கொரானாவால் லண்டனில் மக்கள் அதிகம் பலி – கட்ட படும் சுடலை – அடிக்கப் படும் சவப்பெட்டி
பிரிட்டனில், வேகமாக பரவி வரும் கொரனோ நோயினால் நூற்றுக்கணக்கில் மக்கள் அதிகம் பலியாகி வருகின்றனர் .
அந்த வகையில் நேற்று மட்டும் சுமார் 563 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பல்லாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
வரும் இரண்டு தினத்தில் மட்டும் ஐம்பதாயிரம் மக்கள் பலியாக கூடும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு temporary mortuary is being built in Newham
பகுதியில் அவசர அவசரமாக தற்காலிக சுடலை ஒன்று கட்ட பட்டு வருகிறது
இங்கு வைத்தே மனித சடலங்கள் இறுதி நடவடிகைகள், அடக்கம் அல்லது தகனம் நடைபெறுவதற்கு முன்புமுன்னெடுக்க படவுள்ளன .
வரும் மணித்தியாலங்கள் முதல் பிரிட்டனில் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது
அதனை அடுத்தே மேற்படி முன் தயாரிப்பு நிகழ்வில் அந்த பகுதி கவுன்சில் ஈடுபட்டுள்ளது
இதே போல லண்டன் புற நகர் பேர்மிங்கம் பகுதிகள் உள்ளிட்ட பகுதியிலும் இவ்வாறான முன் தயாரிப்பு வேலைகள் இடம்பெற்றுள்ளன
இந்த செய்திகள் பிரிட்டன் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் ,வரும் நாட்களில் பெரும் பேராவலம் நிகழ போகிறது ,
முடிந்தவரை இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு தெரிய படுத்துங்கள் ,
ஒரு உயிரை காப்பாற்ற உதவும் ,தயவு செய்து வெளியில் செல்லாதீர்கள் .பேராபத்து நெருங்கி வருகிறது .