Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஒரே நாளில் 684 பேர் பலி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரிட்டனில் ஒரே நாளில் 684 பேர் பலி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரிட்டனில் தற்போது இன்று 684 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது ,

மேலும் இந்த உயிரிழப்பு இன்று இரவில் இருந்து பல்லாயிரமாக அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

புதிதாக எக்சல் மாவீரர் நாள் மண்டபத்தில் அமைக்க பட்ட மருத்துவமனை இளவரசர் சாள்ஸ் திறந்து வைத்ததன் பின்னர் ,உயிர் பலிகள் எண்ணிக்கை வெளியிட உள்ளதாக நம்ப படுகிறது

பிரதமர் ஜோன்சன் அதிக உயர் அழுத்த காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதான செய்தியை வெளியிட்டுள்ளார்

மேலும் மனித புதைகுழிகள் ,புதிதாக அமைக்க பட்ட சுடலையில் நிறுவ பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளன .

அப்படி என்றால் மனிதர்கள் முன்னரே இறந்து விட்டனர் என்பதும் அவ்வாறான மரணங்களை இவர்கள் இனி வரும்

மணித்தியாலங்களில் தற்போது இறந்துள்ளதாக அறிவிக்க உள்ளதாகவே நோக்க முடியும் .

எதிர்வரும் 15 நாட்களில் உயிர் பலிகள் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என அதிமுக்கிய தொற்று நோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்

நோயாளர்கள் பிரிட்டன் மருத்துவமனைகள் அனைத்திலும் நிரம்பி வழிவதாலும் ,புதிதாக பலர் வருவதாலும் இந்த அபாய எச்சரிக்கை

மீளவும் விடுக்க பட்டு வருகிறது 593 பேர் இறுதியாக அதிகரித்த உயிர்பலியாக இடம்பிடித்துள்ளது ,38,168 மக்கள் பதிக்க

பட்டுள்ளனர் .மொத்த இறப்பு எண்ணிக்கை 3,605 ஆக பதிவாகியுள்ளது,மேலும் 173,784 பேருக்கு இந்த சோதனை இடம்பெற்றுள்ளது

உலகம் தழுவிய கொரனோ உயிர்பலி சிறப்பு பக்கம் பார்க்க இதில் அழுத்துங்க

பிரிட்டனில் ஒரே நாளில் பேர் 1,053 பலி
பிரிட்டனில் ஒரே நாளில் பேர் 1,053 பலி
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டன் அதிபருக்கு கொரனோ காய்ச்சல் அதிகம் – பரபரப்பில் அரசு high temperature.

பிரிட்டன் அதிபருக்கு கொரனோ காய்ச்சல் அதிகம் – பரபரப்பில் அரசு

பிரிட்டன் ஆளும் அதிபர் Boris Johnson க்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது ,

இவர் தொடர்ந்து ஏழுநாட்கள் தனிமை படுத்த பட்டுளளார் .

எனினும் இவருக்கு இப்பொழுது தொடர்ந்து வைரஸ் காய்ச்சல் ஆனது அதிக

உயர் நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து அவர் தனிமை படுத்த பட்டு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மீளவும் இடம்பெற்ற சோதனையில் இந்த விடயம் கண்டறிய பட்டுள்ளது

மேலும் மக்களை வீட்டில் இருக்கும் படியும் வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்

வரும் நாட்களில் மனித உயிர்பலிகள் அதிகரிக்கும் என முக்கிய

நிபுணர்கள் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

பிரிட்டன் அதிபருக்கு கொரனோ
பிரிட்டன் அதிபருக்கு கொரனோ
Posted in பிரித்தானிய செய்தி

லண்டனுக்குள் கடல்வழியாக நுழைந்த 52 அகதிகள்

லண்டனுக்குள் கடல்வழியாக நுழைந்த 52 அகதிகள்

நேற்று பிரிட்டன் ஆங்கில கால்வாயை ஊடறுத்து படகுகள் மூலம் சுமா 52 சட்ட

விரோத குடியேற்ற வாசிகள் லண்டனுக்குள் உள்நுளைந்துள்ளனர் .
Iraqi, Iranian and Afghan நாட்டை சேர்ந்தவர்களில் ஐந்து சிறுவர்களும் அடங்குகின்றனர்

இவ்வாறு உள் நுழைந்த அகதிகளில் இருவருக்கு கொரனோ நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

,இவர்களுடன் வருகை தந்த த ஏனையவர்களுக்கும் இந்த நோயானது இருக்கலாம் என அஞ்ச படுகிறது ,எனினும் அவர்களும் சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

லண்டனுக்குள் கடல்வழியாக
லண்டனுக்குள் கடல்வழியாக
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் மாவீரர் நாள் மண்டபத்தில் அமைக்க பட மருத்துவமனை திறப்பு – இளவரசர் சாள்ஸ் பயணம்

லண்டன் மாவீரர் நாள் மண்டபத்தில் அமைக்க பட மருத்துவமனை திறப்பு – இளவரசர் சாள்ஸ் பயணம்

பிரிட்டன் லண்டன் பகுதியில் உள்ள மிக பெரும் அரங்காக விளங்கிய

எக்சல் மண்டபத்தில் அமைக்க பட்ட தற்காலிக மருத்துவமனையான

Nightingale மருத்துவ மனையினை பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் திறந்து வைக்க செல்கின்றார்

இங்கு நான்காயிரம் படுக்கைகளை கொண்ட சிறப்பு வசதிகளுடன் இந்த மருத்துவ மனை திறக்க பட்டுள்ளது

இவர் திறந்து வைத்த பின்னர் புதிய நோயாளிகள் இங்கே எடுத்து செல்ல பட்டு சிகிச்சைகள் அளிக்க படும் .


இந்த மருத்துவ மனையானது ஒன்பது நாட்களில் கட்டி முடிக்க பட்டுள்ளது .

தொடர்ந்து மேலும் இரண்டு மருத்துவமனைகளும் ,அங்கு பலியாகும்

மக்களை புதைக்கவும் ,எரிக்கவும் புதிய சுடலை ஒன்றும் உருவாக்க பட்டு வருகிறது .

குழிகள் தோண்டும் பணிகளும் ஆரம்பிக்க பட்டுள்ளன . இந்த செயல் பாடுகள் ,

வரும் நாட்களில் உயிர் பலிகள் அதிகரிக்கும் என்பதை இடித்துரைக்கின்றன

லண்டன் மாவீரர் நாள் மண்டபத்தில்
லண்டன் மாவீரர் நாள் மண்டபத்தில்
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் Sainsbury’s அறிவிப்பு -வேண்டும் உணவுகளை அள்ளி செல்லுங்கள் – கட்டுப் பாடு அகற்றல்

பிரிட்டனில் Sainsbury’s அறிவிப்பு -வேண்டும் உணவுகளை அள்ளி செல்லுங்கள் – கட்டுப் பாடு அகற்றல்

பிரிட்டனில் உள்ள மிக பெரும் பல் பொருள் அங்காடியாக விளங்கும் சயன்ஸ் பெரியில்

கொரனோ நோயின் பரவலை அடுத்து உணவு கொள்வனவுக்கு கட்டு பாடு விதிக்க பட்டது ,

மக்கள் தாம் வேண்டிய பொருட்களை கொள்வனவு செய்திட முடியாது ,ஆனால்

தற்பொழுது அவை அதிரடியாக நீக்க பட்டு வழமை போன்று பொருட்களை

வாங்கி செல்ல முடியும் என அந்த நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

தாம் மேற்கொண்ட மீள் ஆய்வு நடவடிக்கையில் இந்த விடயத்தை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது ,,

எனினும் சில பொருட்களுக்கு UHT milk, pasta and tinned tomatoesதொடர்ந்து இந்த தடை நீடிப்பதாகவும் விரைவில் அவையும்

நீக்க பட்டு விடும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்

உயிர் பலிகள் வரும் நாட்களில் அதிகரித்தால் full லக் டவுன் செய்யும் நிலை ஏற்படலாம் ..முந்துங்கள் ஓடி சென்று வாங்குங்கள்

அப்புறம் என்ன , குஷி தான் ,.

உங்கள் நண்பர்களுக்கு இதனை உடன் தெரிய படுத்துங்கள் ,பதற்றத்தில் இருந்தவங்க ஓடி சென்று பொருட்களை கொள்வனவு செய்யட்டும்

பிரித்தானியா புதிய செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க

பிரிட்டனில் Sainsbury’s அறிவிப்பு
பிரிட்டனில் Sainsbury’s அறிவிப்பு
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் ஒரே நாளில் 569பேர் பலி 33,718 பாதிப்பு

பிரிட்டனில் ஒரே நாளில் 569பேர் பலி 33,718 பாதிப்பு

பிரிட்டனில் அதிவேகமாக பரவிய கொரனோ
வைரஸ் கிருமியின் தாக்குதலில் சிக்கி இன்று வியாழக்கிழமை
சுமார்569பேர் பலியாகியுள்ளனர் .

இதுவரை இங்கு இடம்பெற்ற பலி என்ணிக்கை 2.921 ஆக அதிகரித்துள்ளது

இவர்கள் தவிர சுமார் 33,718 பேர் பாதிக்க பட்டுளள்னர் .

பிரிட்டனில் அகில நாடு தழுவிய நிலையில் சுமார் இருபதாயிரம் முதல் ஒரு லட்சம் மக்கள் பலியாவர்கள் என மீள மீள எச்சரிக்கை விடுக்க பட்டு வருகிறது

உலக நாடுளில் முதலாவது அதிகம் பாதிக்க பட்ட நாடாக அமெரிக்காவும் ,அதனை அடுத்து இத்தாலி ,பிரான்ஸ் ,பிரிட்டன் இடம் பிடித்துள்ளது

லண்டனில் பல மருத்துவ மனைகளில் செயற்கை சுவாசம் ஓட்ஸிசன் தீர்ந்துள்ள நிலையில் அதன் விநியோகம் தடை பட்டுள்ளதாம் .

இதனால் மேலும் உயிர் பலிகள் வரும் சில மணித்தியாலங்களில் அதிகரிக்க படும் என அஞ்ச படுகிறது

மூன்று சிறைக் கைதிகளும் இந்த நோயினால் தாக்க பட்டு பலியாகியுள்ளனர்

மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

Posted in பிரித்தானிய செய்தி

லண்டன் குறைடன் மருத்து வமனையில் 280 கொரனோ நோயாளிகள்

லண்டன் குறைடன் மருத்து வமனையில் 280 கொரனோ நோயாளிகள்

லண்டன் Croydon University Hospital மருத்துவ மனையில் தற்பொழுது 280 கொரனோ நோயாளிகள்

சிகிச்சை பெற்று வருகின்றனர் ,இதில் 115 பேர் நோயில் இருந்து விடு பட்டு வீடு சென்றுள்ளனர்

ஏனையவர்கள் தொடர்து அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் .

அதேபோல kent இல் 556 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .29 மரணங்கள் தற்போது வரை நிகழ்ந்துள்ளன

தொடர்ந்து நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் மக்கள் மத்தியில் தொடர்ந்து அச்சம் நிலவுகிறது .

கிடைக்க பெறும் தகவல்களோ பதிப்பானது அரசு கூறியது போன்றும் ,

நிபுணர்கள் கருத்துரைகள் போன்றும் நிலையை ஏற்படுத்தி விடும் எனற நிலையே காணபடுகிறத்து

தொடர்ந்து வெளிவரும் நெஞ்சை பதற வைக்கும் மனித உயிர் இழப்புக்கள் இதனை படம் பிடித்து காட்டுகின்றன

மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

லண்டன் குறைடன்
லண்டன் குறைடன்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு கொரனோ தொற்று -318 பேர் தனிமை படுத்தல்

பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு கொரனோ தொற்று -318 பேர் தனிமை படுத்தல்

பிரிட்டன் Great Ormond Street மருத்து வமனையில் நடத்த பட்ட சோதனையில் 73 ஊழியர்கள் ,மருத்துவர்கள்

,தாதிமார்கள்,அம்புலன்ஸ் சாரதிகள் நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .

73 பேருக்கு இந்த நோயானது தொற்றியுள்ளது கண்டறிய பட்டுள்ளது .

மேலும் 318 பேர் இந்த நோயின் அறிகுறியில் உள்ளதால் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் .

இதற்கு முன்னர் மூன்று மருத்துவர்கள் இறந்துள்ளது குறிப்பிட தக்கது .


மருத்துவமனைகள் நிரம்பி வழிவதல் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது

சில நாட்களில் பெரும் உயிர் பலிகள் ஏற்படும் என அறிவிக்க
பட்டிருந்த நிலையில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது

மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,நோயானது வேகமாக பரவி செல்கிறது .


என மீளவும் அரசு தொடர்ச்சியாக அறிவுறுத்தல் வழங்கிய வண்னமே உள்ளது

வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

மக்களே சில நாட்களுக்கு ,கடும் பாதிப்பு ஏற்படும் என கணிக்க பெற்றுள்ளது எச்சரிக்கை …எச்சரிக்கை ..

பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு
பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோவால் -பிரிட்டனில் ஒரே இரவில் அரச பணத்திற்கு விண்ணப்பித்த 950,000 மக்கள்

கொரனோவால் -பிரிட்டனில் ஒரே இரவில் அரச பணத்திற்கு விண்ணப்பித்த 950,000 மக்கள்

பிரிட்டனில் அதிகரித்து செல்லும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

நாடே லக் டவுன் ஆகியுள்ள நிலையில் ,மக்கள் தொழில்களை இழந்து தவித்து வருகின்றனர் .

பல குடும்பங்கள் ஒருவேளை உணவுடன் வசித்து வருகின்றனர் .வெளியில் நடமாட தடை உள்ளது ,அச்சம் வேறு

இவ்வாறான நிலையில் பிரிட்டனின் வரலாற்றின் நிகழ்ந்த பெரும் சாதனையாக


கடந்த இரவு மட்டும் சுமார் ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அரச

பணத்திற்கும் விண்ணப்பம் செய்துள்ளனர் nearly 950,000 people have applied for Universal Credit benefits in the past fortnight

இந்த திடீர் மக்கள் அதிகரித்த விண்ணப்பத்தால் அரசு தடு மாற்றத்தில் உள்ளது


மேலும் இதனை நிவர்த்தி செய்திட கடுமையாக அரச நிர்வாகம் உழைத்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

கடைகளில் பொருட்களின் விலை அதிகரிப்பு ,தொழில் இழப்பு என்பனவற்றால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது

கொரனோ சுனாமி என இதனை அழைக்கின்றனர்

கொரனோவால் -பிரிட்டனில்
கொரனோவால் -பிரிட்டனில்
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் கொரனோ நோயாளிகளுக்கு வழங்கும் ஒக்சிசன் முடிந்தது – மக்கள் பலியாகும் பேரவலம்

லண்டனில் கொரனோ நோயாளிகளுக்கு வழங்கும் ஒக்சிசன் முடிந்தது – மக்கள் பலியாகும் பேரவலம்

பிரிட்டன் மருத்து வமனைகள் எங்கும் கொரனோ நோயாளர்களின் வருகை அதிகரித்து காணப் படுவதாலும் ,

வைத்திய சாலைகள் எங்கும் நிரம்பி வழிவதாலும் மருந்துகளுக்கு தட்டு பாடு நிலவுகிறது

இதில் இந்த நோயாளிகளுக்கு அளிக்க படும் முதன்மை சுவாசிக்க வழங்க படும் runs out of oxygen


ஆக்சிசன் தீர்ந்து விட்டதாகவும் மேலதிகமாக நோயினால் பாதிக்க பட்டு வரும் மக்களுக்கு வழங்கிட இல்லாது உளளது என தெரிவிக்க பட்டுள்ளது

A major NHS hospital almost ran out of oxygen for its Covid-19 patients on ventilators because it was treating so many people with the disease who needed help to breathe

இந்த விநியோகத்தை விரைந்து வழங்கும் படி கேட்க பட்ட பொழுதும் அவை ,ஆமை வேகத்தில் நகர்கிறது

