Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டன் அதிபருக்கு கொரனோ காய்ச்சல் அதிகம் – பரபரப்பில் அரசு high temperature.

பிரிட்டன் அதிபருக்கு கொரனோ காய்ச்சல் அதிகம் – பரபரப்பில் அரசு

பிரிட்டன் ஆளும் அதிபர் Boris Johnson க்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது ,

இவர் தொடர்ந்து ஏழுநாட்கள் தனிமை படுத்த பட்டுளளார் .

எனினும் இவருக்கு இப்பொழுது தொடர்ந்து வைரஸ் காய்ச்சல் ஆனது அதிக

உயர் நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து அவர் தனிமை படுத்த பட்டு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மீளவும் இடம்பெற்ற சோதனையில் இந்த விடயம் கண்டறிய பட்டுள்ளது

மேலும் மக்களை வீட்டில் இருக்கும் படியும் வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்

வரும் நாட்களில் மனித உயிர்பலிகள் அதிகரிக்கும் என முக்கிய

நிபுணர்கள் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

பிரிட்டன் அதிபருக்கு கொரனோ
பிரிட்டன் அதிபருக்கு கொரனோ