யாழ்ப்பாண தமிழ் பெண்- கொரனோவால் ஜேர்மனியில் பலி
யாழ்ப்பாணம் கீரிமலையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி ஜோ்மனியில் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
ஜேர்மனி Aachen பகுதியில் வசித்து வந்த பெண்மணியே இவ்வாறு நோயினால்
பாதிக்க பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட போதும் ,அவை பலனின்றி பரிதாப கரமாக உயிரிழந்துள்ளார்
இதுவரை ஐரோப்பிய தழுவிய ரீதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
- காசாவில் மக்கள் படுகொலை
- இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
- போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
- திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
- சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
- இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்
- ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
- கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை
- சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
- நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
- தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
- தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்