கொரனோ வைரஸ் தாக்குதல் ஒரே நாளில் 115 பேர் பலி

Spread the love

கொரனோ வைரஸ் தாக்குதல் ஒரே நாளில் 115 பேர் பலி

சீனாவை தாயகமே கொண்டு பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 115 பேர்
சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர் .

மேலும் ஒரே நாளில் 400 க்கு மேற்பட்டவர்கள்
இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .

அதனை தொடர்ந்து சுமார் 75,000.பேர் பாதிக்க பட்டு
சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இந்த நோயினை கட்டு படுத்த முடியாது
சீனா தடுமாறி வருகிறது

இந்த நோய் தாக்கத்தின் இறப்பு பல மில்லியன்
கணக்காக உள்ளதாக பிறிதொரு செய்தி வெளியிட்டுள்ளது .
எனினும் அதனை சீனா ஏற்க மருத்துவருகிறது

இந்த நோயானது சீனாவுக்குள் வெளியில் சுமார்
முப்பது நாடுகளில் பரவி உள்ளமை சுட்டி காட்ட தக்கது

கொரனோ வைரஸ் தாக்கல்
https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY

Leave a Reply