Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் ஒரே நாளில் 588 பேர் பலி

பிரான்சில் ஒரே நாளில் 588 பேர் பலி

பிரான்சில் வெள்ளிக் கிழமை இன்று 588 பேர் பலியாகினர் .இதுவரை இடம்பெற்ற மொத்த இறப்பு எண்ணிக்கை 5,091 பதிவாகியுளளது ,

மேலும் 55 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,எதிர்வரும் நாட்களில் மேலும் இதன் இழப்பு அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

ஐரோப்பாவில் பிரான்ஸ் மூன்றாவது நாடக பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in கொரனோ வைரஸ்

    இத்தாலியில் 75 மருத்துவர்கள் பலி -5,500 பேர் பாதிப்பு

    இத்தாலியில் 75 மருத்துவர்கள் பலி -5,500 பேர் பாதிப்பு

    இத்தாலியில் கொரனோ நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள்

    எழுபத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் ஐந்தாயிரத்து ஐநூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர்

    இதில் பலர் குடும்ப நல மருத்துவர்கள் GP என தெரிவிக்க பட்டுள்ளது ,

    இரு லட்சத்து இருபதாயிரத்தை எட்டியுள்ளது மக்கள் பாதிப்பு ,எனினும் இதனை

    விட பலம் மடங்கு சேதங்கள் அதிகம் எனவும் அதனை இத்தாலிய அரசு

    மறைத்து வருவதாக குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன

    இத்தாலியில் 75 மருத்துவர்கள்
    இத்தாலியில் 75 மருத்துவர்கள்
    Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் ஒரே நாளில் 684 பேர் பலி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

    பிரிட்டனில் ஒரே நாளில் 684 பேர் பலி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

    பிரிட்டனில் தற்போது இன்று 684 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது ,

    மேலும் இந்த உயிரிழப்பு இன்று இரவில் இருந்து பல்லாயிரமாக அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    புதிதாக எக்சல் மாவீரர் நாள் மண்டபத்தில் அமைக்க பட்ட மருத்துவமனை இளவரசர் சாள்ஸ் திறந்து வைத்ததன் பின்னர் ,உயிர் பலிகள் எண்ணிக்கை வெளியிட உள்ளதாக நம்ப படுகிறது

    பிரதமர் ஜோன்சன் அதிக உயர் அழுத்த காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதான செய்தியை வெளியிட்டுள்ளார்

    மேலும் மனித புதைகுழிகள் ,புதிதாக அமைக்க பட்ட சுடலையில் நிறுவ பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளன .

    அப்படி என்றால் மனிதர்கள் முன்னரே இறந்து விட்டனர் என்பதும் அவ்வாறான மரணங்களை இவர்கள் இனி வரும்

    மணித்தியாலங்களில் தற்போது இறந்துள்ளதாக அறிவிக்க உள்ளதாகவே நோக்க முடியும் .

    எதிர்வரும் 15 நாட்களில் உயிர் பலிகள் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என அதிமுக்கிய தொற்று நோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்

    நோயாளர்கள் பிரிட்டன் மருத்துவமனைகள் அனைத்திலும் நிரம்பி வழிவதாலும் ,புதிதாக பலர் வருவதாலும் இந்த அபாய எச்சரிக்கை

    மீளவும் விடுக்க பட்டு வருகிறது 593 பேர் இறுதியாக அதிகரித்த உயிர்பலியாக இடம்பிடித்துள்ளது ,38,168 மக்கள் பதிக்க

    பட்டுள்ளனர் .மொத்த இறப்பு எண்ணிக்கை 3,605 ஆக பதிவாகியுள்ளது,மேலும் 173,784 பேருக்கு இந்த சோதனை இடம்பெற்றுள்ளது

    உலகம் தழுவிய கொரனோ உயிர்பலி சிறப்பு பக்கம் பார்க்க இதில் அழுத்துங்க

    பிரிட்டனில் ஒரே நாளில் பேர் 1,053 பலி
    பிரிட்டனில் ஒரே நாளில் பேர் 1,053 பலி
    Posted in கொரனோ வைரஸ்

    ஸ்பெயினில் கொரனோ நோயினால் இன்று 932 பேர் பலி

    ஸ்பெயினில் கொரனோ நோயினால் இன்று 932 பேர் பலி

    ஸ்பெயின் நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 932 மக்கள் பலியாகியுள்ளனர்

    எனவும் இதன் இறப்பு எண்னிக்கை 10,935, எட்டியுள்ளது

    மேலும் இங்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் இந்த நோயினால் பாதிக்க

    பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது

    மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் ,ஆபத்து என்பது

    செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ள நிலையில் ,இதுவே இந்த நோயின் இறுதி நிமிடங்களை அறிவிப்பதாகும்

    ஸ்பெயினில் கொரனோ
    ஸ்பெயினில் கொரனோ
    Posted in கொரனோ வைரஸ்

    கொரனோவால் அமெரிக்காவில் இன்று 1,169, பேர் பலி – 240.000 பேர் பாதிப்பு

    கொரனோவால் அமெரிக்காவில் இன்று 1,169, பேர் பலி – 240.000 பேர் பாதிப்பு

    அமெரிக்காவில் தீவிரமாக வேகம் பிடித்து

    வரும் கொரனோ வரைஸ் நோயில் சிக்கி

    இன்று வெள்ளிக்கிழமை மட்டும் 1,169 பேர் பலியாகியுள்ளனர் .இதுவரை

    இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் ஆறாயிரத்தால் அதிகரித்துள்ளது

    மேலும் சுமார் இரண்டு லட்சத்து நாப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

    இங்கு வரும் சில நாட்களில் உயிரிழப்பு அதிகரிக்கும் என்பதால் அமெரிக்கா

    இராணுவ தலைமையகமான பெண்டகோன் ஒரு லட்சம் மனித உடல்கள்

    பொதி செய்யும் பைகளை பேரழிவு நிறுவனம் ஒன்றிடம் அவசரமாக ஆடர் செய்துள்ளது

    மக்கள் உயிழப்பு வரும் மணித்தியாலங்களில் அதிகரிக்கும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்

    கொரனோவால் அமெரிக்காவில்
    கொரனோவால் அமெரிக்காவில்
    Posted in கொரனோ வைரஸ்

    இத்தாலியில் 760 பேர் பலி -உலகம் முழுவதும் 50,000 பேர் பலி

    இத்தாலியில் 760 பேர் பலி -உலகம் முழுவதும் 50,000 பேர் பலி

    இத்தாலியில் இன்று இடம் பெற்ற வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில்

    760 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த பலி எண்ணிக்கை 13,915 ஆக உயர்ந்துள்ளது

    ஒரு லட்சத்திற்கு மேற் பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,இத்தாலி அரசு கூறுவதை விட இழப்பு இரு மடங்கு அதிகம் எனவும் ,

    வர்த்தகம் ,பொருளாதாரம் ,அரசியல் சரிவு இடம்பெற்று விடக்கூடாது

    என்பதற்காக இந்த மூடி மறைப்பு இடம்பெறுவதாக முக்கிய ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளது

    மேலும் தொடர்ந்து இராணுவம் ,காவல்துறையினர் வீதிகளில் குவிக்க பட்டுள்ளதுடன் ,

    இராணுவம் உடல்களை நல்லடக்கம் செய்து வருகிறது உலகம் தழுவிய நிலையில் தற்பொழுது

    ஐம்பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மேலும் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

    இத்தாலியில் 760 பேர் ஒரே
    இத்தாலியில் 760 பேர் ஒரே
    Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

    பிரான்சில் ஒரே நாளில் 471 பலி 59.105 பேர் பாதிப்பு

    பிரான்சில் ஒரே நாளில் 471 பலி 59.105 பேர் பாதிப்பு

    பிரான்ஸ் நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி


    471 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதன் மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 4,503ஆக உயர்வடைந்துள்ளது

    மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இதுவரை சுமார்

    59,105பேர் அடையாளம் காணப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    கடந்த தினம் நேற்று ஒரே நாளில் 509 பேர் பலியாகி இருந்தனர் இதுவே

    அதிக எண்ணிக்கையாக இடம் பிடித்திருந்தது

    வேகமாக கொரனோ நோயானது பரவி செல்கிறது ,இதனை கட்டு படுத்த முடியாது அரசு தினறி வருகிறது

    மேலும் மக்கள் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    Posted in கொரனோ வைரஸ்

    தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 309

    தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 309

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 75 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு
    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு

    பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் தமிழகத்தில் அதிகரிக்காமல் இருந்தது.

    தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழகத்தில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் வரை 500-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டனர்.

    இதற்கிடையே, டெல்லியில் இருந்து வந்தவர்களில் நேற்று 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது

    . இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு
    தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு
    Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

    பிரிட்டனில் ஒரே நாளில் 569பேர் பலி 33,718 பாதிப்பு

    பிரிட்டனில் ஒரே நாளில் 569பேர் பலி 33,718 பாதிப்பு

    பிரிட்டனில் அதிவேகமாக பரவிய கொரனோ
    வைரஸ் கிருமியின் தாக்குதலில் சிக்கி இன்று வியாழக்கிழமை
    சுமார்569பேர் பலியாகியுள்ளனர் .

    இதுவரை இங்கு இடம்பெற்ற பலி என்ணிக்கை 2.921 ஆக அதிகரித்துள்ளது

    இவர்கள் தவிர சுமார் 33,718 பேர் பாதிக்க பட்டுளள்னர் .

    பிரிட்டனில் அகில நாடு தழுவிய நிலையில் சுமார் இருபதாயிரம் முதல் ஒரு லட்சம் மக்கள் பலியாவர்கள் என மீள மீள எச்சரிக்கை விடுக்க பட்டு வருகிறது

    உலக நாடுளில் முதலாவது அதிகம் பாதிக்க பட்ட நாடாக அமெரிக்காவும் ,அதனை அடுத்து இத்தாலி ,பிரான்ஸ் ,பிரிட்டன் இடம் பிடித்துள்ளது

    லண்டனில் பல மருத்துவ மனைகளில் செயற்கை சுவாசம் ஓட்ஸிசன் தீர்ந்துள்ள நிலையில் அதன் விநியோகம் தடை பட்டுள்ளதாம் .

    இதனால் மேலும் உயிர் பலிகள் வரும் சில மணித்தியாலங்களில் அதிகரிக்க படும் என அஞ்ச படுகிறது

    மூன்று சிறைக் கைதிகளும் இந்த நோயினால் தாக்க பட்டு பலியாகியுள்ளனர்

    மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

    Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

    ஸ்பெயினில் ஒரே நாளில் 950 பேர் பலி -110,238, பாதிப்பு

    ஸ்பெயினில் ஒரே நாளில் 950 பேர் பலி -110,238, பாதிப்பு

    ஸ்பெயினில் நாட்டில் அதிமுகமாக பரவிய கொரனோ
    வைரஸ் தாக்குதலில்

    சிக்கி இன்று வியாழக்கிழமை மட்டும் சுமார் 950 பேர் பலியாகியுள்ளனர் .

    இதுவரை இங்கு இடம்பெற்ற மனித உயிர்பலி எண்ணிக்கை சுமார் 10,000 ஆக அதிகரித்துள்ளது

    அத்துடன் மேலும் 110,238 பேர் பாதிக்க பபட்டுளள்னர் .

    வரும் நாட்களில் இது இரட்டிப்பாக மாறலாம் என கூறப்பட்டுள்ளது
    மேலும் ஐநூறுக்கு மேற்பட்டவர்கள்

    ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது ,வரும் சில நாட்களில் இவ்வாறான மரணங்கள் அதிகரிக்கும்

    என உலக சுகாதர அமைச்சு எச்சரித்திருந்த நிலையில் இந்த மனித உயிர் பலிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    ஸ்பெயினில் ஒரே நாளில் 950
    ஸ்பெயினில் ஒரே நாளில் 950
    Posted in கொரனோ வைரஸ்

    அமெரிக்காவில் ஒரே நாளில் 884 பேர் பலி -213,000 பாதிப்பு

    அமெரிக்காவில் ஒரே நாளில் 884 பேர் பலி -213,000 பாதிப்பு

    அமெரிக்காவில் அதி வேகமாக பரவி வரும் உயிர் கொல்லி வைரஸ் நோயில் சிக்கி

    ஒரே நாளில் 884 பேர் பலி யாகியுள்ளனர் ,மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 213,000 பாதிக்க பட்டுள்ளனர் .

    எதிர் வரும் நாட்களில் ஒன்று முதல் இரண்டு லட்சம் மக்கள் பலியாவார்கள் என எதிர்வு கூற பட்டுள்ள நிலையில்

    இந்த உயிர் பலி இடம் பெற்றுள்ளது ,வரும் நாட்களில் அமெரிக்கா மக்கள் மிகவும் வலி

    தாங்கிய படி வாழ வேண்டிய நெருக்கடி ஏற்படும் என அந்த நாட்டின் அதிபர் டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்

    அப்படி என்றால் இவர் கூறுவது போல வரும் மணித்தியாலங்களில் இதன் உயிர் பலிகள் மேலும் அதிகரிக்க கூடும் என நம்ப படுகிறது

    கொரனோ உலகை மிரள வைத்த வண்ணம் உள்ளது ,இதுவரை உலகம் தழுவிய

    நிலையில் ஒன்பது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் 47,000 பேர் மரணமடைந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது

    அமெரிக்காவில் ஒரே நாளில்
    அமெரிக்காவில் ஒரே நாளில்
    Posted in கொரனோ வைரஸ்

    இன்றைய கொரனோ உலக பலி – ஒரே பார்வையில்

    இன்றைய உலக பலி – ஒரே பார்வையில்

    நாடுகள் தழுவிய ரீதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற மனித உயிர் பலிகள்

    இத்தாலியில் மொத்தமாக 12,428 பேர் பலியாகியும் 105,792 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்

    அதே போல அமெரிக்காவில் நான்காயிரம் பேர் பலியாகியும் 188 ஆயிரத்து மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

    பிரிட்டனில் 2523 பேர் பலியாகியும் கிட்ட தட்ட முப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .


    ஜெர்மனியில் 802 பேர் பலியாகியும் 73,217 பாதிக்க பட்டுள்ளனர் ,

    பிரான்சில் 3,523 பேர் பலியாகியும் 52,128 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

    ,ஈரானில் 3,036 பேர் பலியாகியும் 47,593 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,

    உலகம் தழுவிய நிலையில் 44 ஆயிரம் பேர் பலியாகியும் 882 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    கொரனோ மனித பலியான செய்திகள் முழுவதும் படிக்க தினம் தோறும் இதில் அழுத்துங்க

    கொரனோ உலக பலி
    கொரனோ உலக பலி
    Posted in கொரனோ வைரஸ்

    கொலண்டில் கொரனோ 1,039 பேர் பலி 4,712 பேர் பாதிப்பு

    கொலண்டில் கொரனோ 1,039 பேர் பலி 4,712 பேர் பாதிப்புகொலண்டில் இன்று ஒரே நாளில் 175 பேர் பலியாகியுள்ளனர்

    ,மேலும் இந்த பலி எண்ணிக்ககை சுமார் 4,712 ஆக உயர்ந்துள்ளது ,


    பாதிக்க பட்ட அனைவரும் தொடர் தீவிர சிகிச்சைக்கு உளளக்க பட்டு வருகின்றனர் .

    மேலும் மருத்துவர் உள்ளிட்ட 1500 பேர் இந்த நோயினில் சிக்கி தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்


    மேலும் இந்த நோயின் தாக்குதல் வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது CORONAVIRUS KILLS ANOTHER 175 and 4,712 people have been hospitalized

    கொலண்டில் கொரனோ
    கொலண்டில் கொரனோ
    Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

    ஸ்பெயினில் இன்று 864 பேர் பலி -100,00 பேர் பாதிப்பு

    ஸ்பெயினில் இன்று 864 பேர் பலி -100,00 பேர் பாதிப்பு ஸ்பெயினில் இன்று புதன் கிழமை வெளியான தகவலின் படி ஒரே

    நாளில் மீளவும் 864 பேர் பலியாகியுள்ளனர் ,
    மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி ஒரு லட்சத்திற்கு

    மேலானவர்கள் பாதிக்க பட்டுளள்னர் .ஐரோப்பாவில் மட்டும் சுமார் முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொரனோ தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர் .

    இதனை அடுத்து அமெரிக்காவில் வரும் சில நாட்களில் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சத்து நாப்பதாயிரம் பேர் வரை

    மரணமடைவார்கள் என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது

    இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலை ஏற்பட்டுள்ளது

    ஸ்பெயினில் இன்று 864 பேர்
    ஸ்பெயினில் இன்று 864 பேர்
    Posted in கொரனோ வைரஸ்

    உலகம் முழுவதும் கொரனோ தாக்குதலில் -41 , 328 பேர் பலி

    உலகம் முழுவதும் கொரனோ தாக்குதலில் -41 , 328 பேர் பலி

    கொரனோவின் கோர தாண்டவத்தில் சிக்கி இதுவரை உலகம் முழுவதும் சுமார் 8 லட்சத்து 39 ஆயிரத்து 544 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

    மேலும் 41 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இந்த நோயின் தாக்குதல் தீவிரமாக பரவி செல்வதால் உயிரிழப்பு

    முன்னர் நிர்ணயிக்க பட்டது போல ஒரு லட்சத்தை தாண்டும் என தெரிவிக்க படுகிறது

    எனினும் இந்த நோயின் தடுப்பு சித்திரை மாத இறுதிக்குள் கட்டு பாட்டுக்குள் வந்து விடும் என பல்துறை சார் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

    உலகம் முழுவதும் கொரனோ
    உலகம் முழுவதும் கொரனோ
    Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

    அமெரிக்காவில் கொரனோவுக்கு 4,076பேர் பலி -174,000 பேர் பாதிப்பு-லொறிகளில் உடல்கள்

    அமெரிக்காவில் கொரனோவுக்கு 4,076 பேர் பலி -174,000 பேர் பாதிப்பு-லொறிகளில் உடல்கள்

    உலகில் கொரனோ நோயின் தாக்குதலில் அதிகமாக தற்பொழுது அமெரிக்கா பாதிக்க பட்டுள்ளது ,


    இங்கு இதுவரை 4,076 பேர் பலியாகியுள்ளனர் ,இன்று மட்டும் சுமார் கிட்ட தட்ட 1400 பேர் பலியாகியுள்ளனர் .

    இந்த மனித உயிர் பலி எண்ணிக்கை 4,076 ஆக அதிகரித்துள்ளது

    மேலும் இந்த நோயில் சிக்கி ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

    மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

    ஆபத்தான நிலை என்பது செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ளது ,இவர்களே ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் ,

    இந்த நோயில் இவ்வாறு சென்றவர்கள் மரணத்தை தான் எட்டி பிடிப்பார்கள் ,

    இதில் இருந்து மீண்டு வந்தவர்கள் சிலரே என்பதே நடப்பு நிகழ்வுகளாக பதிய பெற்றுள்ளன .

    எதிர்வரும் மூன்று நாட்கள் இந்த நோயின் தாக்குதல் அகோரமாக இருக்கும் என கணிப்பிட பட்டிருந்தது ,அதனை இந்த உயிர் பலிகள் உறுதி படுத்துகின்றன .

    அமெரிக்காவில் கொரனோவுக்கு
    அமெரிக்காவில் கொரனோவுக்கு
    கீழ் உள்ள லொறிகளில் மனித சடலங்கள் ஏற்ட்டப்படுகின்றன .இது குளிரூட்ட பட்ட லொறிகள் ஆகும்
    Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

    பிரான்சில் கொரனோ தாக்குதலில் 499 பேர் பலி-அச்சத்தில் மக்கள்

    பிரான்சில் கொரனோ தாக்குதலில் 499 பேர் பலி-அச்சத்தில் மக்கள்

    பிரான்சில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தொற்று நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 499 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 3,523 பேர் இதுவரை பலி யாகியுள்ளனர்

    மேலும் இந்த நோயானது வேகமாக பரவி வருவதால் இதன் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

    மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு வேண்டுதல் விடுத்துள்ளது ,வேகமாக இந்த கிருமிகள் காற்றில்

    கலந்து பரவுவதால் இந்த உயிரிழப்பை தடுப்பதற்கு அரசு இவ்விதம் வீடுகளில் மக்களை இருக்கும் படி வேண்டுதல் விடுத்தது வருகிறது

    வழமைக்கு மாறாக இன்று இந்த உயிரிழப்பு அதிகரித்து காணப்படுவதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

    ஐரோப்பாவில் இத்தாலி ,ஸ்பெயின் ,பிரான்ஸ் ,பிரிட்டன் ஆகிய நாடுகளில் உயிர் பலி அதிகரித்துள்ளது ,இங்கு மட்டும் சுமார் இருபதாயிரத்தை எட்டியுள்ளது

    52,128, பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதில் தொடர்ந்து 22,700 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,

    நூறுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்

    வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,வீடுகளில் பாதுகாப்பக இருப்போம் ,

    பிரான்சில் கொரனோ
    பிரான்சில் கொரனோ
    இடப் பற்றா குறை காரணமாக இவ்வாறு சடலங்கள் வைக்க பட்டுள்ளது
    Posted in கொரனோ வைரஸ்

    ஒரே நாளில் ஸ்பெயினில் 849.பேர் பலி – பிரிட்டனில் 210-இத்தாலியில் 812 பேர் பலி

    ஒரே நாளில் ஸ்பெயினில் 849.பேர் பலி – பிரிட்டனில் 210-இத்தாலியில் 812 பேர் பலி

    ஸ்பெயினில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 849. பேர் பலியாகியுள்ளனர் .


    இதுவரை இங்கு இடம்பெற்ற இறப்பு எண்ணிக்கை 8,189,பதிவாகியுள்ளது .


    மேலும் சுமார் 94,417, பாதிக்க பட்டுள்ளனர் .

    எதிர் வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

    இத்தாலியும் ஸ்பெயினும் பாதிப்புக்கள் எண்ணைக்கையில் கிட்ட தட்ட சம அளவில் உள்ளமை குறிப்பிட தக்கது

    இத்தாலியில் மொத்தமாக 11,000 பேர் இறந்துள்ளனர் ,அதேபோல பிரிட்டனில் இன்று மட்டும் 210 பேர் பலி யாகியுள்ளனர் ,இருபத்தி இரண்டாயிரத்துக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்

    ஸ்பெயினில் ஒரே நாளில்
    ஸ்பெயினில் ஒரே நாளில்
    Posted in கொரனோ வைரஸ்

    கொரனோவால் உலகில் 37,500 பேர் பலி -784,000 பேர் பாதிப்பு

    கொரனோவால் உலகில் 37,500 பேர் பலி -784,000 பேர் பாதிப்பு

    கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய நிலையில்
    சுமார் முப்பத்தி ஏழாயிரத்து ஐநூறு பேர் பலியாகியுள்ளனர்

    மேலும் சுமார் ஏழு லட்சத்து எண்பத்தி நான்காயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

    மேலும் இந்த நோயின் தாக்குதல் உயிரிழப்பு அதிகரிக்கும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர் .

    இத்தாலி ,அமெரிக்கா ,ஸ்பெயின் ,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகியவை பாதிக்க பட்ட நாடுகளில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

    கொரனோவால் உலகில்
    கொரனோவால் உலகில்
    Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

    கொரனோ நோயால் அமெரிக்காவில் 3,008 பேர் பலி -160,000 பேர் பாதிப்பு

    கொரனோ நோயால் அமெரிக்காவில் 3,008 பேர் பலி -160,000 பேர் பாதிப்பு

    அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் இருந்து சுமார் 3,008 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 60ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

    இறந்தவர்கள் சடலங்கள் லொறிகளில் ஏற்றி செல்ல பாடுகின்றன
    இங்கு இந்த நோயினால் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் மக்கள் பலியாக கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

    உலகில் இந்த நோயினால் அதிகளவு பாதிக்க பட்ட முதலாவது நாடக அமெரிக்கா இடம் பிடித்துள்ளது

    கொரனோ நோயால்
    கொரனோ நோயால்