Posted in உலக செய்திகள்

இந்தியாவில் ஆற்றுக்குள் பாய்ந்த பஸ் – 37 பேர் மரணம்

ஆற்றுக்குள் பாய்ந்த பஸ் – இந்தியா மத்திய பிரதேஸ் பகுதியில் நடந்த கோர சம்பவம் – கண்ணீரில் குடும்பம்

ஆற்றுக்குள் பாய்ந்த பஸ்

இந்திய மத்திய பிரதேச பகுதியில் பயணிகளை காவியபடி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை

இழந்து ஆற்றுக்குள் பாய்ந்ததால் அதில் பயணித்த முப்பத்தி ஏழு பயணிகளும் மூச்சடக்கி பலியாகினர்

நீரில் மூழ்கிய தொடரூந்து கனரக பாரம் தூக்கிகள் வரவழைக்க பட்டு மீட்க பட்டன

விபத்துக்காண காரணம்
சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

ஐம்பது பேருடன் பயணித்த பேரூந்தில் 37 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ஏனையவர்கள் மீட்க பட்டுள்ளனர்

முதல்வர் உதவி

இறந்த குடும்பத்தினர் ஒருவருக்கும் ஐந்து லட்சம் வழங்க படும் என ஆளும் முதல்வர் அறிவித்துள்ளார்

உலக செய்திகள் 20 படிக்க இதில் அழுத்துங்கள்

இலங்கை செய்திகள் 20 படிக்க இதில் அழுத்துங்கள்

      Posted in உலக செய்திகள்

      ஆற்றில் கவிழ்ந்த படகு -60 பேர் மரணம் -பலநூறு பேரை காணவில்லை

      பயணிகள் படகு ஆற்றில் மூழ்கியது – பலநூறு பேரை காணவில்லை – கதறும் உறவுகள் -மிதக்கும் மனித உடல்கள்

      கவிழந்த படகு

      கொங்கோவில் மக்களை ஏற்றிவாறு ஆறு ஒன்றினை கடந்து சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்ததில்


      அதில் பயணித்த சுமார் அறுபது பேர் பலியாகினர் ,மேலும் பலநூறு பேரை காணவில்லை எனஅங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ,

      விபத்திற்கான காரணம்
      எழுநூறு பேரை ஏற்றி சென்ற படகே இந்த விபத்தில் சிக்கியது ,அதிக தொகையில் மக்கள் ஏற்றி செல்ல பட்டதே இந்த விபத்திற்கு உரிய காரணம் என கண்டறிய பட்டுள்ளது ,

      திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்

      தலைவலி வர காரணங்கள்.

      தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர் .


      இதுபோல முன்னரும் விபத்துக்கள் ஏற்பட்டது என்பது இங்கே குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் நபர் வெட்டிக் கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

      ஓட ஓட வெட்டி கொலை செய்ய பட்ட நபர் – சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்த பரிதாபம் – நடந்தது என்ன விசாரணையில் பொலிஸ்

      கடந்த தினம் இரவு 7,40 மணியளவில் Highgate Road, Kentish Town, பகுதியில் நபர் ஒருவரை மர்ம நபகள் துரத்தி கோரமாக வெட்டி

      கொன்றனர் ,பலத்த கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான இவர் மீட்க பட்டு சிகிச்சை வழங்க பட முன்னரே சம்பவ இடத்தில இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

      மேற்படி கொலை செயலை புரிந்த இருவர் கைது செய்ய

      பட்டுள்ளனர் ,இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

      தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,லண்டன்

      பகுதியில் இவ்விதமான வன்முறை குற்ற சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 621 பேர் மரணம்

      இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 621 பேர் மரணம்

      இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

      , கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 621 பேர்

      பலியாகியுள்ளனர் மேலும் 13,308 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      இராணுவத்தை காட்டி கொடுக்காது அரசு பொன்சேகா

      இதேபோல அமெரிக்காவில் 1,973 பேர் மரணமாகியு ம் சுமார் 78,271

      பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

      Posted in Uncategorized இந்தியா செய்திகள் உலக செய்திகள்

      வெடித்து சிதறிய பட்டாசு தொழில்சாலை -16 பேர் மரணம் -30 பேர் காயம்

      வெடித்து சிதறிய பட்டாசு தொழில்சாலை கருகிய மனித உடல்கள் -கதறிய மக்கள் ,சுடுகாடாய் கிடக்கும் தொழில் சாலை

      தமிழகம் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழில் சாலை ஒன்று திடிரென

      வெடித்து சிதறியது ,இதன்பொழுது அங்கு பணிபுரிந்த பதினேழு

      இது எப்படி இருக்கு ..? கிளிக் here

      பேர் மரணமாகியும் மேலும் முப்பது பேர் படுகாயமடைந்தனர்

      காயமடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக

      மருத்துவமனை வட்டாரங்க;ள் தெரிவித்துள்ளன

      குறித்து வெடிவிபத்து தொடபில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ள பட்டுவருகின்றன

      Posted in மருத்துவம்

      சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா ..?

      நாம் சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பாவித்தால் அதனால் உடலுக்கு ஏன்னா தீங்கு நடக்கும் தெரியுமா

      கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக்கொள்வதில் முக கவசமும், சானிடைசரும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை

      சற்று கவனமாக கையாள வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும்போது சில தொல்லைகள் ஏற்படக்கூடும். சானிடைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக ஆல்கஹால்

      கலந்திருப்பதால் வைரஸ்களை திறம்பட கொல்லும். ஆனால் சில சானிடைசர்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசான் என்ற

      வேதிப்பொருள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். விரும்பிய விளையாட்டு

      டிரைக்ளோசான் என்ற வேதிப் பொருள் பூச்சி கொல்லி மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதில்

      விஷத்தன்மையும் கலந்திருக்கிறது. அது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல.

      முள்ளி வாய்க்கால் மண்ணில்

      அத்தகைய சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்தும்போது அவை உடலில் உறிஞ்சப்பட்டால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். தசைகள் மற்றும் ஈரலுக்கும்

      பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

      அதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்று, செரிமான மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகளின் நோய்

        எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கவைத்துவிடும். சிலர் சானி டைசரை கொண்டு முக கவசத்தை கழுவும் வழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆபத்தானது.

        அதில் இருக்கும் வேதிப்பொருட்கள் முக கவசத்தில் கலந்துவிடும். அதனை மறுபடியும் உபயோகிக்கும் போது சுவாசம் சார்ந்த

        பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி இடங் களுக்கு செல்லும்போது தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டும் சானிடைசர் பயன்படுத்துங்கள்

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        கொரனோவால் அமெரிக்காவில் 2,116 பேர் மரணம் – பிரிட்டனில் 678 பேர் மரணம்

        கொரனோவின் கோரத்தாண்டம் அமெரிக்காவில் இன்று மட்டும் 2,116 மரணமாகியுள்ளனர் ,இதுவே இன்றைய உலகில் அதிகம் பேர் பலியான நாடாக இடம்பிடித்துள்ளது

        இரண்டா ம் அலையாக பாவி வரும் கொரனோ தொற்று நோயில் சிக்கி உலக வல்லரசு அமெரிக்காவில் கடந்த சி 24

        மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,116 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 77,412 பேர்

        பாதிக்க பட்டுள்ளனர் .அதேபோல இங்கிலாந்தில் 678 பேர்

        பலியாகியும் 13,494 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்

        தொடர்ந்து கொரனோ நோட்டின் தோற்று அதிகரித்து செல்வதால்

        உயிர் சேதங்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் இதுவரை கொரனோ தொற்றுக்கு 370 பேர் மரணம்

        இலங்கையில் இதுவரை கொரனோ தொற்றுக்கு 370 பேர் மரணம்

        இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

        இதுவரை 370 பேர் மரணமாகியுள்ளனர்

        தொடர்ந்து குறித்த நோயானது கட்டு பாட்டுக்குள் கொண்டு

        வரப்பட்டது என மார்தட்டி திரிந்த அரசுக்கு அதிகரித்து செல்லும்

        மரணங்கள் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in உலக செய்திகள்

        இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 1,052 பேர் மரணம்

        இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 1,052 பேர் மரணம்

        இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்

        மட்டும் 1,052 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 12,364 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,

        அதேபோல அமெரிக்காவில் 2,589 பேர் பலியாகியும் சுமார் 80,195 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

        குளிர்காலம் ஆரம்பிக்க பட்டுள்ளதால் நோயின் தொற்று அதிகரிக்க

        கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 365 பேர் மரணம்

        இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 365 பேர் மரணம்

        இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 365

        பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் இதுவரை இந்த நோயினால்

        பாதிக்க பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை சுமார் எழுபதாயிரத்தை கடந்துள்ளது

        தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த

        முடியாது ஆளும் சிங்கள அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in உலக செய்திகள்

        இந்தியா வெள்ளத்தில் சிக்கி 150 பேர் மரணம் – 100 பேரை காணவில்லை –

        இந்தியா வெள்ளத்தில் சிக்கி 150 பேர் மரணம் – 100 பேரை காணவில்லை – வீடியோ

        இந்தியா வடக்கு உத்தரகண்டா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில்

        சிக்கி நூற்றி ஐம்பது பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் அதே சம அளவான மக்கள் காணாமல் போயுள்ளனர் .

        இந்த உயிர்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது ,

        இது குறித்த காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி

        கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி

        பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

        நாள்தோறும் மக்கள் பலியாகி வருகின்றனர்

        அவ்விதம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

        மரண எண்ணிக்கை கடந்த நாட்களை விட அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளது

        சுகாதார அமைச்சு வெளியிட்ட தரவுகளின் படி 373 பேர் மரணமாகியும்

        ,இதே நாளில் 15,845 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அதேபோல அமெரிக்காவில்

        1,340 பேர் மரணமாகியும் 89,691 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் கொரனோவால் 182 பேர் மரணம் – உலக சாதனை

          இலங்கையில் கொரனோவால் 182 பேர் மரணம் – உலக சாதனை

          இலங்கையில் பரவி வரும் கோவிட் 19 நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 182 பேர் மட்டுமே பலியாகியுள்ளதாக இலங்கை

          தெரிவித்துள்ளது ,இது உலக சாதனையாக பதிய பெற்றுள்ளது ,நாம் செல்வது எல்லாம் உண்மை என்ற நிலையில் இலங்கை சுகாதார பிரிவு செயல் பட்டு வருகிறது

          கொரனோ நோயால் மரணமாணவர்களை மஞ்சள் காமாலை ,மற்றும்

          எலி காய்ச்சல் கணக்கில் போட்டு
          மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வருகின்றன .

          இவ்விதம் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் நாற்பது பேர்

          பலியாகியுள்ளதாகவும் அதில் இவ்விதம் கூறி மூடி மறைக்க பட்டுள்ளதாக சில கசிவுகள் தெரிவிக்கின்றன

          செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் 16ஆவது கொரனோ நோயாளி மரணம்

          இலங்கையில் 16ஆவது கொரனோ நோயாளி மரணம்

          இலங்கையில் 16ஆவது கொவிட் நோயாளியின் மரணம் நேற்று இடம்பெற்றுள்ளது.

          நேற்று (25) அதிகாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்த நோயாளி

          கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளி என உறுதி செயப்பட்டுள்ளதாக . பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

          மரணமான இந்த நோயாளி 70 வயதைக் கொண்ட ஆண் ஆவார். அத்தோடு கொழும்பு 02 பகுதியச் சேர்ந்தவர்.

          கடந்த 23 ஆம் திகதி இவரது இரத்தத்தில் கிருமி நுழைந்ததினால் ஏற்பட்ட

          சிக்கலான நிலைமையின் காரணமாக கொழம்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

          இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையின் காரணமாகவே நோயாளி உயிரிழந்துள்ளார்.

          இது இலங்கையில் பதிவான 16ஆவது கொவிட் நோயாளியின் மரணம் என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

          Posted in இலங்கை செய்திகள்

          வெளிநாட்டவர் மீது கூரை வீழ்ந்து பலி – தொடரும் விசாரணைகள்

          வெளிநாட்டவர் மீது கூரை வீழ்ந்து பலி – தொடரும் விசாரணைகள்

          கடந்த தினம் இலங்கை Kotadeniyawa பகுதியில் உள்ள தொழில்சாலை

          ஒன்றின் கூரை வீழ்ந்து பங்களாதேஸ் நாட்டை சேர்ந்த 52 வயது நபர் பலியாகியுள்ளார்

          இவரது இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன

              Posted in உலக செய்திகள்

              அமெரிக்காவில் 90 ஆயிரம் பேர் பலி -15 லட்சம் பேர் பாதிப்பு

              அமெரிக்காவில் 90 ஆயிரம் பேர் பலி -15 லட்சம் பேர் பாதிப்பு

              அமெரிக்காவில் வேகமாக பரவி அவரும் கொரனோ வைரஸ் தகத்தலில் சிக்கி இதுவரை 90 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்

              மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 15 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்


              தொடர்ந்து மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன
              இந்த

              நோயின் தாக்குதலை அடுத்து 30 லட்சம் மக்கள் அரசிடம் உதவி பணம் கோரி விண்ணப்பித்துள்ளனர்

              இவ்வாறான பெரும் நெருக்கடியில் அரசு சிக்கி தவித்து வருகிறது

              பொருளாதரத்தில் பலத்தை இழப்பை அமெரிக்கா சந்தித்துள்ளது ,இந்த

              நோயின் தாக்குதலுக்கு காரணம் சீனா என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது

              இதனால் அமெரிக்கா சீனாவுக்கு இடையில் முறுகல் உச்சம், பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

              அமெரிக்காவில் 90 ஆயிரம்
              அமெரிக்காவில் 90 ஆயிரம்
                  Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                  பிரிட்டனில் 813 பேர் பலி -மேல அதிகரித்த மரணம்

                  பிரிட்டனில் 813 பேர் பலி -மேல அதிகரித்த மரணம்

                  பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 813 பேர் பலியாகியுள்ளனர் .

                  இதுவரை 20ஆயிரத்து 284 பேர் சாவடைந்துள்ளனர் மேலும் 145, ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                  நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த மரணம் மக்கள் மத்தியில் மீளவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
                  மருத்துவ மனைகள் தொடர்ந்து நிரம்பி வழிகிறது

                    மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு எச்சரித்து வருகிறது ,

                    ஆனால் மக்களோ இயல்பு வாழ்வு போன்று ,வீதிகளில் உலவுகின்றன ,பீச்சு ,பூங்கா என சுற்றுகின்றனர்

                    இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
                    அமெரிக்காவில் வழமை போல இன்று 2,600 பேர் பலியாகியுள்ளனர்

                    உலகளாவிய ரீதியில் 27 லட்சம் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இரண்டு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்,


                      ,அடித்து பூட்டும் சட்ட தளர்வு மே மாத இறுதியில் நீக்க படலாம் என பேச படுகிறது

                      பிரிட்டனில் 813 பேர் பலி
                      பிரிட்டனில் 813 பேர் பலி
                        Posted in இலங்கை செய்திகள்

