பிரிட்டனில் ஒரே நாளில் 684 பேர் பலி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Spread the love

பிரிட்டனில் ஒரே நாளில் 684 பேர் பலி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரிட்டனில் தற்போது இன்று 684 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது ,

மேலும் இந்த உயிரிழப்பு இன்று இரவில் இருந்து பல்லாயிரமாக அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

புதிதாக எக்சல் மாவீரர் நாள் மண்டபத்தில் அமைக்க பட்ட மருத்துவமனை இளவரசர் சாள்ஸ் திறந்து வைத்ததன் பின்னர் ,உயிர் பலிகள் எண்ணிக்கை வெளியிட உள்ளதாக நம்ப படுகிறது

பிரதமர் ஜோன்சன் அதிக உயர் அழுத்த காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதான செய்தியை வெளியிட்டுள்ளார்

மேலும் மனித புதைகுழிகள் ,புதிதாக அமைக்க பட்ட சுடலையில் நிறுவ பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளன .

அப்படி என்றால் மனிதர்கள் முன்னரே இறந்து விட்டனர் என்பதும் அவ்வாறான மரணங்களை இவர்கள் இனி வரும்

மணித்தியாலங்களில் தற்போது இறந்துள்ளதாக அறிவிக்க உள்ளதாகவே நோக்க முடியும் .

எதிர்வரும் 15 நாட்களில் உயிர் பலிகள் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என அதிமுக்கிய தொற்று நோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்

நோயாளர்கள் பிரிட்டன் மருத்துவமனைகள் அனைத்திலும் நிரம்பி வழிவதாலும் ,புதிதாக பலர் வருவதாலும் இந்த அபாய எச்சரிக்கை

மீளவும் விடுக்க பட்டு வருகிறது 593 பேர் இறுதியாக அதிகரித்த உயிர்பலியாக இடம்பிடித்துள்ளது ,38,168 மக்கள் பதிக்க

பட்டுள்ளனர் .மொத்த இறப்பு எண்ணிக்கை 3,605 ஆக பதிவாகியுள்ளது,மேலும் 173,784 பேருக்கு இந்த சோதனை இடம்பெற்றுள்ளது

உலகம் தழுவிய கொரனோ உயிர்பலி சிறப்பு பக்கம் பார்க்க இதில் அழுத்துங்க

பிரிட்டனில் ஒரே நாளில் பேர் 1,053 பலி
பிரிட்டனில் ஒரே நாளில் பேர் 1,053 பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *