லண்டனுக்குள் கடல்வழியாக நுழைந்த 52 அகதிகள்

Spread the love

லண்டனுக்குள் கடல்வழியாக நுழைந்த 52 அகதிகள்

நேற்று பிரிட்டன் ஆங்கில கால்வாயை ஊடறுத்து படகுகள் மூலம் சுமா 52 சட்ட

விரோத குடியேற்ற வாசிகள் லண்டனுக்குள் உள்நுளைந்துள்ளனர் .
Iraqi, Iranian and Afghan நாட்டை சேர்ந்தவர்களில் ஐந்து சிறுவர்களும் அடங்குகின்றனர்

இவ்வாறு உள் நுழைந்த அகதிகளில் இருவருக்கு கொரனோ நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

,இவர்களுடன் வருகை தந்த த ஏனையவர்களுக்கும் இந்த நோயானது இருக்கலாம் என அஞ்ச படுகிறது ,எனினும் அவர்களும் சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

லண்டனுக்குள் கடல்வழியாக
லண்டனுக்குள் கடல்வழியாக

Leave a Reply