இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை
Posted in உலக செய்திகள்

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை

இந்தியாவை மிரட்டிய ஏவுகணை,இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை திடீர் சோதனையால் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதட்டம் இடம் பெறுகின்ற இந்த காலப்பகுதியில், இந்த பாகிஸ்தானுடைய திடீர் ஏவுகணை சோதனை ,நாடுகளுக்கு இடையில் மீளவும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரும் யுத்தம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,இவ்வாறான பதட்டமான கால பகுதியில் திடீர் ஏவுகணை சோதனையை நடத்தி இந்தியாவை மிரட்டியுள்ளது .

முடிந்தால் எங்களைத் தொட்டுப்பார் என்கின்ற வகையில் தற்பொழுது மிரட்டிய பாரத நாட்டுக்கு மிகப்பெரும் சாட்டை அடியை வழங்கியது.

சீனா அவருடைய ஆதிக்கம் இந்தியாவை முற்றுகையிட்ட நிலையில் வலுவிழந்து காணப்படுகின்றது .

பாகிஸ்தான் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு பாரத தேசம் மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைக்கு எதிராக ,தற்பொழுது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதே ,பாரத தேசத்தை மீளவும் ஒருமுறை கலக்கத்தில் உறைய விட்டது.

உலக வல்லரசாக தன்னை எண்ணிக் கொள்ளும் இந்தியா தற்பொழுது பாகிஸ்தான் நாட்டை மிரட்டல் என பார்த்தது .

ஆனால் அதற்கு சாட்டையடியாகவே சாணக்கிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை என்பது இந்தியாவினுடைய மிக முக்கியமான பாதுகாப்பு தளங்களை இலக்கு வைத்து ,தாக்கும் துல்லியம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை அடுத்து பெரும் பரபரப்பை இந்த ஏவுகணை சோதனை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம்
Posted in உலக செய்திகள்

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம்

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம்

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம் ,டிக் டாக் நிறுவனத்திற்கு 530 மில்லியன் ஈரோ தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக அயர்லாந்து அறிவித்துள்ளது.

சீனாவை தளமாக கொண்டு இயங்கும் நிறுவனம் என்பது உலகளாவிய ரீதியில் பரபரப்பான சமூக வலைத்தளமாகும்.

பல மில்லியன் கணக்கான மக்களை தன்னகத்தே கட்டி வைத்திருக்கிறது இந்த tiktok.

அயர்லாந்து நாட்டில் இருந்து இயங்கி வரும் டிக் டாக்கின் அந்த நிறுவனம் அந்த நாட்டு மக்களுடைய தனி நபர் விபரங்களை திருடி சீனாவுக்கு விற்று வந்ததாக அது குற்றம் சுமத்தி இருக்கிறது.

அதனால் திட்டமிட்டு இடம்பெற்று வந்த நிலையில் தற்பொழுது அதற்கு 539 மில்லியன் ரூபாய் வரை தண்டம் அறவிட படப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் டெக் டாக் நிறுவனத்துக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது .

ஆனால் அதற்காக அந்தந்த நாடுகள் பல மில்லியன் தண்டமரம் விடப்பட்டு வருகிறது.

குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது அந்த குற்றங்களை எடுத்தும் பல மில்லியன்கள் தண்ட மரபிடப்படுவதுடன் பல நாடுகளில் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தற்பொழுது tiktok உலகளவு மக்கள் மத்தியில் பரபரப்பாகவும் பயமுறுத்தும் ஒன்றாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை உக்ரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை டிரம்ப் ஜனாதிபதியான பிறகு அமோகமாக சூடு பிடித்துள்ளது.

இரண்டாவது தடவையாக அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ,50 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஆயுதங்கள் உக்கிரேன் இராணுவத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் சமரசத்தை ஏற்படுத்தி போரை நிறுத்துவேன் என தெரிவித்த டொனால்ட் டிரம்ப் ,தற்பொழுது மீளவும் உக்கிரனுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்த விடும் அதனை தடுக்க போகின்றேன் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ராம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் அவ்வாறு தெரிவித்து சில மாதங்கள் கடப்பதற்கு முன்னதாகவே மீளவும் உக்கிரேன் தனது இருப்பை தற்காத்துக் கொள்ளவும் தற்கால வைத்துக் கொள்ளவும் மீளவும் அமெரிக்கா ஆயுதங்களை மில்லியன் கணக்கிற்கு அள்ளி வழங்குவது சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகளில் யுத்தங்களை ஆரம்பித்து தனது ஆயுத வியாபாரத்தை அமோகமாக அமெரிக்க நடத்திக் கொண்டிருப்பதை உக்கிரேனுக்கு மீளவும் 50 மில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனை மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

ஆக தமது நாடு அமைதியாக இருக்க வேண்டும். உலக நாடுகள் ஏனைய நாடுகள் யுத்தத்தினால் சீரழிய வேண்டும் என்பது அமெரிக்காவினுடைய கொள்கையாக உள்ளதா என்பதை இந்த ஆயுத விற்பனை ஏற்படுத்தி நிற்கிறது.

