இலங்கை பயணிப்பவர்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பயணிப்பவர்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை

இலங்கை பயணிப்பவர்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை

இலங்கை பயணிப்பவர்களுக்கு தென் கொரியா எச்சரிக்கை ,இலங்கை பயணம் செய்கின்ற தென்கொரியா மக்களுக்கு தென்கொரியா அரசானது பயண அபாய எச்சரிக்கை இரண்டாவதாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .

இரண்டு என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

இலங்கை வருகின்ற நாட்களில் மிகப்பெரும் பேராபத்தையும் பெரும் அவலத்தையும் நெருக்கடியையும்சந்திக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

இலங்கை செல்லும் தென்கொரியா மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்கும்படியும் இந்த அபய அறிவித்தல் இரண்டாக அறிவித்துள்ளது .

மிக எச்சரிக்கையாக காணப்படுவதாகவும் ,எதுவும் இலங்கையில் இடம் பெறலாம் என்கின்ற தகவலை அடுத்து இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

இஸ்ரேல் பெண் ஒருவர் கடற்கரையில் இருந்து காணாம போன நிலையில் மீட்கப்பட்டதை அடுத்து தற்பொழுது தென்கொரியா இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது .

எதிர்வரும் நாட்களில் தென்கொரியா மக்கள் இலங்கைக்கு வருகின்ற வருகை வீழ்ச்சி அடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது .

இலங்கையில் இடம்பெறுகின்ற கடத்தல்கள் படுகொலைகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் வாள்வெட்டுக்கள் தமது நாட்டு உல்லாச பயணிகளை அச்சுறுத்தும் என்பதால் அந்தந்த நாட்டு தூதகரத்தினால் இந்த் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

தற்பொழுது இலங்கை செல்வது மிக ஆபத்தான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதனால் தென்கொரியா மக்கள் இலங்கை செல்வதற்கு மிகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று தென்கொரியா அரசிடமிருந்து இந்த தகவல் வெளியாகியது என்றால் ,அவர்களது உளவு பிரிவுக்கு மிக முக்கியமான விடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவே க பார்க்கப்பட்டுள்ளது.

தேர்தல் வருகின்ற காலப் பகுதியில் இலங்கையில் மிகப்பெரும் குண்டு வெடிப்புகள் அல்லது வன்முறை சம்பவங்கள் இடம் பெறலாம் என கருதும் இந்த நாடுகள் இந்த அறிவிப்பை எடுத்துள்ளன.

தென்கொரியாவின் இந்த அறிவிப்பு இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.

பல்வேறுபட்ட நாடுகள் இலங்கைக்கு பயண தடைகள் விதைத்திருந்தபொழுதும் ,ஒன்று ஒன்றாக தற்பொழுது நீக்கப்பட்ட நிலையில் தென்கொரியா மீளவும் தற்போது இந்த பயணத்தடைய விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது .

ஸ்ரீலங்கா என்பது உல்லாச பயணிகளின் வகையிலேயே அதனுடைய பொருளாதாரம் கட்டி எழுப்பப்படுகிறது .

ஆனால் அவ்வாறு உல்லாசபயணிகளாக வருகின்ற மக்களுக்கு உரிய பாதுகாப்பினை இலங்கை அதிகார சபைகள் வழங்கவில்லை என்கிற குற்றசாட்டு உள்ளது .

அது சார்ந்த மக்களுக்கு ஏதும் எப்பொழுதும் அங்கு இடம் பெறலாம் எனவும் அதுவே தமது ஆட்சி அதிகாரங்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் .

இலங்கைச் செல்கின்ற தென்கொரிய மக்கள் விழிப்பாக இருக்கும் படியும் இரண்டாக கடுமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் கடும் மழை பொழிவு ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .

சப்பிரமுகா உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த மழைவீழ்ச்சி காணப்படும் எனவும் ,இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐம்பது மில்லி மீட்டர் வீழ்ச்சியிலான நீர்கள் சில பகுதிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன .

தாழ்நில பகுதிகளில் வெள்ளம்

அதனால் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மழையின் நீர் வரத்து அதிகமாக காணப்படுவதால், குளங்கள் நிரம்பி கதவுகள் திறக்கப்பட்டால் ,தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த காணப்பட்டன .

அவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் உரிய உதவி திட்டங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

அதனை எடுத்து இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் உத்தரவின் அடிப்படையில் ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வீடுகளும் திருத்திக் கொடுக்கப்படும் என்று உத்தரவாதங்களும் அழிக்கப்பட்டன.

தேர்தல் வருகின்ற நிலையில் தற்போது மக்களை குசி படுத்தக்கூடிய நிலையில் ஆளு அரசு காணப்படுகின்றது .

எவ்வாறு எனினும் இந்த தேர்தலில் கட்சியை வெல்ல வைத்து விட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் ரணில் துடிப்பதே மக்களுக்கான உதவித்திட்ட அறிவிப்புகள் ஊடாக காண முடிகின்றது .

எனவே தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்க இருக்கும்படியும் வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.

அதிக மழை வீழ்ச்சி காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்படலாம் என்பதாகவே அந்த தகவல் காணப்படுகின்றது.

கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை

கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை

பேச்சுக்கு வர மறுத்தால் கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை , இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் பெரும் இழப்புக்களை சாதித்து வருகின்றது.

254 நாட்கள் கடந்த பயணிக்கும் இந்த கொடிய யுத்தத்தில் கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் சிறை பிடித்து செல்லப்பட்டனர் .

இஸ்திரேலியா ராணுவத்தினர் மற்றும் கைதிகள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை .

உயிரோடு இருக்கும் கைதிகள்

உயிரோடு இருக்கும் இந்த கைதிகளை பத்திரமாக மீட்டு வந்து தரும்படி இஸ்ரேலிய கைதிகளின் உறவினர்கள் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

அந்த வகையில் ரெண்டு நாடுகளுக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தையில் மத்தியயஸ்தம் வகிக்கும் நாடுகள் .

உடனடியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பலியாவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

அதுவே இஸ்திரேளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்ற விடயம் தற்பொழுது வெளியாக இருக்கின்றதும்.

மத்தியஸ்தகர்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ள இந்த கடும் சமிக்கை என்பது இஸ்ரேலுக்கு மிகப்பெரும் ஆபத்தான ஒன்றாகவே காணப்படுகிறது .

யுத்தம் முடிவு

உடனடியாக யுத்தத்தை முடிவு கொண்டு வந்து கைதிகளை மீட்டு செல்லும் நடவடிக்கைகள் உடன்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டு வேகமாக செயல்படுவோம் என இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

அவ்வாறு அல்லாவிட்டால் கைதிகள் இழப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்ற நிலைக்கு தற்பொழுது இந்த மத்திய சிறையில் வந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது .

மிக முக்கியமான செய்தி இந்த மத்தியஸ்தம் விதிக்கும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட நிலையிலே, இந்த விடயத்தை தற்பொழுது இஸ்ரேல் மண்டையில் ஏறி அடித்திருக்கின்றனர் அந்த நாடுகள்.

வீடியோ

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாதிகளிலிருந்து ஈக்களில் இருந்து பரவும் ஒரு வித வைரஸ் காரணமாக காய்ச்சல் தொற்று ஏற்பட்டு வருவதாக மக்களுக்கு இலங்கை சுகாதார அமைச்சர் அவசர எச்சரிக்கையுடைய விடுத்துள்ளது.

வெள்ள நீர்கள் வடிந்து வருகின்ற பகுதியில் ஈக்களில் இருந்து புதிதாக குஞ்சுகள் பொரிப்பதாகவும் முதிர்ந்த குஞ்சுகளின் ஊடாக அவை உணர்வுகளை தேடிச் சென்று குப்பைமட்டிலிருந்து உணவுகளை தேடி உண்பதாகவும் அதிலிருந்து வருகின்ற ஒரு விதமான வைரஸ் பரவல் மக்கள் மீது ஏற்படுகிறது .

இதனால் மக்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவித காய்ச்சல் நோயிற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் மக்களை மிக எச்சரிக்கையாக விழிப்புணர்வாகவும் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஈக்கள் வயிற்று நோய், சத்தி ,வாந்தி பேதி ,தலை சுற்று என்பன அவர்களுக்கு ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது .

அதிகமாக வயிற்றோட்டம் காரணமாகவே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த சுகாதாரத் தன்மையற்ற பகுதிகளில் மிக எச்சரிக்கையாக இருக்கும்படியும் மக்கள் தம்மைத்தாமை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது .

சுற்றுப்புறங்களை மீளவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்களே கவனமாக இருக்கும்படி சுகாதார அமைச்சு உங்களுக்கு மீளவும் ஒரு முறை அறிவித்துள்ளது.

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை ,இலங்கையில் வாகனச் சாரதிகள் மூன்று ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டுமென, இலங்கை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

வாகனங்களை ஓட்டிச் செல்கின்ற ,வாகன சாரதிகள் தம்முடன் அல்லது வாகனத்துடன் ,வாகன காப்புறுதி , சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் .

கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு

இந்த முக்கியமான குறிப்புகள் அடிப்படையில் இவற்றை எடுத்துச் செல்லாதவர்கள், கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாகன காப்பீடு சான்றிதழ் வாகனத் தகுதிகளை, சான்றிதழ் தேவை என்பனவே இவை அடங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி ஆவணங்கள் இல்லாது வாகனங்களை செலுத்தி செல்கின்ற சாரதிகள், போலீசாரினால் கைது செய்யப்பட்டு, அவர்கள் விளக்கமுடியில் வைக்கப்படக்கூடிய ஆபத்து காணப்படுகிறது.

இலங்கை தமிழ் மக்களே

எனவே இலங்கை தமிழ் மக்களே உங்களது வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் மேலே கூறப்பட்ட விடயங்களை ,உடனடியாகவே எடுத்துச் செல்லுங்கள் .

அவ்வாறு எடுத்துச் செல்ல தவறுகின்ற பட்சத்தில் நீங்கள் தண்டம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் .

குற்றத்தண்டம் செலுத்தப்பட்டு சிறையில் வாடக்கூடிய அவலமும் காணப்படுகிறது .

ஆதலால் வண்டிகளை செலுத்தி செல்கின்ற பொழுது ,மேற்படி ஆவணங்களை எடுத்துச் செல்ல தவற கூடாது என்று விடையத்தின் மூலம் , இலங்கை மக்களுக்கு இலங்கை போலீசார் எச்சரிக்கை கொடுத்திருக்கின்றனர்.

வௌ்ள அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வௌ்ள அபாய எச்சரிக்கை

வௌ்ள அபாய எச்சரிக்கை

வௌ்ள அபாய எச்சரிக்கை ,அத்தனகலு ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அந்த பகுதிகளில் உள்ள வீதிகள் மற்றும் கிளை வீதிகளில் பயணிக்கும் போது பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, களுகங்கையில் குடா கங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கால நிலை காரணமாக பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

வெள்ளப் பெருக்கு

அதிக வெள்ளப் பெருக்கு பல பகுதிகளில் இடம்பெற்று வருவதால் ,அந்த வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பல உதவிகளை வழங்கி வருகிறது .

ஆண்டுதோறும் இலங்கையில் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் அதிகம் பாதிக்க பட்டு வருவதால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது .

மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, கலவான,

எஹலியகொட,குருவிட்ட, பலாங்கொடை,கிரியெல்ல, எலபாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவிற்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலகப் பிரிவிற்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல,

யட்டியாந்தோட்டை மற்றும் வரகாபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை


இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை , ரபா எல்லை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பயங்கர தாக்குதலை நடத்துவோம் என ஹிஸ்புல்லா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .

பாலஸ்தீன மக்கள் மீதான இனஅழிப்பு

பாலஸ்தீன மக்கள் மீதான இனஅழிப்பு தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் நன்கு திட்டமிட்டு நடத்திய வண்ணம் உள்ளது .

ஆண்டுகளாக நடத்தி வந்த இஸ்ரேல் இனவாத அரசின் இனப்படுகொலைகள் தற்போது உலக அரங்கில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளன .

ஜெர்மன் ஹிட்லரை போல இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு இனப்படுகொலையாளியாகி மாற்றம் பெற்றுள்ளார் .

பெரும் மனித பேரழிவு

வரலாறு காணாத மிக பெரும் மனித பேரழிவை நடத்தி நாடற்றவராக பாலஸ்தீனம் காசா மக்களை ஆட்படுத்தி வருகிறார் .

இவ்வாறான கால பகுதியில் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் அரச இராணுவம் தொடர்ந்து நடத்தினால் , மிக பெரும் பேரழிவை இஸ்ரேலிய, யூத படைகள் சந்திக்கும் என்பதாக லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை ,நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்

காற்று மின்னல் தாக்குதல்

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

இதன் கடல் கரையோர மக்களுக்கும் மீனவர்களும் ,சுற்றுலா பயணிகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்


அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை கடும் எச்சரிக்கை .#


தாக்க பறந்த போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,வெடித்து பறக்கும் ரஷ்யா உக்ரைன் ,இஸ்ரேல்,பாலஸ்தீன உக்கிர யுத்தம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பிரிட்டனில் மக்களுக்கு 100 வெள்ள எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் தென்மேற்கு மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

பிரிட்டன் தென்மேற்கு மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

பிரிட்டன் தென்மேற்கு மக்களுக்கு பிரிட்டன் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது ,கனமழை ,அதனால் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

தற்போது பொழிந்து வரும் மழை காரணமாக பல ஆறுகள் நிரம்பி பாய்கின்றன ,அதனால் வீடுகள் பள்ளத்தாக்கு பகுதிகளில் வெள்ளம் ஆபத்து உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதுடான் ,விழிப்பாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

புயல் காற்றுடன் கூடிய மழை வரும் மணித்தியாலங்களில் தொடரும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புயல் மக்களுக்கு எச்சரிக்கை

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய, வடமேல், ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இலங்கை மத்திய வங்கி இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மத்திய வங்கி இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கி இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கியானது இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ,மத்திய வங்கியின் சின்னத்தை பயன் படுத்தி பண மோசடி நடைபெறுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

மத்திய வங்கி யின் சின்னத்தை பயன் படுத்தி தவறான வழியில் மோசடி இடம்பெறுவதாகவும் , இதன் பொழுது மக்களை விழிப்பாக இருக்கும் படி இலங்கை மத்திய வங்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .

குற்றவியல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த அறிவுறுத்தலை இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ளது .

மக்களுக்கு சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் மத்திய வங்கியை தொடர்பு கொண்டு உறுதி படுத்தி கொள்ளும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

நவீன நூதன முறையில் மேற்கொள்ள படும் வங்கி மோசடிகளை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய வங்கி ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை


இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை .


அமெரிக்காவுக்கு எதிராக தயாராகும் புதிய போர் அரங்கு ,இஸ்ரேலினால் பொறியில் சிக்கும் அமெரிக்கா

வீடியோ

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Posted in உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,கைத்தொலைபேசியை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களைப் பிடிக்கும் நோக்கத்தில் புதிய கேமராக்கள் காவல்துறையினரால் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

மற்றும் ஓட்டுனர்கள் இருக்கை வார் (சீட் பெல்ட்) அணிந்துள்ளார்களா என்பதை கண்டறியும் கேமராவும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

கைத்தொலைபேசியை தொட்டாலே அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிக்கொள்ளும் சாரதிகளுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் நிலையில் சாரதி அனுமதி பத்திரத்தில் 6 புள்ளிகள் குறைக்கப்படும். மிகவும் அவதானம் உறவுகளே.

உங்கள் உறவுகளுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் இரான் கடும் எச்சரிக்கை
Posted in YouTube Tamil News உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் இரான் கடும் எச்சரிக்கை


வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் இரான் கடும் எச்சரிக்கை

வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் ,லெபனான் எல்லையோர
எதிரிகள் எல்லைக் கோடுகளை கடந்து நுழைந்து வெடிக்கும்
ஏவுகணைகள் .

எதிரிகளுக்கு இரான் மீளவும் கடும் எச்சரிக்கை .


மூன்றாம் உலக போர் வெடிக்கும் போல் உலக செய்திகள்
தலைப்பு செய்திகளாக இடம் பிடித்து அகதிகளாக இடம்பெயர்வு

வீடியோ

https://www.youtube.com/watch?v=NHa4ZkC2FCY
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம்
Posted in உலக செய்திகள்

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம்

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம்

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம் திங்களன்று ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியாஹ் அறிவிக்க பட்டது .

மத்திய ஜப்பான் மற்றும் அதன் மேற்கு கடற்கரையைத் தாக்கியது, குடியிருப்பாளர்கள் வெளியேறுவதற்கான எச்சரிக்கைகள் விடுக்க பட்டன .

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிக்கான விமானங்கள் மற்றும் ரயில் சேவைகளை சீர்குலைத்தது.

7.6 ரிக்டர் அளவு கொண்ட இந்த நிலநடுக்கம், ஜப்பான் கடலோரப் பகுதிகளில் சுமார் 1 மீட்டர் உயர அலைகளைத் தோன்றின .

தற்போது எங்கும் பதட்டம் நிலவுகிறது .

வீடியோ

இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை


இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை

இஸ்ரேல் விமான தளம் மீது கடும் விமான வழி ஊடான தாக்குதல்
நடத்த பட்டுள்ளது .

கப்பல்களை தாக்குவோம் என ஹவுதி அன்சர் அல்லா
அமைப்பு எச்சரிக்கை விடுப்பு .

இந்த எச்சரிக்கை காரணமாக பதட்டமாகும் போர்க்களம்

வீடியோ

இஸ்ரேல் மொசாட்டுக்கு துருக்கி எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மொசாட்டுக்கு துருக்கி எச்சரிக்கை


இஸ்ரேல் மொசாட்டுக்கு துருக்கி எச்சரிக்கை

இஸ்ரேல் உளவுத்துறை மொசாட்டுக்கு துருக்கி கடும்
எச்சரிக்கை விடுப்பு ,ஹமாஸ் குறிவைத்தால் விளைவு அதிகம்

full video

இடைத்தரகர்கள் குறித்து இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இடைத்தரகர்கள் குறித்து இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

இடைத்தரகர்கள் குறித்து இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

கொழும்பு, நவம்பர் 28 (தமிழ் மிரர்) – இஸ்ரேலில் பராமரிப்பாளர்களாக பணிபுரிவதற்காக இலங்கை பிரஜைகளை ஆட்சேர்ப்பு செய்யும்

செயல்பாட்டில் மேலதிக கட்டணங்களை அறிவிடுதல் உள்ளிட்ட எந்தவித இடைத்தரகர்கள் தலையீடும் இருக்கக்கூடாது என, இஸ்ரேலிய அதிகாரிகள் இலங்கைக்கு திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக அறிய கிடைக்கின்றது.

இடைத்தரகர்கள் குறித்து இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

வேலை தேடும் இலங்கையர்களிடம் பல்வேறு வழிகள் மூலம் இடைத்தரகர்கள் மேலதிக பணம் பெறுவதாக அண்மையில் செய்தி வெளியாகி இருந்தது.

இதேவேளை, மத்திய ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் பணியாளர்களை அனுப்பும் போட்டி நடவடிக்கையின் காரணமாக

ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துமாறு இஸ்ரேல், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.