத்துவரப்பட்ட உரத்தில் விஷ கிருமிகள் உள்ளதாக இலங்கை தாவரவியல் அமைப்பு தெரிவித்தது

        மேற்படி அமைப்பு தமக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள சீன உர நிறுவனம் மேற்படி கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதுடன் மூன்று நாளுக்குள் தமக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரியுள்ளது

        இவ்விடயம் இலங்கை சீனாவுக்குள் மீண்டும் முறுகளை ஏற்படுத்துள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் மீள பரவும் கொரனோ

        இலங்கையில் மீள பரவும் கொரனோ

        இலங்கையில் வேகமாக பரவி வந்த கொரனோ தளர்த்த பட்டு வந்த நிலையில் அதுவே மீளவும் உயிர் பெற்று அதிகரித்து செல்கிறது

        கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1300 க்கு மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை

          மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை

          மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு வருகை

          தந்துள்ளார்


          இங்கு வருகை தந்த இவரால் இருநாடுகளும் இடையிலான வர்த்தகம் ,உறவு ,பாதுகாப்பு

          தொடர்பில் பேசுவார் எனவும் புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திட படலாம் என எதிர் பார்க்க

          படுகிறது

            Posted in இலங்கை செய்திகள்

            கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி

            இலங்கை

            கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி

            இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை வாரத்தில் இரண்டு நாட்கள்

            பார்வையிட விருந்தினர்களுக்கு அனுமதி வழங்க பட்டுள்ளது

            இது கைதிகளுக்கு புது மகிழ்வை அளித்துள்ளது

              Posted in Uncategorized

              அகதி தஞ்ச கோரிக்கைகாக புலிகள் அமைப்பு லண்டனில் இயக்கம்- இலங்கை அரசு

              அகதி தஞ்ச கோரிக்கைகாக புலிகள் அமைப்பு லண்டனில் இயக்கம்- இலங்கை அரசு

              பிரிட்டனில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் பெரும்பாலான புலிகள் அமைப்பினர் அதில் இருந்து ஒதுங்கி விட்டனர் ,அவர்கள் தாம் ஒன்று தமது வேலை ஒன்று என உள்ளனர்


              ஆனால் அகதி தஞ்ச அகோரிக்கை ஏற்று நடத்தும் சிலர் ஆட்களை கூட்டி அவர்களுக்கு விசா பெற்று கொள்ளும்

              முகமாக இந்த கூட்டங்களை ஒழுங்கு படுத்தி அதில் கலந்து கொள்கின்றனர்
              என சிங்கள உளவுத்துறை ஊடகம் ஒன்று செய்தி வெளிட்டு தமிழர்களை கொச்சை படுத்தியுள்ளது

              மேற்படி தகவலை பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு புலிகள் கட்சி பிரமுகர் தமக்கு தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிட பட்டுள்ளது

              அப்படி என்றால் சிங்கல அரசினால் சில சட்டத்தரணிகள் இலக்கு வைக்க படுவதுடன் ,மேலும் அகதிகளுக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது

              மகிந்த காசில் வாழ்கை ஓட்டும் புலிகள் கட்சிகள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                செல்பி மோகம் – ரயிலில் இருந்து வீழ்ந்து இறந்த வாலிபர்

                செல்பி மோகம் – ரயிலில் இருந்து வீழ்ந்து இறந்த வாலிபர்

                வவுனியா கல்லாறு பாலத்தின் ஊடக பயணித்து கொண்டிருந்த பயணிகள் தொடரூந்தில்

                பயணித்த வாலிபர் ஒருவர் செல்பி மோகத்தினால் அந்த பாலத்தை கடக்கும் பொழுது செல்பி

                எடுக்க முயன்று அதில் மோதுண்டு வீழ்ந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது

                சிதைந்த நிலையில் சடலம் மீட்க பட்டு குடும்ப உறவுகளிடம் ஒப்படைக்க பட்டுள்ளது

                இறந்தவர் 21 வயதுடைய வாலிபர் என தெரிவிக்க படுகிறது

                  Posted in Uncategorized

                  இந்தியா இராணுவ சரக்கு விமனங்கள் கொழும்பில் செய்த வேலை

                  இந்தியா இராணுவ சரக்கு விமனங்கள் கொழும்பில் செய்த வேலை

                  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத் தொகுதியை ஏற்றிக்கொண்டு

                  இந்திய விமானப்படையின் இரண்டு சிறப்பு சரக்கு விமானங்கள் வியாழக்கிழமை கட்டுநாயக்க

                  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

                  கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறியதாவது: இரண்டு IAF C-17 Globemaster

                  விமானங்கள் 100,000 கிலோ நானோ நைட்ரஜனுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான

                  நிலையத்தை வந்தடைந்தன. இலங்கை விவசாயிகளுக்கு நானோ நைட்ரஜன் உரம் கிடைப்பதை

                  விரைவுபடுத்துவதற்கும், இயற்கை விவசாயத்தை நோக்கிய இலங்கை அரசாங்கத்தின்

                  முன்முயற்சிக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டதாக இந்திய அதெரிவித்துள்ளது

                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                  மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்

                  மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்


                  பிறந்து மூன்று நாள்களேயான சிசுவின் சடலம், கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (05) பொலிஸாரால் மீட்கப்பட்டது.

                  சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியின் கிட்டங்கி ஆற்றில் இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

                  இது தொடர்பாக, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

                  தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த சிசுவையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக கைதாகிய சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

                  சந்தேகநபருடன் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து வீசப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டெடுத்தனர்.

                  சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

                  இதனையடுத்து, அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசுவின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது.

                  நாளாந்த கூலி தொழிலாளியான சந்தேக நபர், இரண்டு திருமணம் செய்தவர் என்பதுடன், தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

                  சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                    Posted in Uncategorized

                    காவல்துறை திடீர் சோதனை – 1,019 பேர் கைது

                    காவல்துறை திடீர் சோதனை – 1,019 பேர் கைது

                    இலங்கை மேல்மனத்தில் காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சோதனைநடவடிக்கையின்

                    பொழுது


                    சுமார் 1,019 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                    இவர்கள் நீதிம்னற பிடியாணை பிறப்பிக்க பட்டு தலைமறைவாக இருந்த நூற்றுக்கு

                    மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      பஸ் வான் மோதல் – சிலர் காயம்


                      பஸ் வான் மோதல் – சிலர் காயம்

                      இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காநிலையில் சிக்கி அரச பேரூந்து ஒன்றும் ,வான் ஒன்றும்

                      நேரெதிர் மோதின .


                      இதில் இரு வண்டிகளின் சாரதிகளும் படுகாயமடைந்துள்ளனர்


                      காலநிலை சீர் கேட்டினால இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        Posted in Uncategorized

                        யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

                        யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

                        யாழ்ப்ப்பாணம் கொக்குவில் – கேணியடிப் பகுதியில் ஊந்துருளியில் வருகை தந்த மூவர்
                        திடீரென வாலிபர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர்

                        இதில் பலத்த காயமடைந்த வாலிபர் யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

                        மகிந்த ஆட்சியில் உருவாக்க பட்ட வாள்வெட்டு குழுவினர் பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்

                          காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்

                          இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை சீர்கேட்டில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

                          வெள்ள பெருக்கில் சிக்கிய மக்கள் தற்காலிக தங்கும் இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையில் இருந்து பிரான்ஸுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

                            இலங்கையில் இருந்து பிரான்ஸுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

                            இலங்கை கொழுப்பு விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் பரிசுக்கு நேரடி விமான சேவை ஒன்றை


                            Air France விமான சேவை ஆரம்பித்துள்ளது

                            இந்த சேவைகள் ஆரம்பிக்க படுவதால் பயணிகள் குஷியில் உறைந்துள்ளனர் ,


                            நேரடி விமான சேவைகள் பலது தடுக்க பட்ட நிலையில் மீள சேவை ஆரம்பிக்க பட்டுள்ளதால்

                            இலங்கையின் உல்லாச துறையில் பாரிய தாக்கத்தை இது ஏற்படுத்து என கூற படுகிறது

                              Posted in Uncategorized

                              அமெரிக்கா பறக்கும் கூட்டமைப்பு – அவசர அழைப்பு ஏன் ..?

                              அமெரிக்கா பறக்கும் கூட்டமைப்பு – அவசர அழைப்பு ஏன் ..?

                              இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று அமெரிக்காவிற்கு பயணமாகிறது ,இந்த

                              பயணத்தின் பொழுது


                              இலங்கை தமிழர் தொட்ரபில் பேச படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது


                              அமெரிக்காவின் அழைப்பினை ஏற்று இவர்கள் பயணமாவது ஆளும் ஆட்சியாளர்களுக்கு

                              கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் – அமெரிக்கா கொதிப்பு

                                இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் – அமெரிக்கா கொதிப்பு

                                இலங்கையில் சீனா இராணுவத்தின் பெரும் இராணுவ தளம் ஒன்றை அமைத்து வருவதாக
                                அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

                                அதற்க்கான அணைத்து நகர்வுகளையு சீனா முடுக்கி விட்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது
                                இத்தகையை சீனாவின் நிலைப்பாடு இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது

                                அம்பாந்தோட்டை துறைமுகஹை தமது கையக படுத்தியசீனா அது தனது நாடு போன்று உருவாக்காகி வருகிறது
                                குறிப்பிட தக்கது