கொரனோ வைரஸ் தாக்குதல் ஒரே நாளில் 115 பேர் பலி
சீனாவை தாயகமே கொண்டு பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 115 பேர்
சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர் .
மேலும் ஒரே நாளில் 400 க்கு மேற்பட்டவர்கள்
இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .
அதனை தொடர்ந்து சுமார் 75,000.பேர் பாதிக்க பட்டு
சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த நோயினை கட்டு படுத்த முடியாது
சீனா தடுமாறி வருகிறது
இந்த நோய் தாக்கத்தின் இறப்பு பல மில்லியன்
கணக்காக உள்ளதாக பிறிதொரு செய்தி வெளியிட்டுள்ளது .
எனினும் அதனை சீனா ஏற்க மருத்துவருகிறது
இந்த நோயானது சீனாவுக்குள் வெளியில் சுமார்
முப்பது நாடுகளில் பரவி உள்ளமை சுட்டி காட்ட தக்கது