                        வவுனியாவில் குழிக்குள் இருந்து மீட்க பட்ட தமிழர் சடலம்

                        வவுனியாவில் குழிக்குள் இருந்து மீட்க பட்ட தமிழர் சடலம்

                        வவுனியா சிவபுரம் வீதியி்ல் நீர்ப்பாசன நடவடிக்கைக்காக வெட்ட பட்ட குழி ஒன்றுக்குள் வீழ்ந்து
                        தமிழர் ஒருவர் பலியாகியுள்ளார்

                        தமது வீட்டுக்கு செல்லும் நோக்குடன் மிதி வண்டியில் பயணித்த பொழுதே

                        இவ்வாறு வெட்ட பட்டு பாதுகாப்பற்ற முறையில் கைவிட பட்டிருந்த குழிக்குள் வீழ்ந்து பலியாகியுள்ளார்

                          இது திட்டமிட்ட பட்ட கொலையாக இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .குழியில் இவரே வீழ்ந்து இறந்தார் என்பதற்கும் ,அவ்வாறு

                          அதற்குள், வீழ்ந்தவர் தப்பிக்க முனையாது இருந்தாரா என்ற கேள்வியும் எழுப்ப படுகிறது .

                          ஒரே நாளில் இடம்பெற்றுள்ள இரண்டாவது மர்ம கொலைகள் இதுவாக உள்ள பொழுதும் ,இவை தற்கொலைகள் ,அல்லது விபத்து

                          என்ற வகையில் இதன் விசாரணை கோப்புக்கள் முடிவு பெறுகின்றன

                          நாள் தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான கொலைகள் பின்னாலுள்ளவர்கள் யார் என்பதை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் .

                            உங்கள் அருகில் ,கொலையாளிகள் உங்களை துரத்திய வண்ணம் ,மக்களே

                            உசார் ,வெளிப்படை தோற்றத்திற்கு இவை விபத்தாக காண்பிக்க படுகிறது ,ஆனால் உண்மை அதுவல்ல என்பதே நியம்

                            வவுனியாவில் வெட்டப்
                            வவுனியாவில் வெட்டப்
                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழ்ப்பாண தமிழ் பெண்- கொரனோவால் ஜேர்மனியில் பலி

                            யாழ்ப்பாண தமிழ் பெண்- கொரனோவால் ஜேர்மனியில் பலி

                            யாழ்ப்பாணம் கீரிமலையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொரனோ

                            நோயின் தாக்குதலில் சிக்கி ஜோ்மனியில் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .

                              ஜேர்மனி Aachen பகுதியில் வசித்து வந்த பெண்மணியே இவ்வாறு நோயினால்

                              பாதிக்க பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட போதும் ,அவை பலனின்றி பரிதாப கரமாக உயிரிழந்துள்ளார்

                              இதுவரை ஐரோப்பிய தழுவிய ரீதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

                              Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )

                              பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )

                              பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி


                              757பேர் பலியாகியுள்ளனர் ,. இறந்தவர்கள் எண்ணிக்கை ஆக 18,094 ஆகஅதிகரித்துள்ளது .

                              மேலு இதுவரை இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 131 பேர் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர்

                              இதே போல ஸ்பெயினில் இன்று மட்டும் 435 பேர் பேர் பலியாகியுள்ளனர் .இங்கு இடம்பெற்ற மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 21,717 ஆக அதிகரித்துள்ளது

                              பெல்ஜியம் நாட்டில் 264 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 6,262 ஆக அதிகரித்துள்ளது

                              ,நெதர்லாந்தில் 138 பேர் இறந்துள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த உயிர் பலி 4,054 ஆக உயர்ந்துள்ளது

                              பிரான்சில் 20,796 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ,அதே போல இத்தாலியில் 24,648 பேர் இறந்துள்ளனர்


                              உலகளாவிய ரீதியில் 179,069 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்தமாக 25 லட்சத்து 80 ஆயிரத்து 630 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                              பிரிட்டனில் கொரனோ
                              பிரிட்டனில் கொரனோ