Posted in இலங்கை செய்திகள்

சிறையில் முக்கிய ஆவணங்கள் தீக்கிரை

சிறையில் முக்கிய ஆவணங்கள் தீக்கிரை

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 107 பேர் கைதிகள் எனவும் இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக அனுமதிக்கப்பட்ட கைதிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து, மஹர சிறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, விசாரணைக்காக ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியை கண்டறிந்து, சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த சிலர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதுடன், 8 பேர் மேற்படி கலவரத்தில் உயிரிழந்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் தீ வைத்து எரிக்க பட்ட இளம் பெண்

வவுனியாவில் தீ வைத்து எரிக்க பட்ட இளம் பெண்

வவுனியா பகுதியில் இருபத்தி ஒன்பது வயதுடைய இளம் பின்

ஒருவர் அயல் வீட்டாரினால் தீ வைத்து எரிக்க பட்ட நிலையில்

மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக இந்த படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளது
பெண்ணின் மீது மண் எண்ணெய் ஊற்றி தீ வைக்க பட்டுள்ளது

இந்த தீவிபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

      Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

      கனடா Markham பகுதி வீட்டில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

      கனடா Markham பகுதி வீட்டில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

      கண்டா மார்க்கம் Bur Oak Avenue and Kenned Road பகுதியில் வீடொன்றில் காணாமல் போன பன்னிரெண்டு வயது சிறுவன்

      எரிந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளான்

      போலீசார் நடத்திய தொடர் தேடுதலின் பின்னர் இந்த சிறுவன் மீட்க பட்டுள்ளான்

      குறித்த மாரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          கண்டியில் மக்கள் வீடுகளுக்கு தீ வைத்த விஷமிகள் – 20 வீடு தீக்கிரை

          கண்டியில் மக்கள் வீடுகளுக்கு தீ வைத்த விஷமிகள் – 20 வீடு தீக்கிரை

          இலங்கை – கண்டி டிக்கோயா மணிக்கவத்தை 3ம் பிரிவு தோட்டத்தில் வறிய மக்கள் வசித்து வந்த இருபது வீடுகள் திடீரென தீ பற்றி எரிந்தன

          இதனால் தமது வீடுகளை இழந்து அதில் வசித்த மக்கள் அகதிகளாக உள்ளனர் ,வறுமையில் வாடிய மக்களுக்கு இடம்பெற்றுள்ள இந்த சோகமான செயல் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

          திட்டமிட்டு விசமிகள் இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்ற சுமத்த படுகிறது ,தமிழர் பகுதிகளை மைய படுத்தி மர்ம

          கொலைகள் இடம்பெற்று வரும் நிலையால் ,காவல்துறையினர் மக்களை தாக்கி வரும் வேளை இந்த வீடுகள் எரியூட்ட பட்டுள்ளது

          கோத்தபாயவின் இனவிரோத செயலை அப்பட்டமாக காட்டுவதாக மனித உரிமை நேயவாதிகள் கருத்துரைக்கின்றனர்

          தனக்கு வாக்கு போடாத தமிழர்களை இவ்விதம் பழிவாங்கி வருவதான குற்ற சாட்டுக்கள் ,ஆழமாக தமிழர் மனங்களில் நிலைத்துள்ளன

          கண்டியில் மக்கள்
          கண்டியில் மக்கள்
          Posted in உலக செய்திகள்

          கொரியாவில் 38 பேர் பலி -10 பேர் உயிருக்கு போராட்டம் photo

          கொரியாவில் 38 பேர் பலி -10 பேர் உயிருக்கு போராட்டம் photo

          தென் கொரியாவின் Seoul. பகுதியில் உள்ள கசங்கரியில் திடீர் தீ பரவலினால் அவ்வேளை அங்கிருந்த முபத்தி எட்டு பேர் பலியாகியுள்ளனர்

          மேலும் பத்து பேர் பலத்த தீ ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


            இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரிய வரவில்லை

            தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

            Posted in உலக செய்திகள்

            வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video

            வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video

            லெபனான் திரிபோலி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர்

            லெபனான் அரச வங்கியினை தீ வைத்து எரித்துள்ளனர்,இந்த தீ வைப்பு

            சம்பவத்தினால் வங்கியில் இருந்த பணம் மற்றும் காசு இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிக்க பட்டுள்ளன

                வங்கி எரிகின்ற செய்தியறிந்து இராணுவத்தினர் வரவழைக்க பட்டு கலக காரர்கள் கட்டு படுத்த பட்டனர்


                இஸ்ரேலின் தூண்டுதலில் இந்த கலக காரர்கள் செயல் பட்டுள்ளதாக நம்ப படுகிறது

                லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு

                வருகின்ற வேளையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிட தக்கது

                வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் - எரியும் video லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு வங்கியை தீ வைத்து எரித்த
                வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு வங்கியை தீ வைத்து எரித்த
                Posted in உலக செய்திகள்

                வீடற்று வீதியில் வசித்தவரை தீ வைத்து எரிக்கும் கொடியவன் – அதிர்ச்சி video

                வீடற்று வீதியில் வசித்தவரை தீ வைத்து எரிக்கும் கொடியவன் – அதிர்ச்சி video

                அமெரிக்கா கலிபோனியா பகுதியில் வீடற்று வீதியில் வசித்து வந்த

                வயதான நபர் ஒருவரை அவ்வழியே வருகை தந்த ஆபிரிக்க

                நாட்டை சேர்ந்த காப்பிலி ஒருவர் எண்ணையை ஊற்றி தீ வைத்து எரிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன

                எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் அந்த வீடற்றவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் ,


                தற்போது 47 வயது கொலை காரனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

                இப்படியும் கொடியவர்கள் இந்த மனித சமூகத்தில் வசிக்கத்தான் செய்கின்றனர்

                வீடற்று வீதியில் வசித்தவரை
                வீடற்று வீதியில் வசித்தவரை
                Posted in கனடா செய்திகள் குற்ற செய்திகள்

                கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்

                கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்

                கனடாவில் வியாழக்கிழமை
                Vaughan பகுதியில் வீடொன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது .

                குறித்த தீவிபத்து தொடர்பில் அயலவர்கள் அவசர சேவை பிரிவுக்கும்

                அறிவித்த , நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

                அவ்வேளை அங்கே தீயில் கருகி நிலையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் மீட்க பட்டார் ,மேலும் பெண் ஒருவர் பலமான

                எரிகாயங்கள்,அடி காயங்களுடன் மீட்க பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டார்

                இவர்கள் மீது தாக்குதலை நடத்தி,வீட்டோடு எரித்து விட்டு நபர் தப்பி ஓடி விட்டார் ,தற்பொழுது போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                வீட்டோடு இவர்களை எரித்த செயல் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

                மேலும் கனடா செய்திகள் தினம் படிக்க இதில் அழுத்துங்கள்

                கனடாவில் தம்பதியை
                கனடாவில் தம்பதியை
                Posted in இலங்கை செய்திகள்

                பம்பை மடுவில் பரவிய காட்டு தீ- மக்கள்ஓட்டம் வீடியோ

                பபம்பை மடுவில் பரவிய காட்டு தீ- மக்கள்ஓட்டம் வீடியோ

                வவுனியா பம்பை மடுப் பகுதியில் உள்ள காட்டு ப்பகுதியில் ஏற்பட்ட தீ பரம்பல் குடிமனையை நோக்கி நகர்ந்த

                நிலையில் நகரசபை தீயணைப்பு படையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

                இன்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

                வவுனியா, பம்பைமடுப் பகுதியில் நகரசபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றாங்களின் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் இருந்த குப்பை மேட்டுக்கு

                பம்பை மடுவில் பரவிய காட்டு தீ- மக்கள்ஓட்டம் வீடியோ

                இனந்தெரியாத நபர்கள் நேற்று மாலை (20.01) தீ வைத்திருந்தனர். குறித்த தீயானது குப்பை மேட்டில் எரிந்து படிப்படியாக நகர்ந்து காட்டுக்குள் சென்றது.

                இதனால் சாளம்பைக்குளம் புதிய குடியேற்ற பகுதியை நோக்கி தீ இன்று பிற்பகல் (21.01) பரவிச் சென்ற நிலையில் வவுனியா நகரசபைக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

                விரைந்து செயற்பட்ட வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயணைப்பு வாகனத்தின் மூலம் தண்ணீர்

                பாய்ச்சி தீ பரம்பலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். இதனால் பாரிய அனத்தம் தவிர்க்கப்பட்டது.

                நிருபர் –வெடியரசு பம்பை மடுவில் பரவிய காட்டு தீ

                பம்பைமடுவில் பரவிய காட்டு தீ
                பம்பைமடுவில் பரவிய காட்டு தீ
                பம்பைமடுவில் பரவிய காட்டு தீ
                Posted in இலங்கை செய்திகள்

                தீயில் கருகி பலியான மூன்று மாணவிகள்

                ஆசாரபயானில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி பிபலியான மூன்று இலங்கை மாணவிகள் சடலத்தை

                இலங்கை எடுத்து வரும் நடவடிக்கையில் இலங்கை அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

                சடலங்கள் தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,போலீசார் விசாரணைகள் முடிவின் பின்னர்

                இலங்கையிடம் கையளிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது

                இவர்கள் தங்கி இருந்த வீட்டில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கின் காரணமாக அந்த வீடு தீ பற்றி எரிந்த நிலையில் இவர்கள பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

                தீயில் கருகி பலியான மூன்று மாணவிகள்
                Posted in இலங்கை செய்திகள்

                தீயில் எரிந்து மூன்று இலங்கை மாணவர்கள் பலி

                தீயில் எரிந்து மூன்று இலங்கை மாணவர்கள் பலி

                Baku in Azerbaijan. பகுதியில் கல்வி கற்க சென்ற இலங்கை மாணவர்கள் மூவர் அவர்கள் தங்கி இருந்த வீட்டு தொடரில்

                திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .

                சடலங்கள் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது

                என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                Posted in உலக செய்திகள்

                அவுஸ்ரேலியால் மக்களை துரத்தும் கட்டு தீ-240,000பேர் இடப்பெயர்வு

                அவுஸ்ரேலியா நாட்டில் ,இராணுவ உதவியுடன் பற்றி எரியும் காட்டு தீயை அணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில்

                தற்பொழுது மக்களை நோக்கி கட்டு தீ பரவி வருவதால் சுமார் இரண்டு லட்ஷத்து நாப்பது ஆயிரம் மக்கள் அங்கிருந்து உடனடியாக

                அப்புற அப்டுத்த பட்டுள்ளனர் .இராணுவத்தினர் உதவியுடன் மக்கள் அவர் தம் வீடுகளை விட்டு வெளியேயற்ற படுகின்றனர் .

                மக்கள் வெளியேறிய வீடுகள் தீயில் எரிந்து அழியும் அபாயம் எழுந்துள்ளது .

                அதே பகுதியில் உள்ள தொழில் சாலைகளுக்கும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன .

                ஆளும் அரசு இதனை கட்டு படுத்த முடியாது திணறி வருகிறது

                அவுஸ்ரேலியால் மக்களை துரத்தும்
                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கை -பொரளையில் பற்றி எரிந்த கார் – நடந்தது என்ன .?

                பொரளையில் பற்றி எரிந்த கார்

                இலங்கை – பொரளை பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டது ,இந்த் தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் . இதனால் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

                இலங்கை -பொரளையில் பற்றி எரிந்த  கார் - நடந்தது என்ன
                Posted in இலங்கை செய்திகள்

                பற்றி எரிந்த ஜனாதிபதி பாதுகாப்பபு பிரிவின் கட்டடம்

                பற்றி எரிந்த ஜனாதிபதி பாதுகாப்பபு பிரிவின் கட்டடம்

                இலங்கை அளவும் ஜனாதிபதியின் பாதுகாப்பபு பிரிவின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 45 மோட்ட சைக்கிள் மற்றும் ஆட்டோ என்பன எரிந்து நாசமாகியுள்ளன .இந்த விபத்து மின்சார கசிவால் ஏற்பட்டது என தெரிவிக்க பட்டுள்ளது

                Posted in உலக செய்திகள்

                தீயில் கருகி மூவர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்

                தீயில் கருகி மூவர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்

                அவுஸ்ரேலியா -New South Wales north coast. பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் சிக்கி வீட்டில் இருந்த மூவர் தீயில் கருகி பலியாகியுள்ளனர் ,மேற்படி தீ பற்றால் தொடர்பில் விசாரணைகள் தீவிரம் பெற்றுள்ளது

                தீயில்  கருகி மூவர் பலி - அவுஸ்ரேலியாவில் பயங்கரம்
                Posted in உலக செய்திகள்

                லண்டன் M6 வீதியில் பற்றி எரிந்த லொறி – படம் உள்ளே

                லண்டன் M6 வீதியில் பற்றி எரிந்த லொறி – படம் உள்ளே

                பிரிட்டன் M6 வீதியில் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டது ,காலை மூன்று மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால் இரு சாலை வழி போக்குவரத்தும் தடை பட்டதுடன் வானில் புகை மூட்டம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

                குறித்த சம்பவம் எதனால் இடம்பெற்றது என உடனடியாக தெரியவரவில்லை