Tag: கொரனோ
கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி
கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி
உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 568 அமெரிக்கா இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளனர் ,
அதில் முதன் முதலாக ஒரு சிப்பாய் பலியாகியுள்ளார்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 280 இராணுவத்தினர் இந்த
நோயின் தாக்குதலில் சிக்கியுள்ளனர்
என அமெரிக்கா பாதுகாப்பபு அமைச்சு அறிவித்துள்ளது
உலகில் அதிகளவான இராணுவத்தை கொண்ட அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த புள்ளி விபரங்களுக்கு மேலான பாதிப்பில்
இராணுவம் சிக்கி இருக்கும் என நம்ப படுகிறது
இழப்புக்கள் இதை விட இருமடங்கு அதிகமாக இருக்கலாம் என கருத படுகிறது

இலங்கையில் தனிமை படுத்த பட்ட 312 பேர் விடுதலை
இலங்கையில் தனிமை படுத்த பட்ட 312 பேர் விடுதலை
வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தடைந்த மக்கள் 14 நாட்கள் தனிமை படுத்த பட்டு கொரனோ சோதனைக்கு உள்ளாக்க பட்டனர் .
இவ்விதம் உள்ளாக்க பட்டவர்கள் தற்பொழுது விடு விக்க க பட்டு அவர் தம் குடும்பத்துடன் இணைந்திட அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
இவ்வாறு 312 பேர் விடுதலை செய்ய பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சும் ,இராணுவமும் தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் photo
கொரோனா வைரஸ் பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் photo
விகாரி வருடம் பங்குனி திங்கள் மாத சஷ்டி தினத்தன்று புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்தில் கொரோனா வைரஸ்
பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் நேற்று (30) நடைபெற்றன. இந்த தெய்வீக நிகழ்வில் குறிபிட்ட
பக்தர்களும் புஸ்ஸல்லாவ பொலிஸாரும் கலந்துக் கொண்டனர்



கனடாவில் ஒரே நாளில் 67 பேர் பலி -7,297 பேர் பாதிப்பு
கனடாவில் ஒரே நாளில் 67 பேர் பலி -7,297 பேர் பாதிப்பு
இன்று திங்கட்கிழமை கனடாவில் ஏற்பட்ட கொரனோ பாதிப்பில் சிக்கி ஒரே நாளில் 67 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 7,297 பேர் பாதிக்க ப்பட்டுளள்னர்
மேலும் 1,014 பேர் நோயில் இருந்து காப்பாற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்த நோயின் தாக்குதலை அடுத்து பல நாட்டு எல்லைகள் மூட பட்டுள்ளன .
அதுபோலவே விமான சேவைகள் பலது இரத்து செய்யப் பட்டுள்ளன .
வர்த்தகர்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக அந்த நாட்டு அதிபர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ,அது போலவே
மக்களும் பல சலுகைகள் அறிவிக்க பட்டுள்ளன .
ஒட்டோவா மற்றும் கியூபெக் ,ஒன்டாரியோ பகுதிகள் மோசமாக பாதிக்க பட்டுள்ளன

இந்தியாவில் கொரனோ தாக்குதல் 29 பேர் பலி – 1071 பாதிப்பு
இந்தியாவில் கொரனோ தாக்குதல் 29 பேர் பலி – 1071 பாதிப்பு
இந்தியாவில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை இருபத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 1071 பேர் பாதிக்க
பட்டுளளதாக இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
எனினும் இழப்பு இதைவிட அதிகமாக இருக்கலாம் என நம்ப படுகிறது ,அரசுகள் கவிழ்ந்து விடும் என்பதால் இழப்புக்களை
மூடிமறைத்து குறைத்து வெளியிட்டு வருவதாக குற்ற சாட்டுக்கள் தொடர்ந்து முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

புத்தளம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் இராணுவம் – படம் உள்ளே
புத்தளம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் இராணுவம் – படம் உள்ளே
இலங்கை புத்தளம் பகுதியில் உள்ள பொது கட்டடங்கள் ,மற்றும்
வனவிலங்கு பாதுகாப்பபு திணைக்களம் போன்றவற்றுக்கு
இலங்கை இராணுவத்தினர் சென்று கிருமி நாசினிகள் தெளிக்கும்
பணியில் ஈடுபட்டுளனர்
பரவும் நோயினை கட்டு படுத்தும் நோக்கில் இந்த முன் தடுப்பு நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
இதன் ஊடக இந்த நோயினை கட்டு படுத்த முடியும் என இலங்கை சுகாதார அமைச்சு நம்புவதன் விளைவே இந்த மருந்தடி நிகழ்வாக உள்ளது
இவ்வாறு மாவட்டங்கள் தோறும் சென்று இராணுவம் தனது பணியினை மேற்கொண்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது
மக்கள் சேவையில் தமது இராணுவம் என சிங்கள அரசு கூறி மகிழ்கிறது




இராணுவத்தால் இரண்டு கொரனோ தனிமை படுத்தல் முகாம் அமைப்பு – படங்கள் உள்ளே
இராணுவத்தால் இரண்டு கொரனோ தனிமை படுத்தல் முகாம் அமைப்பு – படங்கள் உள்ளே
இலங்கை இராணுவ கடற்படை பிரிவால் புதிதாக மேலும் இரண்டு
கொரனோ தனிமை படுத்தல் முகாம்கள் Buwaneka முழங்காவில் மன்னார் மற்றும் ஒலுவில் அமைக்க பட்டுள்ளன .
குறித்த நோயால் அடையாளம் காணப்படும் நோக்குடன் ,
சந்தேகிக்க படும் நபர்கள் இங்கே தங்க வைக்க படுகின்றனர்
இங்குள்ளவர்களை இராணுவமே முழுமையாக கண்காணிக்கிறது
இது ஒரு மிரட்ட பட்டு ,அடக்குமுறையின் கீழ் உள்ள செயல்பாடுகளில் ஒன்றாக பார்க்க படுகிறது
இங்கு பணியாற்றும் பெரும்பான்மையான மருத்துவ குழு
இராணுவத்தினரின் மருத்துவ குழுக்கள் என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் இதுவரை பல டசின் பேர் மரணமாகியுள்ள
பொழுதும் அதனை இலங்கை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாக குற்றம் சுமத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது



யாழில் பல குடும்பங்களுக்கு கொரனோ இறக்கும் நிலையில் குடும்பம் – மறைக்கும் அரசு
யாழில் பல குடும்பங்களுக்கு கொரனோ இறக்கும் நிலையில் குடும்பம் – மறைக்கும் அரசு
இலங்கை வடக்கு தமிழர் தாயக பகுதியான யாழ்ப்பாணத்தில்
உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய
நிலையில் பல குடும்பங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
இதில் சில தமிழர் குடும்பங்கள் பலமாக இந்த நோயால் பாதிக்க
பட்டுள்ளன .
அந்த குடும்பங்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளன
எனினும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர்
இதனை மறைத்து வருவதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது
இழப்புக்களை குறைத்து நாடு பாதுகாப்பாக உள்ளதான தோற்ற
பட்டாடை உருவாக்க இராணுவத்தை கொண்டு இந்த மக்களை
மிரட்டி அடக்கி வருகிறது
இந்த நோய் தொடர்பான தகவல்கள் வெளியில் பரவ விடாது
தணிக்கைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி கூற
படுபவர்கள் வதந்தி பரப்பினார்கள் என கைது செய்ய பட்டு
சிறைகளில் அடைக்க பட்டுள்ளனர்
வரும் நாட்களில் இலங்கை கூறும் தகவல் நிலைகளுக்கு
எதிர்மறையாக பல உயிர்பலிகள் இடம்பெறும் என உள்ளிருந்து
கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன
பிந்திய செய்தி இதில் அழுத்தி படிக்க யாழில் வேகமாக பரவும் கொரனோ -மரண பொறிக்குள் வடக்கு தமிழர்கள்
பிந்திய விசேட செய்தி – இலங்கையில் ஐந்து கிராமங்களில் 100 பேருக்கு வைரஸ் – மக்கள் செல்ல தடை- இராணுவம் குவிப்பு

மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க கொரனோ தொற்றிய தாதி தற்கொலை
மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க கொரனோ தொற்றிய தாதி தற்கொலை
இத்தாலியில் இதுவரை எட்டாயிரத்து மேற்பட்டவர்கள்
பலியாகியுள்ளனர் ,மேலும் எண்பதாயிரம் பேர் வரை பாதிக்க
பட்டுள்ளனர் .இதன் இழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என நம்ப
படுகிறது
பாதிக்க பட்ட வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வந்த
தாதி ஒருவருக்கு கொரனோ தொற்றியதை அடுத்து அவர்
ஏனையவர்களுக்கு பரவாமல் இருக்க தற்கொலை செய்து
கொண்டுள்ளார்
மேற்படி சம்பவம் உலக அரங்கில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளதுடன் குறித்த தாதிக்கு சமூக வலைத்தளங்களில்
பாராட்டும் ,இரங்களும் குவிந்த வண்ணம் உள்ளது
இவர் மக்களினால் போற்ற படும் ஒரு கொரனோ கீரோவாக

ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி,
ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி
ஈரானில் வேகமாக பரவி வந்த கொரனோ உயிர் கொல்லி நோயின்
தாக்குதலில் சிக்கி இதுவரை 43 சுகாதார பிரிவினர் இறந்துள்ளனர் .
இவர்களில் மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,மற்றும் மருத்துவ
நிபுணர்கள் உள்ளடங்கிய 43 பேர் பலியாகியுள்ளதாக ஈரானின்
அமைச்சு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
நோயின் தாக்குதலை கட்டு படுத்த முனைந்த மிகவும் தேர்ச்சி
பெற்ற நிபுணர்களும் இந்த வைரஸ் தாக்குதலில்
பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதே போலவே இத்தாலியில் இதுவரை 29 மருத்துவர்கள்
ஸ்பெயின் நாட்டிலும் இந்த பலிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட
தக்கது

இலங்கையில் 86 பேர் கொரனோ வைரஸால் பாதிப்பு
இலங்கையில் 86 பேர் கொரனோ வைரஸால் பாதிப்பு
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் பரவிய கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 86 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் பதின் ஐந்தாயிரத்துக்கு உள்ளானவர்கள் தனிமை படுத்த பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
அதேபோல தமிழர் பகுதியான வவுனியா ,மற்றும் யாழ்ப்பாணத்திலும் மூவர் அடையாளம் காண பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது
மேற்படி நோய் பரவலை தடுக்க இலங்கை இராணுவத்தினர் தீவிர நடவடிக்ககையில் ஈடுபட்டுள்ளனர் ,
அதேபோல மருத்துவ துறையினரும் தீவிரமாக தம்மை அர்ப்பணித்து இந்த போரில் பங்கெடுத்துள்ளனர்

பிரிட்டனில் 233 பேர் பலி – 67,800 பேருக்கு சோதனை
பிரிட்டனில் 233 பேர் பலி – 67,800 பேருக்கு சோதனை
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி இதுவரை 233 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும்
67,800 பேருக்கு இந்த் சோதனை இடம்பெற்றுள்ளது
அத்துடன் 5,018 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் ,
தொடர்ந்து நோய் பரவலை தடுக்கும் முகமாக பாடசாலைகள்
,மற்றும் பொது நிகழ்வுகள் என்பன இரத்து செய்ய பட்டுள்ளன .
மேலும் வரும் நாட்களில் மக்கள் நடமாட்டம் முடக்க படலாம் என்ற நிலையும் தொடர்கிறது

பிரிட்டனில் கொரனோ 319 பேர் பாதிப்பு -24,960 பேருக்கு சோதனை
பிரிட்டனில் கொரனோ 319 பேர் பாதிப்பு -24,960 பேருக்கு சோதனை
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 319 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் சுமார் 24,960 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர் .
மேலும் ஆளும் பிரதமர் தற்போது பாடசாலைகளை மூடிவிடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் .
அவை விரைவில் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
வேகமாக வைரஸ் பரவி வருவதால் மக்களை காப்பாற்றும் நோக்கில் இந்த நகர்வு முன்னெடுக்க பெற்றுள்ளது
அது தவிர மக்களும் பாடசாலைகளை மூடி விடுமாறு கோரி கையெழுத்து பெட்டிசம் போட்டு வருகின்றனர் ,இதுவரை ஒரு
லடசத்திற்கு மேலான மக்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர் என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
சீனாவை கொரனோ வைரஸ் தாக்கியதை அடுத்து நெதர்லாந்து நாட்டின் KLM விமான நிறுவனம் மற்றும்
பிரான்ஸ் நாட்டின் AIR FRANCE ஆகிய விமான நிறுவனங்கள் தமது விமான பறப்புக்களை தடை செய்துள்ளன .
இந்த தடை எதிர் வரும் சித்திரை மாதம் வரை தொடரலாம் எனவும் ,அப்படி தொடர்ந்தால் தமக்கு 200 மில்லியன்
யூரோக்கள் நஷ்ட்டம் ஏற்படும் என அந்த நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது
இதன் அடிப்படையில், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான இயக்க முடிவுகளில்
150 மில்லியன் முதல் 200 மில்லியன் யூரோக்கள் வரை இழக்க நேரிடும் என்று குழு எதிர்பார்க்கிறது.

கொரனோ வைரஸ் தாக்குதல் ஒரே நாளில் 115 பேர் பலி
கொரனோ வைரஸ் தாக்குதல் ஒரே நாளில் 115 பேர் பலி
சீனாவை தாயகமே கொண்டு பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 115 பேர்
சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர் .
மேலும் ஒரே நாளில் 400 க்கு மேற்பட்டவர்கள்
இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .
அதனை தொடர்ந்து சுமார் 75,000.பேர் பாதிக்க பட்டு
சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த நோயினை கட்டு படுத்த முடியாது
சீனா தடுமாறி வருகிறது
இந்த நோய் தாக்கத்தின் இறப்பு பல மில்லியன்
கணக்காக உள்ளதாக பிறிதொரு செய்தி வெளியிட்டுள்ளது .
எனினும் அதனை சீனா ஏற்க மருத்துவருகிறது
இந்த நோயானது சீனாவுக்குள் வெளியில் சுமார்
முப்பது நாடுகளில் பரவி உள்ளமை சுட்டி காட்ட தக்கது

ஆயுதங்களுடன் நபர் ஒருவர் மடக்கி பிடிப்பு
ஆயுதங்களுடன் நபர் ஒருவர் மடக்கி பிடிப்பு
இலங்கை பூண்டுலோயா பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடிய நபர் ஒருவர் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .
கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
இவர் எவ்விதம் இந்த இந்த ஆயுதங்கள் பெற்று கொண்டார் என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
காவல்துறை மேற்கொள்ளும் விசாரணையில் இருந்து இருந்தே பின்புலத்தில் செயல் படும் ஆயுத வியாபார கும்பல் தொடர்பான விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .
எதிரிகளை கொலை செய்யும் நோக்குடன் இந்த ஆயுதங்கள் எதிரி குழுவால் வழங்க பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .






