லண்டன் Tooting – George’s மருத்துவமனையில் 50 கொரனோ நோயாளிகள் பலி

Spread the love

லண்டன் Tooting – George’s மருத்துவமனையில் 50 கொரனோ நோயாளிகள் பலி

பிரிட்டன் தலைநகர் லண்டன் பகுதிக்குள் உள்ளடக்க பட்டுள்ள

டூட்டிங் பகுதியில் உள்ள George’s Hospital in Tooting மருத்துவ

மனையில் நேற்று மட்டும் கொரனோ நோயாளிகள் 14 பேர் பலியாகியுள்ளனர் .

இதே மருத்துவ மனையில் இதுவரை ஐம்பது இந்த வைரஸ் தொற்று

நோயாளிகள் பலியாகியுள்ளனர்


கடந்த தினம் மட்டும் 393 பேர் பிரிட்டனில் பலியாகி இருந்ததும் சுமார் இருபத்தி இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்க

பட்டுள்ளதும் தெரிந்ததே .இதே டூட்டிங் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர் ,

இதே பகுதியில் தமிழர் டாக்சி சாரதி ஒருவரும் பலியாகி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது .

லண்டன் மக்களே எச்சரிக்கை ,இந்த செய்தியினை உங்கள்நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்


நிலைமை பெரும் அபாயத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது ,வரும்முன் தடுப்போம் .உயிருடன் வாழ்வோம் பேரபாயம் நெருங்கி வருகிறது ,

லண்டன் Tooting - George's
லண்டன் Tooting – George’s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *