யாழ்ப்பாண தமிழ் பெண்- கொரனோவால் ஜேர்மனியில் பலி

Spread the love

யாழ்ப்பாண தமிழ் பெண்- கொரனோவால் ஜேர்மனியில் பலி

யாழ்ப்பாணம் கீரிமலையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொரனோ

நோயின் தாக்குதலில் சிக்கி ஜோ்மனியில் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .

    ஜேர்மனி Aachen பகுதியில் வசித்து வந்த பெண்மணியே இவ்வாறு நோயினால்

    பாதிக்க பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட போதும் ,அவை பலனின்றி பரிதாப கரமாக உயிரிழந்துள்ளார்

    இதுவரை ஐரோப்பிய தழுவிய ரீதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply