Category: கவிதைகள்
கவிதைகள்,காதல் கவிதைகள்,சோக கவிதைகள் ,வன்னி மைந்தன் கவிதை ,புரட்சி கவி
மீள வருவாயா
மீள வருவாயா
உன்னைத் தானே தேடுறேன்
உயிரே உன்னால் நானும் வாடுறேன்
கண்ணுக்குள்ள வந்தவளே
காட்சிகளாய் வீழ்ந்தவளே
என்னை மறந்து போனயே
ஏனோ வாடா வைத்தாயோ
தூக்கம் இல்லா தவிக்கிறேன்
துளியாய் கண்ணீர் வடிக்கிறேன்
மறந்து போவதற்கா
மனமே என்னை காதலித்தாய்
எப்படித்தான் முடிந்ததோ
என்னை இன்று மறப்பதற்கு
நான் செய்த தவறென்ன
நீ எனக்கு சொல்லாயா
என்னை புலம்ப வைத்து
என்னை விட்டு போனாயா
நினைத்து பார்த்து பார்த்து
நானும் அழுது தொலைக்கிறேன்
மீள வருவாயா
எனக்கு உயிர் தருவாயா ..!
ஆக்கம் 07-09-2025
வன்னி மைந்தன் – லண்டன்
0044 7536 707793
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

ஒரு நாள் வெல்வேன்
ஒரு நாள் வெல்வேன்
பிச்சைக்காரன் என்றென்னை
பிடரி அடித்தார் பிடரி விழும்
பிரளயம் அதிரும் செய்தி வரும்
பின் தங்கினார் மூளை விழும்
இத்தனை நாள் இழி நிலைகள்
இந்த ஆண்டு ஓடி விடும்
இத்தகை உயர்வு நிலை கண்டு
இழிந்த நா பதறி விடும்
அத்தகை வேலை நடக்கிறது
அகிலம் வியக்க முளைக்கிறது
எத்திசை மாந்தரும் எழுந்து வரும்
எப்படி என்றே எழுதி தள்ளும்
முத்தி இதுவென்று முன் பகரும்
முத்திய சாதனை இது வென்றும்
கத்திய வாய் எல்லாம் கதையளக்கும்
கத்தி கத்தியே செயல் இழக்கும்
எழுதி வைத்து எழுகின்றேன்
எழும் திங்கள் இதனை காட்டிடுவேன்
எழு கதிர் என்றே எனை உரைப்பேன்
எப்படி இப்படி என வியந்தேன் ..!
ஆக்கம் -25-06-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

மரண மௌனம்
மரண மௌனம்
என்னை மறந்துவிட்டு
நீ சந்தோசமாக இருப்பாயா
ஆமென்பது உனது பதில் எனில்
மரணத்தின் மெளனத்தில்
நான் மூழ்க விரும்புகிறேன்.
உன் நினைவுகள் தோளில் வீழ்ந்தால்
நானும் வாழ்வேன் என்ற நம்பிக்கை,
நீ சிரிக்கும்போது
என் மனம் காற்றில் சிறகுவிரிக்கும்.
உன் கோவமோ
என்னை இருள்குகையில் தள்ளாட வைக்கும்
நீ எனை மறந்து சென்ற பாதை
நான் காணாமல் போன திசை,
நீ மீளவும் இன்முகத்துடன் நடந்தால்
எனக்குள் ஒரு நிலவெழுச்சி பிறக்கும்.
என்னையும் என் காதலையும்
ஒர் கனவென எண்ணி விலகினால்,
அந்த கனவின் இறுதியில்
நான் இல்லை, என் மரண ஒலியில்
நீ சந்தோசித்திரு
அது போதும் எனக்கு
என்னை மறந்துவிடு
அது உனக்கு இன்பமெனில்
நான் மரித்துவிடுவேன்,
ஆனால் ஒருபோதும்
உன்னை மறக்காது என் காதல்.
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

என்னை மறந்துவிடு
என்னை மறந்துவிடு
தேடி தேடி வருகிறேன்
தேவை இல்லை என்கிறாய்
கேட்டு கேட்டு கெஞ்சுகிறேன்
கேட்கலாமலே இருக்கிறாய்
கூட வந்த வேளையிலே
கூட வர மறுத்தவளே
தேவை இல்லை என்ற பின்னே
தேடி யான் வருவானோ
கதறுகிறாய் என்றெண்ணி
கருணை கொண்டு யான் வந்தேன்
ஒடித்து மனம் எறிந்தவளே
ஒடிந்து கண்ணீர் ஓடுதடி
திருத்தி படிக்க வந்தவனை
திருத்தம் இன்றி தொலைத்தவளே
உன்னை இனி நினைப்பேனோ
உள்ளமதில் வைப்பேனோ
காலம் எல்லாம் அழுதிருப்பாய்
கலங்கி மனம் நொந்து இருப்பாய்
வீழ்ந்து போன மனம் ஒன்று
விடை பெற்று போகிறது
மன்னித்துவிடு என்னை மறந்துவிடு
ஆக்கம் 21-06-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

ஏனோ இந்த பிரிவு
ஏனோ இந்த பிரிவு
ஏனோ இந்த பிரிவு…
இன்னும் நீயின்றி உயிர் வாழ
நானோ பழகவில்லை,
உன் சுவாசமே எனது தேசம்
என்று நம்பிய என் நெஞ்சம்,
தொலைந்துவிட்டது நம்
பார்வையின் வழியில்…
கண்ணீரோ நம் காதலின்
கடைசி கடிதமா?
அதில் எழுத்துகள் இல்லை, ஆனால்
உணர்வுகள் அலைகடலாக.
நீ சென்ற பாதையில்
நான் இருளாய் நின்றேன்,
வந்துவிடுவாய் என்ற
திடமான நம்பிக்கையுடன்…
நீ சொன்ன சொற்கள் இன்னும் என் காதில்…
“நாம் என்றும் இணைவோம்…” என்று
அந்த எண்ணம் என்னை நிமிர்த்துகிறது,
அதே நேரத்தில் நசுக்கியும் விடுகிறது.
காதல் வென்றதோ
தோற்றதோ தெரியாது,
ஆனால் நான் தோற்றேன்,
உன் நினைவுகளிடம்…
உன் இல்லாமையிடம்.
கண்ணாமூச்சியா காதல்
கண்ணாமூச்சியா காதல்
மெல்லமாக எனைக் கொல்கின்றேன் – உன்
மௌனத்தில் சிரிக்கின்றேன்
கண் பேசும் வார்த்தைகள் – நான்
காவியங்களாக சேர்க்கின்றேன்
தெரிந்த பாசம் தெரியாதவளாய்
தெரியாத வேஷம் கொண்டவளாய்…
நெருக்கம் கொஞ்சம், தூரம் அதிகமாக
என் இதயத்தை நாளும் சோதிக்கிறாய்
உன் பேச்சு ஓர் பதில் தரும் என
நான் காத்திருக்கின்றேன்
புரிந்தும் புரியாமலும் – காதல்
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்தான்.
வந்து வந்து பேசுகிறாய் -தினம்
வரவேற்பை தருகின்றாய்
கொஞ்சி பேச மறுப்பதேன் -என்னை
கொள்ளையடிக்க வெறுப்பதேன்
என்னவனே 2
என்னவனே 2
மீண்டும் உனக்காக ..
மீட்டிட வா
இல்லையோ
மண்ணிட ஆவது வருவாயா..?
என் நாட்குறிப்பொன்றில்..
இருந்து உன்னால்
கசக்கப்பட்ட காகிதத்தில்
இருந்து..
உனக்காகவே
நின்மதி ..
சந்தோசம் ..
எல்லாத்தையும் இழந்தேன்
எல்லாரையும் இழந்தேன் ..
எதுகும் எனக்கு பெரிதாய் இல்லை
ஆனால்
உன்னை இழந்தது மட்டும்
எனக்கு பேரிழப்பாய் தெரிகிறது ..
எதற்க்காக ..
எதனால்..
உனக்கும் …எனக்கும்
இத்தனை இடைவெளிகள்..
இந்த இடைவெளியை
நான்
எதைக்கொண்டு நிரப்பிடுவேன்..
வார்த்தைகளை
அள்ளி கொட்டிய பின்னும்
அத்தனையும் மறந்து
எப்படி நான் உன்னிடம் பேச..?
இருந்தும் பேசுகிறேன்
வலிகளை மறந்து..
நீ நடந்த தடங்கள் அத்தனையும்
என் கண் முன் இருக்க
எப்படி இது என்று
நான் இருக்க ..
அது ஒன்னும் இல்லை
உன் வார்த்தைகளால்
என் நெஞ்சை
குத்தி கிழித்து
என் குருதியில்
நனைந்த
உன் கால்
தடங்கள் மட்டும்
எனக்கு மிச்சமாய்..
விடை தெரியாமல்
தவிக்கிறேன்..
விட்டுச் சென்றவன்
மேல் இத்தனை
காதலா என்று..!
சத்தம் இட்டு அழவேண்டும்
போல் இருக்கு..
ஆனால் என்னை
கட்டி அணைத்து
ஆறுதல் சொல்ல
நீ இல்லையே என்ற
வலி மட்டும்..
உன்னை நேசித்த
எனக்கு நீ கொடுத்த
மிகப்பெரிய பரிசு
உன் நினைவுகள் மட்டுமே..
வேண்டாம் என தூக்கி
எறிந்தவனே
உன் குரலை
ஒரு முறையாவது
கேக்க வேணும்
என்று என் மனசு துடிக்கிறது
ஒரு நிமிடம்
என்னை திட்டுவதற்காவது
பேசி விட மாட்டாயா..?
மீண்டும் வருவாயா
என்னிடம்..?
தொடரும் …22-05-20225 vanni mainthan tiktok poem
அச்சம் ஏனோ
அச்சம் ஏனோ
நீ பேச மறுப்பதை
சொல்வதற்கு அச்சமா
என் மனதின் அன்பு
புண்படும் என்ற எண்ணமா
என் பார்வை பார்த்தவுடன்
உன் விழிகள் வழி தவிர்ந்ததேன்?
நீ உளற விரும்பும் வார்த்தைகள்
உன் நாவுக்குள் சிக்கிக்கொண்டதேனோ?
நான் கோபித்தவளல்ல…
கவலை கொண்டவளும் இல்லை…
உன் மனம் சொல்வதற்குள்
நான் உணர்ந்து விடுவேன்
உண்மை எல்லை அதை.
பேசாததால் என் காதல் மாறாது,
நீ என் மௌனத்தில் கூட வாழ்வாய்.
ஆனால் ஒரு நாள், பயம் ஒதுங்கும் போது
உன் மொழியில் நான்
பூக்கும் வண்ணம் கேட்கவேணும்
பயம் ஒன்றே தடை என்றால்,
அதை நான் ஏற்றுக்கொள்வேன்.
பேசாமல் காதலிக்கலாம்,
ஆனால் பேசும் காதலே நிலைக்கும்
அதை மறந்துவிடாதே என் அன்பே.
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

- கவலைப் படுகிறேன்

எப்படி நான் பேசிடுவேன்
எப்படி நான் பேசிடுவேன்
சொல்ல முடியா சோகமதை
தேக்கி வைத்து நின்றவளே
விழியில் வடிந்த விழிநீரால்
விழுந்து மனம் உடைந்தேண்டி
இல்லை உன்னில் கோபமடி
இருந்தும் ஏனோ வதைத்தாயோ
சொல்ல முனைந்த செய்திகளை
சொல்ல முன்னே தடுத்தாயோ
கொஞ்சி பேச பிடிக்கிறது
கொள்ளை பிரியம் இருக்கிறது
அச்சம் மனம் தடுப்பதால்
அதை எப்படி நானும் சொல்வது
அலையில் சிக்கிய கப்பலதாய்
அடியை தினமும் வாங்கையில
என் மனம் பதறுதடி
எப்படி நான் பேசிடுவேன்
அக்கம் 22-05-2025
வன்னிமைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

காதல் பிரிவு
காதல் பிரிவு
இருவரும் இருந்த இடத்தில்,
இப்போது நிழலும் நமக்குள் பேசாது.
சிரிப்பின் சத்தம் மறைந்தபின் – உனை
சீண்டாமல் வாழ்வது தான் என் பழக்கம்.
உன் கை தொட்டு போன காற்றே – இப்போதும்
என் கன்னத்தில் ஓர் நினைவாக வீசுகிறது.
“நீ இல்லை” என்பதைக் கேட்ட என் இதயம்,
மீண்டும் காதலிக்க தயங்குகிறது.
நாம் சேர்ந்து வாசித்த அந்த புத்தகம்,
இப்போது வெறும் காகிதங்களாகிறது.
ஒவ்வொரு பக்கமும் உன் நினைவுகள்,
படிக்க முடியாத உரையாய் மாறுகிறது.
என் கனவில் நீ வந்தாலும்,
வெறும் பார்வை கொடுத்து விலகுகிறாய்.
நிஜத்தில் நீ இல்லாத வேதனை,
கனவில் கூட தொடராய் தொடருகிறது.
காதல் வெறும் சேர்வல்ல,
பிரிவும் அதில் ஒரு பாகம் என்பதை
இப்போது தான் உணர்கிறேன்,
உன் நேசம் இன்னும் என் உள்ளம் சுமக்கிறது…
—-
இப்படிக்கு
உன் பிரிவில்
என் உயிரை தேடும்
நான்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

நீ நான்
நீ நான்
இன்பம் கொண்டு தோன்றியாய்,
என் இதய தாளம் தூண்டும் பூவாய்,
கண்கள் காணும் ஒளியாக,
கனவில் கூட நீயே வாசல் தாண்டுவாய்.
வானில் நிலா என்றாலும்,
நீயும் சிரிப்பும் தான் என் இரவின் அழகு.
காற்றில் வீசும் மழைதுளி போல,
உன் வார்த்தைகள் என் வாழ்வின் இனிப்பு.
பூக்கள் மலர காத்திருப்பது போல,
உன் வருகைக்கு என் உள்ளம் தேடிக்கொண்டே இருக்கு.
நீ பேசும் ஒவ்வொரு முறை,
மனதோடு கூட உயிரும் சிரிக்குது.
காதல் என்றால் வெறும் சொல் அல்ல,
உன்னால் மட்டும் தான் அதுக்கு அர்த்தம் தெரிகிறது.
நீ இல்லாத நாளில் கூட,
நீயாகவே என்னை நிரப்பி விடுகிறாய்.
- இப்படிக்கு
உன் காதலால் வாழும் - ஒரு பெண்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

- கவலைப் படுகிறேன்

என்னவனே 1
என்னவனே 1
என்னை
மீட்டிட வருவாயா..?
பல ஆண்டுகளாய்
பொத்தி வைத்த பொக்கிசமாய்
வலி நிறைந்த பக்கதின்
ஒரு பகுதி இது..
உன் நினைவுகளில்
இருந்து மீள முடியாமல்
தவிக்க்கும் பக்கங்கள்
உனக்காக கவி வடிக்க
வார்த்தைகளை
தேடி அழைகிறேன்
அதுவும் உன்னை போலவே
ஓடி ஒழிகிறது
ஈரேழு ஆண்டுகள்
ஓடி ஒழிந்த போதும்
உன் நினைவுகளில் இருந்து
மீண்டு வர முடியாமல்
துடி துடித்து போகிறேன்
உன் அன்பை
ஈடு செய்ய
எத்தனை
எத்தனையோ
முயற்ச்சிகள்
அத்தனையும்
தோல்வியில்
மட்டுமே ..
துரோகத்தாலும்
நிறைந்தவையும்..
உன்னை போல்
எனக்கு அன்பு
காட்ட யார்
இருக்கா எனக்கு ..?
யாரும் இல்லா அனாதையாக..
மீண்டும் வா
மீண்டும் வருவாயா..?
என்னவனே 😢
இரவு .. பகல்
மழை ..வெயில் பாராமல்
எனக்காய் ஓடி திரிந்தவன்
ஓர் குழந்தையை
போல் கட்டி அணைத்தவனே
இன்று என்னை
கண்டுக்க ஆள் இல்லா
தனிமையில் தள்ளி
அனாதை ஆக்கி
சென்றதும் ஏன்..? 😢
உனக்காக நான் இருப்பேன்
என்றாய்..
உனக்காகவே என் நாட்கள்
நகருது என்றாய்..
உனக்காகவே என் பொழுது
விடிகிறது என்றாய்
ஆனால்
என் பொழுதுகளை
இருளாக்கி போனதும்
ஏன் ..??
நீ செய்த
ஒற்றை தவறு
என்னை அனாதை
ஆக்கி விடும் என்று
நான் எதிர் பார்த்து
இருக்கவில்லை
இன்று
என் வாழ்க்கை
எனும் பக்கத்தில்
ஆயுள் கைதி
குற்றவாளியாய் ..
கூண்டில்
அடைக்கப்பட்டு
நிர்கதி அற்று
தினம் தினம்
சித்தரவதைகளை
அனுபவித்து வருகிறேன்..
ஆயுல் வரை …
இல்லை
என் சாவிலும்
பாக்க வேண்டாம் என்று
சத்தியம் செய்தவள்
நான் ..
அந்த சத்தியத்தை
கலைத்து
மண்டி இட்டு கேக்கிறேன்
ஒரு முறையாவது
வந்து விடு ..
உன் மார்போடு அணைத்து
உன் மடியில்
தலை சாய்த்து
என் இதயத்தில் இருக்கும்
உன்னிடம் …
உனக்காக
நான் பட்ட வலிகளை
கேட்டு தெரிந்து கொள்
என் மூச்சி
உன் மடிமீது
அமைதியாகும் வரை
மறந்து விடாதே
நீ போகும் போது
ஒரு கை பிடி
மண்ணாவது
போட்டுச் செல்…
மீண்டும் வா
மீண்டும் வருவாயா..?
என்னை
மீட்டிட வருவாயா..?
தொடரும் …
என்னை விடு
என்னை விடு
உன்னை நினைக்கையில
உள்ளம் வியக்குதடி
என்ன நான் சொல்வேன்
எனகேதும் தெரியலடி
தூக்கம் இல்லாம
துடியாய் துடிக்கிறேண்டி
என்னை ஏண்டி வதைக்கிறாய்
ஏனோ தினம் கொல்லுறாய்
சாந்தமாய் இருந்த என்னை
சக்காளத்தி கெடுத்து புட்டா
ஒத்தை பார்வையாலே
என்னை கொண்ணு புட்டா
இப்படியே தவிக்கவா
இதை நீ பார்க்கவா
என் அழுகை பிடிக்கிறதா
ஏண்டி இனிக்கிறதா
பெற்று போட்ட தாயவளும்
பெருமை கொண்ட என் தமிழும்
என்னை கண்டு வாடுதடி
என்னை நீயும் விட்டுடடி ..!
ஆக்கம் 19-05-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

என் செல்ல நாய்க்குட்டியே
என் செல்ல நாய்க்குட்டியே
செல்லமாக நான் வளர்த்த நாய்க்குட்டியே
சொல்லாமல் எங்கு சென்றாய் இன்று நீ
கடுங்கோவங்கொண்டு பிறர் உனை
கடி நாய் என அழைத்த போதிலும்
ரொம்ப பாசத்தோடு நான் உனை
ரொம்மி என நாமமிட்டு அழைக்கையில்
செல்லமாக வாலை ஆட்டி வேகமாக வந்து
மெல்ல என் காலடியில் இருக்கும் என்குட்டியே
காலை மாலை என தவறாமல்
பாலை நான் தட்டில் ஊற்றுகையில்
நன்றியோடு என நோக்கி நாவால் வருடும்
நான் வளர்த்த செல்ல நாய்க்குட்டியே
எங்கு நான் வெளியில் சென்றிடினும்
என் வழித்துணையாக வந்த உனை
எவர் கடத்தி சென்றனர் இன்று
எப்படி இருக்கின்றாய் அங்கு நீ
நான் உறங்கிய போதில் என்னருகில்
விழித்திருந்து காவல் செய்வாயே
நீ இன்று இல்லாத இந்த நாட்களில்
விழிகள் துயில மறுப்பதை புரிவாயா
குரைக்க தெரிந்த என் அன்புஜீவன் நீ
என் குரலைக் கேட்டு மடியில் தவழும் உயிரே
இச்சாலை வழியே உனைத்தேடி நடக்கின்றேன்
என் பாதச் சுவடறிந்து மீண்டும் வந்துவிடு
உன்னோடு பழகிய நினைவுகளை
என் மனச்சுமைகளாக்கி இன்று நான்
கண்ணீரோடு காத்திருக்கின்றேன்
உனை கட்டியணைத்து முத்தம் தருவதற்கு
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

- கவலைப் படுகிறேன்

பித்து எனக்குப் பிடித்து
பித்து எனக்குப் பிடித்து
பித்து எனக்குப் பிடித்து
நித்தம் உனை நினைத்து
சத்தமாக கவிபடிக்க
எத்தனிக்கிறேன்
பல நாள் கேட்ட குரல்
சில நாளா இனிக்கிறது
கலகலவெனும் சிரிப்பு
சலசலப்பை தருகிறது
உன் கதை கேட்காமல்
உன் கவி படிக்காமல்
என் இரவு தொடங்கவில்லை
என் கனவு முடியவில்லை
உன் சமூக தொண்டு
உன் தேசிய நோக்கம் கண்டு
மிரண்டு போகின்றேன்
துவண்டு விடாது தொடர் உன்பணி
அண்மை நாட் கவிதைகளில்
என்னை இவள் காண்கிறாள்
உண்மை அதுவென்றால்
நன்மை இது தொடர்ந்திடுவாள் ..
இப்படிக்கு
இவள் உன் கவிதை
நாயகி.
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

நேரில் வந்து விடு
நேரில் வந்து விடு
நித்திரையில் நான் விழிக்க
சித்திரையை தேடுகிறேன்
முத்திரையை பதித்த கவி
முகத்திரையை பார்க்கிறேன்
சத்தம் இல்லா தூங்கிவிட
சத்தியமா முடியவில்லை
செத்த பிணம் ஆகிவிட்டேன்
சேதி சொல்ல யாரும் இல்லை
இத் தளத்தில் வந்த கவி
இதயமதை துளைத்ததுவே
இத் துயரை தந்த கவி
இதயமதை ஏற்றிடுமோ
பொற் கவியை நான் படிக்க
போதும் நேரம் வந்திடுமோ
நித்திரையில் நான் விழிக்க
நிஜம் வந்து கூடிடுமோ
சத்தியமாய் சொல்லி விடு
சாதனைகள் செய்திடுவேன்
செத்துவிட முன்னே நான்
சொர்க்கமதை கண்டிடுவேன் .
ஆக்கம் -15-05-2025
வன்னி மைந்தன்
( பதில் கவி }
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

என் உயிரே நான் வெல்வேன்
என் உயிரே நான் வெல்வேன்
இராத்திரியில் தூக்கத்தை
இராத்திரியில் பறிப்பவளே
இரா பகலா என்னையே
ரணகளம் ஆக்கியவளே
கவிதையில் எனை துளைத்து
கவிதை படைத்தாயோ
கவிதைக்கு சாதனையாய்
கவி புலமை தரித்தாயோ
விழிக்குள்ளே எனை வைத்து
விழியாலே கொல்கின்றாய்
விளையாட்டாய் பா குழைத்து
விளையாடல் செய்தாயோ
எது வந்து சொன்னாலும்
ஏற்களையே நான் தானே
என் மனதை வதை செய்து
ஏன் என்னை காயமிட்டாய்
உன் வலையில் நான் விழுந்து
உயிரை மாய்ப்பேனா
என் நிலவை நான் மறந்து
என் உயிரை எரிப்பேனா
விதி வந்து விளையாட
விதியிலே வீழ்வேனா
எதை வந்து செய்தாலும்
என் உயிரே நான் வெல்வேன் .
ஆக்கம் – 15-05-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

என்னை ஏற்று விடு
என்னை ஏற்று விடு
முதல் முதலாய் உன்னை
பார்த்து அசந்து போனேண்டி – உன்
முகத்தை பார்த்த பின்னே
கிறங்கி பொனேண்டி
எதுகை மோனை போல
என்னை ஏறி பார்க்கிறாய்
ஏற்ற இறக்கம் பார்க்க வா
என்னை அளந்து பார்க்கிறாய்
கண் இமைக்கும் நேரத்தில
கண் அடிக்கிறாய்
கண்ணாம் பூச்சி ஆடத்தானே
காதல் செய்கிறாய்
உன்னை பார்த்தால் பின்னாலே
தூங்க முடியுமா
ஊன் உறக்கம் தொலைத்து
வாழ முடியுமா
என்னை போல நல்லவனை
ஏற்று கொள்ளடி – நான்
ஏணியாக இருப்பேன்
என்னை கட்டி கொள்ளடி.
ஆக்கம் – 13-05-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

என்னை அழைப்பாயா
என்னை அழைப்பாயா
உந்தன் கவி படிக்கையில
உள்ளம் வியக்குதடி
உன்னை தினம் பார்த்திடவே
உள்ளம் துடிக்குதடி
நீ எழுதி வைத்த கவிதையதை
நித்தம் புரட்டி படிக்கையில
சத்தம் இன்றி கிடக்குதடி – மனம்
சாதனை போல பேசுதடி
பன்மையில் பகிரும் மொழியதனில்
பாசம் வந்து கொட்டுதடி
ஒருமையில் பேசும் சங்கதியில்
ஓடி மனம் துள்ளுதடி
என்னை என்னடி செய்தாயோ – என்னை
ஏனோ சிறை வைத்தாயோ
உன்னை மறக்க முடியாமல்
உள்ளத்தை ஏனோ வைத்தாயோ
பேசா பேசும் பேரழகே
பேரொளி எனக்கு காட்டாயோ
பக்கம் வந்து பார்த்திடவே
பாவை என்னை அழைக்காயோ ..?
ஆக்கம் -13-05-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

அடைத்து வைக்க வாவேண்டி
அடைத்து வைக்க வாவேண்டி
உன்னை நானும் பார்க்கையில
உள்ளம் வியக்குதடி
உந்தன் விழியை பார்க்கையில
ஊந்துகணை வெடிக்குதடி
சத்தம் போடும் கண் அசைவில்
சந்தம் ஒன்று பிறக்குதடி
சாதனை பேசும் பார்வையில
சங்கதி சொல்லுதடி
சிவந்த உதடு சிரிக்கையில
சில்மிஷம் மெல்ல தெரியுதடி
சிதறிய உந்தன் கூந்தலதோ
சிந்தனை தூண்டுதடி
அச்சமில்லா பேச்சதனில்
அற நெறி தெரியுதடி
அழகே உந்தன் சிலை உடலை
ஆக்கி படைத்தது யாரடி
மொத்த உடலை பார்க்கையில
மொழிந்திட உன்னை துடிக்குதடி
அழகே உந்தன் பேரழகை
அடைத்து வைக்க வாவேண்டி…!
ஆக்கம் -13-05-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்






