இதனால் நோயாளர்கள் பெரும் அவலத்தில் சிக்கியுள்ளதுடன் உயிர் பலிகள் வழமைக்கு மாறாக மூன்று மடங்கு அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

நுரையீரல் தாக்குதலில் உள்ளவர்களுக்கு இந்த செயற்கை சுவாசம் வழங்க பட்டே அவர்கள் காப்பற்ற படுகின்றனர்

அவ்விதமான முக்கிய சுவாச காற்று தீர்ந்துள்ளது அரசு கூறுவது போன்று மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடும் என்ற கணக்கு சரியாக பயணிக்கிறது

மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் என பலமுறை
வேண்டுதல் விடுக்க பட்ட பொழுதும் ,

அலட்சியம் செய்து சென்றதன் விளைவே பல்லாயிரம் மக்கள் இந்த உயிர்


கொல்லி நோயினால்
பாதிக்க பட காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

லண்டனில் கொரனோ
லண்டனில் கொரனோ
Posted in பிரித்தானிய செய்தி

கொரானாவால் லண்டனில் மக்கள் அதிகம் பலி – கட்ட படும் சுடலை – அடிக்கப் படும் சவப்பெட்டி

கொரானாவால் லண்டனில் மக்கள் அதிகம் பலி – கட்ட படும் சுடலை – அடிக்கப் படும் சவப்பெட்டி

பிரிட்டனில், வேகமாக பரவி வரும் கொரனோ நோயினால் நூற்றுக்கணக்கில் மக்கள் அதிகம் பலியாகி வருகின்றனர் .

அந்த வகையில் நேற்று மட்டும் சுமார் 563 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பல்லாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

வரும் இரண்டு தினத்தில் மட்டும் ஐம்பதாயிரம் மக்கள் பலியாக கூடும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு temporary mortuary is being built in Newham

பகுதியில் அவசர அவசரமாக தற்காலிக சுடலை ஒன்று கட்ட பட்டு வருகிறது

இங்கு வைத்தே மனித சடலங்கள் இறுதி நடவடிகைகள், அடக்கம் அல்லது தகனம் நடைபெறுவதற்கு முன்புமுன்னெடுக்க படவுள்ளன .

வரும் மணித்தியாலங்கள் முதல் பிரிட்டனில் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது

அதனை அடுத்தே மேற்படி முன் தயாரிப்பு நிகழ்வில் அந்த பகுதி கவுன்சில் ஈடுபட்டுள்ளது

இதே போல லண்டன் புற நகர் பேர்மிங்கம் பகுதிகள் உள்ளிட்ட பகுதியிலும் இவ்வாறான முன் தயாரிப்பு வேலைகள் இடம்பெற்றுள்ளன

இந்த செய்திகள் பிரிட்டன் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது


வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் ,வரும் நாட்களில் பெரும் பேராவலம் நிகழ போகிறது ,

முடிந்தவரை இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு தெரிய படுத்துங்கள் ,

ஒரு உயிரை காப்பாற்ற உதவும் ,தயவு செய்து வெளியில் செல்லாதீர்கள் .பேராபத்து நெருங்கி வருகிறது .

கொரானாவால் லண்டனில் மக்கள்
கொரானாவால் லண்டனில் மக்கள்
Posted in பிரித்தானிய செய்தி

லண்டனில் -கொரனோ வைரசால் பாதிக்க பட்ட பெண் வீட்டில் குழந்தை பெற்றார்

லண்டனில் -கொரனோ வைரசால் பாதிக்க பட்ட பெண் வீட்டில் குழந்தை பெற்றார்

பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயால் பாதிக்க பட்டு தனிமை படுத்த பட்டிருந்த பெண் ஒருவர் வீட்டில் குழந்தையை பிரசவித்தார் .

அம்புலன்சுக்கு அழைத்த பொழுதும் அவர்கள் வருவதற்கு முன்பாக அவர் வீட்டில் பிள்ளையை பெற்றார் .

பன்னீர் குடம் உடைத்தவுடன் அழைத்த பொழுதும் ,அவர்கள் தாமதமாக வந்ததினால் வீட்டில் பிரசவித்துள்ளார் .

மருத்துவர்கள் தாயும் சேயும் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்

கொரனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் குழந்தை பெற்ற முதல் பெண்மணி இவராக சாதனை படைத்துள்ளார்

சிசுவுக்கு இந்த நோயானது தொற்றி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

அமெரிக்காவில் ஆறுமாத சிசு ஒன்று இந்த கொடிய நோயினால் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

லண்டனில் -கொரனோ
லண்டனில் -கொரனோ
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் ஆண் ,பெண் சரமாரியாக வெட்டிக்கொலை

பிரிட்டனில் ஆண் ,பெண் சரமாரியாக வெட்டிக்கொலை

கடந்த தினம் பிரிட்டன் Dorset Road, Lambeth. பகுதியில் வீடு ஒன்றுக்குள் வைத்து ஆண்

மற்றும் பெண் ஒருவர் அகோரமாக வெட்டியும் குத்தப்பட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் .

பெண்ணின் உடலில் சரமாரியான கத்தி வெட்டு காயங்களும் குத்து காயங்களும் காணப்பட்டன ,அதே போல ஆண் உடைய உடலிலும்

காண பட்டன . அவசர சேவைக்கு அழைக்க பட்டு அம்புலன்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்

சம்பவ இடத்திலேயே இருவரும் பலியான நிலையில் சடலமாக மீட்க பட்டு சடல மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

இந்த படு கொலையுடன் தொடர்புடைய ஆறுபேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

பிரிட்டனில் ஆண்
பிரிட்டனில் ஆண்
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் ஒரே நாளில் 563 பேர் பலி –

பிரிட்டனில் ஒரேநாளில் 563 பேர் பலி -2,352 பலி

பிரிட்டனில் ஒரேநாளில் 563 பேர் பலி யாகியுள்ளனர் ,இதன் மொத்த இறப்பு விகிதம் தற்போது 2.532 எட்டியுள்ளது .

இதுவரை பிரிட்டனில் இடம்பெற்ற அதிக தொகையிலான மக்கள் இறப்பு இதுவாக பதிய பெற்றுள்ளது Scotland

பகுதியில் மட்டும் சுமார் 76பேர் இன்று மட்டும் பலியாகியுள்ளனர்

நோயாளர்கள் அதிகமாக உள்ளதினால் அவர்களை பராமரிக்கவும் சிகிச்சை வழங்கவும் சுமார் 17 லட்சம் பணியாளர்கள்

,மருத்துவர்கள்,தாதிமார்கள் ,அம்புலன்ஸ் பணியில் அமர்த்த பட்டுள்ளனர்

தற்போது 29,474 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,வரும்

மணித்தியாலங்கள் இறப்பு விகிதம் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

இதுவரை 152,979 பேருக்கு இந்த சோதனைகள் இடம்பெற்றுள்ளன தொடர் பிரிட்டன் செய்திகளை பார்க்க . இதில் அழுத்துங்கள் அதனை பார்வையிட

பிரிட்டனில் ஒரேநாளில்
பிரிட்டனில் ஒரேநாளில்
Posted in பிரித்தானிய செய்தி

லண்டன் மாவீரர் நாள் எக்சல் – கொரனோ மருத்துவமனை -திறப்பு – டிரைவ் துரு கொரனோ சோதனை -நேரலை

லண்டன் மாவீரர் நாள் எக்சல் – கொரனோ மருத்துவமனை – நேரலை

லண்டனில் ஆண்டு தோறும் இடம்பெறும் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெறும் எஸ்சல் மண்டபத்தில் அமைக்க பட்டுள்ள தற்காலிக

கொரனோ மருத்துவமனை நேரலை காட்சிகளை இங்கே பாருங்கள்


இங்கே நான்காயிரம்
படுக்கை அறைகள் உள்ளவகையில் அமைக்க பட்டுள்ளது

இன்று இந்த மருத்துவமனை திறக்க படுகிறது ,நான்காயிரம் நோயாளர்கள் இங்கே வருவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

லண்டன் வெம்பிளி உள்ளிட்ட பகுதியில் டிரைவ் துரு கொரனோ சோதனை இடம்பெறுகிறது

இவ்வாறு 25 சோதனை நிலையங்கள் பிரிட்டன் தோறும் அமைக்க பெறுகிறது ,நீங்களும் சென்று சோதிக்கலாம்

https://www.youtube.com/watch?v=M5Y6CINrzZM
Posted in பிரித்தானிய செய்தி

லண்டன் Tooting – George’s மருத்துவமனையில் 50 கொரனோ நோயாளிகள் பலி

லண்டன் Tooting – George’s மருத்துவமனையில் 50 கொரனோ நோயாளிகள் பலி

பிரிட்டன் தலைநகர் லண்டன் பகுதிக்குள் உள்ளடக்க பட்டுள்ள

டூட்டிங் பகுதியில் உள்ள George’s Hospital in Tooting மருத்துவ

மனையில் நேற்று மட்டும் கொரனோ நோயாளிகள் 14 பேர் பலியாகியுள்ளனர் .

இதே மருத்துவ மனையில் இதுவரை ஐம்பது இந்த வைரஸ் தொற்று

நோயாளிகள் பலியாகியுள்ளனர்


கடந்த தினம் மட்டும் 393 பேர் பிரிட்டனில் பலியாகி இருந்ததும் சுமார் இருபத்தி இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்க

பட்டுள்ளதும் தெரிந்ததே .இதே டூட்டிங் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர் ,

இதே பகுதியில் தமிழர் டாக்சி சாரதி ஒருவரும் பலியாகி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது .

லண்டன் மக்களே எச்சரிக்கை ,இந்த செய்தியினை உங்கள்நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்


நிலைமை பெரும் அபாயத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது ,வரும்முன் தடுப்போம் .உயிருடன் வாழ்வோம் பேரபாயம் நெருங்கி வருகிறது ,

லண்டன் Tooting - George's
லண்டன் Tooting – George’s
Posted in பிரித்தானிய செய்தி

லண்டனில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 26 பேர் கொரனோவால் பலி

லண்டனில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 26 பேர் கொரனோவால் பலி

பிரிட்டன் Yorkshire.பகுதியில் மட்டும் கொரனோ நோய்

தொற்றினால் பாதிக்க பட்டு சுமார் இருபத்தி ஆறு பேர்

பலியாகியுள்ளனர் .26 more confirmed coronavirus deaths in Yorkshire

ஒரு மாவட்டத்தில் மட்டும் இவ்விதம் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,மேலு இதே பகுதியில் நூற்றுக்கு

மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது

இதுவரை பிரிட்டனில் 1800 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் இருபத்தி இரண்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது

தொடர்ந்து மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன,மக்களை வீடுகளைவிட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டு வருகிறது

லண்டனில் ஒரு மாவட்டத்தில்
லண்டனில் ஒரு மாவட்டத்தில்
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் கொரனோ தாக்குதல் அபாயம் வெளியே செல்லாதீர்கள்

லண்டனில் கொரனோ தாக்குதல் அபாயம் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் அவசர எச்சரிக்கை


Coronavirus (COVID-19) is a highly contagious disease that is spreading fast

உலகம் முழுவதும் எதிர்வரும் 48 மணித்தியாலத்தில் பெரும் வைரஸ் தொற்று பரவி பல்லாயிரம் மக்களை பலியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது

இவ்வேளை மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

பிரிட்டனில் மருத்துவ மனைகள் நிரம்பி வழிவதாலும் ,வைத்தியர்கள் ,தாதியர் உள்ளிட்டவர்களும் மரணிப்பதாலும் இந்த அவசர வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

பிரிட்டன் மக்களே தயவு செய்து வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் என அரசு மற்றும் சுகாதார அமைச்சு மன்றாடி வேண்டுகிறது .

