வவுனியாவில் தீ வைத்து எரிக்க பட்ட இளம் பெண்

Spread the love

வவுனியாவில் தீ வைத்து எரிக்க பட்ட இளம் பெண்

வவுனியா பகுதியில் இருபத்தி ஒன்பது வயதுடைய இளம் பின்

ஒருவர் அயல் வீட்டாரினால் தீ வைத்து எரிக்க பட்ட நிலையில்

மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக இந்த படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளது
பெண்ணின் மீது மண் எண்ணெய் ஊற்றி தீ வைக்க பட்டுள்ளது

இந்த தீவிபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *