மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க கொரனோ தொற்றிய தாதி தற்கொலை
இத்தாலியில் இதுவரை எட்டாயிரத்து மேற்பட்டவர்கள்
பலியாகியுள்ளனர் ,மேலும் எண்பதாயிரம் பேர் வரை பாதிக்க
பட்டுள்ளனர் .இதன் இழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என நம்ப
படுகிறது
பாதிக்க பட்ட வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வந்த
தாதி ஒருவருக்கு கொரனோ தொற்றியதை அடுத்து அவர்
ஏனையவர்களுக்கு பரவாமல் இருக்க தற்கொலை செய்து
கொண்டுள்ளார்
மேற்படி சம்பவம் உலக அரங்கில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளதுடன் குறித்த தாதிக்கு சமூக வலைத்தளங்களில்
பாராட்டும் ,இரங்களும் குவிந்த வண்ணம் உள்ளது
இவர் மக்களினால் போற்ற படும் ஒரு கொரனோ கீரோவாக