மக்களே வீட்டில் தங்கிடுங்கள் வெளியே செல்லாதீர்கள் ,இன்று மட்டும் சுமார் 393 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருபத்தி இரண்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இந்த நோயானது உங்களை அறியாது உங்களை தொற்றி கொள்கிறது ,இது மற்றவர்களிடம் இருந்து வேகமாக தொற்றி

கொள்கிறது ,உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான இடைவெளி தெரியாது உள்ளமையால் இது வேகமாக பரவுகிறது

கிரக சுழற்சியின் பலனாக இன்று இரவு முதல் வரும் மூன்று தினங்கள் பெரும் பேரழிவு இந்த நோயினால் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்

எனவே மக்களே அமைதியாக வீட்டில் இருங்கள் வெளியே செல்லாதீர்கள் ,இந்த காலத்தில் மூட்டுவலி,இருமல் ,சலி ,உடல்நோவு ,காய்ச்சல் என்பன ஏற்படும் என தெரிவிக்க படுகிறது ,

மருத்துவ மனையை காப்பாற்றி கொள்ளவும் ,மக்கள் உயிர் பலி யை தடுக்கவும் இந்த அவசர வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது STAY AT HOME ,

விசேட செய்தி – தற்போது 393 பேர் பிரிட்டனில் பலியாகியுள்ளனர் மொத்தமாக 1.801 பேர் பலி

வைரஸ் மக்களை வேகமாக பலி எடுத்து வருகிறது ..மீளவும் எச்சரிக்கை ..வெளியே செல்லாதீர்கள் ..வீட்டில் வசிக்கவும் .

வரும் முன் தடுப்போம் ,உயிரை கப்போம் ,

BREKING NEWS கொரனோவால் வரும் நாட்களில் 22 லட்சம் மக்கள் பலியாவர்கள் எனஅறிவிப்பு – பீதியில் மக்கள் READ MORE CLICK HERE

லண்டனில் கொரனோ தாக்குதல்
லண்டனில் கொரனோ தாக்குதல்
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் கொரனோ வேட்டை 650 பேர் கைது -2,000 துப்பாக்கிகள்,கத்திகள் மீட்பு

லண்டனில் கொரனோ வேட்டை 650 பேர் கைது -2,000 துப்பாக்கிகள்,கத்திகள் மீட்பு

பிரிட்டனில் மக்களை தேவையற்று வீதியில் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுதல் விடுத்திருந்தனர் .

இவ்வேளை இவர்களினால் நீண்ட நாட்களாக தேட பட்டு வந்து போதைவஸ்து கடத்தல்கள் ,மற்றும் மிக பெரும் மாபியா கும்பல்களை அடக்க போலீசார் திட்டத்தை வகுத்தனர்

அதன் வழி சுமார் 65 வீடுகள் திடீரென முற்றுகையிட்டனர் .

அங்கிருந்து சுமார் 650 பேர் கைது சந்தேகத்தின் பேரில் செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள் வைத்திருந்த 2000 துப்பாக்கிகள் ,கத்திகள் என்பன மீட்க பட்டுள்ளன .

இதில் முக்கிய தலைகள் சிக்கியுள்ளன ,இந்த் வேட்டை 23 ம் திகதி ஒரே நாளில் இடம்பெற்றுள்ளது

அத்துடன் பல மில்லியன் போதைவஸ்துக்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளன .

உங்கள் வீடுகள் அருகில் யாராவது கத்திகள் ,வாள்கள் ,மற்றும் ஆயுதங்களுடன் உலவினாலோ அன்றி சந்தேகிக்க பட்டாலோ

உடனே தமக்கு அறிவிக்கும் படி காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்

போலீசார் நடத்திய கொரனோ வேட்டை

BREKING NEWS வரும் நாட்களில் 22 லட்சம் மக்கள் பலியாவர்கள் எனஅறிவிப்பு – பீதியில் மக்கள் READ MORE CLICK

லண்டனில் கொரனோ வேட்டை
லண்டனில் கொரனோ வேட்டை
Posted in சினிமா பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பிரபல நடிகர் Andrew Jack கொரனோ நோயால் பலி

பிரிட்டனில் பிரபல நடிகர் Andrew Jack கொரனோ நோயால் பலி

பிரிட்டனில் மிக பெரும் புகழ் வாய்ந்த நடிகராக விளங்கிய Andrew Jack
பிரிட்டனில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று பலியாகியுள்ளார்

இவருக்கு தற்பொழுது 76 வயதாகிறது ,இவரது இழப்பால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

பிரிட்டனில் பிரபல நடிகர்
பிரிட்டனில் பிரபல நடிகர்