இத்தாலியில் 75 மருத்துவர்கள் பலி -5,500 பேர் பாதிப்பு
இத்தாலியில் கொரனோ நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள்
எழுபத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் ஐந்தாயிரத்து ஐநூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதில் பலர் குடும்ப நல மருத்துவர்கள் GP என தெரிவிக்க பட்டுள்ளது ,
இரு லட்சத்து இருபதாயிரத்தை எட்டியுள்ளது மக்கள் பாதிப்பு ,எனினும் இதனை
விட பலம் மடங்கு சேதங்கள் அதிகம் எனவும் அதனை இத்தாலிய அரசு
மறைத்து வருவதாக குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன