இலங்கை -பொரளையில் பற்றி எரிந்த கார் – நடந்தது என்ன .?

Spread the love
பொரளையில் பற்றி எரிந்த கார்

இலங்கை – பொரளை பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டது ,இந்த் தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் . இதனால் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இலங்கை -பொரளையில் பற்றி எரிந்த  கார் - நடந்தது என்ன

Leave a Reply