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம் இந்த விடயம் தற்பொழுது அமெரிக்கா மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஆளுகின்ற ஜனாதிபதி டொனாட் ட்ரம் அவர்களின் தேசிய ஆலோசராக விளங்கிய மைக் அவர்களே தற்பொழுது தனது பதவியில் இருந்து ராயினமா செய்துள்ளதாக ஆரம்பித்துள்ளார்.

டிரம்ப் ஜனாதிபதியாகி சில மாதங்கள் ஆகின்ற நிலைகள் முதலாவதாக அவரது தேசிய ஆலோசகர் தனது பதவியில் இருந்து விலகி உள்ளதாக ஆரம்பித்துள்ளார் .

கடும்போக்கு கொள்கை கொண்ட ஒருவராக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எப்பொழுதும் காணப்படுவார்? .

ஏனையவர்கள் சொல்கின்ற விடயத்தை செவிமடுக்க மாட்டார் .அதனால் அந்த பதவியில் இருந்து இவர் விலகி இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஆளுகின்ற ஜனாதிபதி டிரம்ப் ஆட்சி அரியணைக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு சவாலாகவும்,

இவரை போன்று ஏனையவர்களும் ஒன்று ஒன்றாக விலக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக சர்வதேச செய்திகள் இப்படி தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்வில் முழுதும் டிரம்பருடைய நிர்வாகத்தில் பணியாற்றிய மிக முக்கியமான அமைச்சர்கள் ஆலோசர்கள் பதவி விலகி இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு

அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு

அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு ,அமெரிக்காவின் மிக முக்கியமான மாவட்டங்கள் நகரப் பகுதியில் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது இந்த வெள்ளப்பெருக்கில் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென ஏற்பட்டOklahoma City to Dallas to Alexandria, Louisiana, and the second is Nashville, Tennessee, to Louisville, Kentucky, to Charleston, West Virginia, to Cleveland to Pittsburgh.

வெள்ளப்பெருக்கு காரணமாக மின்சாரம் தொலைத்தொடர்புகள் நீர் ,மின்சாரங்கள் என்பன தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

பள்ளத்தில் வீடுகள் மூழ்கியுள்ளதால் அந்த வீட்டுக்குள் இருந்த மக்கள் வேக படகுகள் மூலம் மீட்கப்பட்டு அவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீடுகளுடைய மொத்த இழப்புகள் பல மில்லியனை எட்டி தொட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் தொடர்ந்தும் புயல் மழை வெள்ளம் காரணமாக பலமான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அதனை அடுத்து தற்பொழுது அந்த மக்களை பாதுகாக்கின்ற நோக்கில் அந்தந்த மாநகரத்துக்குரிய அரசுகள் ஈடுபட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் அதிகமான வாகனங்கள் வல்ல நீரோடு அடித்துச் செல்லப்படுகின்ற காட்சிகள் காணப்படுகிறது.

இராணுவம் மீட்பு படைகள் என்பனவும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

டிரம்பின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள முதலாவது மிகப் பெரும் வெள்ளப்பெருக்கு இதுவே முதலாக உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் இராணுவம் எல்லையில் குவிப்பு
Posted in உலக செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் குவிப்பு

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் குவிப்பு

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் குவிப்பு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் மீளவும் மிகப்பெரும் போர் ஒன்று வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது .

இந்தியாவின் ஆளுகைக்கு உள்ள பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதலில் 22க்கு மேற்பட்டவர்கள் பலியாக இருந்தனர்.

அதனை அடுத்து தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் யுத்தம் மூளும் அபாயம் காணப்படுகிறது.

இரு நாட்டு எல்லைகளில் பதட்ட நிலவுவதால் ,இரு நாட்டு இராணுவமும் அந்த எல்லைகள் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எவ்வளையும் போர் வெடிக்கலாம் என்கின்ற அச்சம் காரணமாக ,மக்கள் எல்லையோரத்தில் அச்சத்தோடு காணப்படுகின்றனர்.

இந்தியாவே வலிந்து பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்த முற்படுவதாக ,பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதனுடைய அரசியல்வாதிகள் இப்பொழுது பேச ஆரம்பித்துள்ளனர்.

மீளவும் ஒரு யுத்தம் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையில் ஆரம்பித்தால் .அதுவே மிகப்பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச ஆய்வாளர்கள் தமது கண்ணோட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது மோடி உடைய ஆட்சிக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய போராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம்
Posted in உலக செய்திகள்

எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம்

எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம்

எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம் ,இஸ்ரேல் நாட்டில் ஹோலி கோட்ஸ் பகுதியில் திடீரென பற்றி எரியும் காட்டுத் தீயினால், இஸ்ரேல் நாட்டின் எல்லைகள் தற்போது பரபரப்பில் உறைந்துள்ள .

இவ்வாறு பற்றி எரிகின்ற தீயினை கட்டுப்படுத்த தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இரண்டு வருட யுத்தத்தினை அடுத்து, தற்போது இஸ்ரேல் உடைய எல்லை புறத்தில் இந்த காட்டு தீ பரவி வருவதால் இஸ்ரேல் இராணுவம் விசேடமாக களத்தில் இறக்கப்பட்டுள்ளது .

அந்த தீயினை அணைக்கும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் போர்க்கால அமைச்சர் அறிவித்துள்ளார்.

விமானங்கள் ,டாங்கிகள் மற்றும் கடல் விமானங்கள் ஊடாக நீரை எடுத்து ,அந்த தீனை அணைக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் ,

ஆனால் காட்டுதீனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரலை ஈரான் தாக்கத் தொடங்கினால் இந்தப் பகுதிகள் ,மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பதால் ,தற்பொழுது அந்த காடுகளை இஸ்ரேலை அழிப்பதற்கான ஒரு பேச்சும் அடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி ,இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலில் 35 மக்கள் பலியாகியும் 109க்கு மேற்பட்டவர்கள் ,கடந்த 24 மணி நேரத்தில் காயமடைந்துள்ளதாக ,பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அப்பாவி மக்கள் வாழ்விடங்களை இலக்கவைத்து. இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரமான தாக்குதல் நடவடிக்கை யால் இடம்பெயர்ந்து இருக்கின்ற, அப்பாவி பொதுமக்கள் சொல்லன்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

தொடர்ந்து அப்பாவி மக்கள் தற்காலிக கூடாரங்கள் தங்குமிடங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் ராணுவம், திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக ,பாலஸ்தீன சுகாதார அமைச்சு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இரண்டு வருடங்களாக எட்டிப் பிடிக்கும் இருநாட்டு யுத்தத்தினால் ,அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் அதிக அளவில் பாதிப்படைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் முடிவில்லாத தொடரும் இந்த யுத்தத்தினால், அப்பாவி மக்கள் பலியாகியும் ,காயமடைந்தும் அவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றமை கவலை தரும் விடயமாகும்.

நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும்
Posted in உலக செய்திகள்

நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும்

நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும்

நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும் ,துருக்கி விமான நிலையத்தை பயன்படுத்த இஸ்ரேல் அதிபர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துருக்கிய அரசு அறிவித்துள்ளது.

அசபசஸான் பகுதிக்கு நெதன்யாகு திடீர் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார் .

இந்த நிலையில் தற்பொழுது அந்த நாட்டுக்கு செல்வதற்கு ,துருக்கி விமான நிலையத்தில் இறங்கி அதன் ஊடாக அந்த நாட்டுக்கு ,நெதன்யாகு பயணிக்க துருக்கிய அரசு அனுமதி அளிப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது .

ஈரான் அசபசஸான் உடன் தொடர்ந்தும் உறவு பேணி வருகின்ற நிலையிலும், அதனை அடுத்து தற்பொழுது அந்த நாட்டிற்கு இஸ்ரேல் அதிபர் திடீர் பயணத்தை மேற்கொள்வதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நேரடியாக சென்று அந்த நாட்டு அதிபரை நெத்தன்யாகு மிரட்ட கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்தும் ஈரானிடம் இருந்து அந்த நாட்டை தூண்டிக்கவும் ,அவர்களுடைய இழப்புகளை தூண்டித்து ,தமக்கு அந்த நாட்டை ஆதரவாக திருப்பு நடவடிக்கையில் ,

தற்பொழுது அந்த நாட்டினுடைய அதிபரை மிரட்டு நடவடிக்கைக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திடீரென துருக்கி அவர்களுக்கு கொடுத்த இந்த அனுமதியை அடுத்து ஈரானுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, உலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தப்பி ஓடிய அமெரிக்கா கப்பல்
Posted in உலக செய்திகள்

தப்பி ஓடிய அமெரிக்கா கப்பல்

தப்பி ஓடிய அமெரிக்கா கப்பல்

தப்பி ஓடிய அமெரிக்கா கப்பல் , தப்பி ஓடிய அமெரிக்க போர்க்கப்பல் பரிதாப நிலை செங்கழலில் நடந்த பரிதாபநிலை.

அமெரிக்கா ராணுவத்தின் விமானதாங்கி கப்பல் செங்கடல் மத்திய திரைகடல் பகுதியில் இருந்து அவசரமாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

ஏமன் அவுரி ஆன்சர் அல்லா போர்ப்படிகள் நடத்திவரும் ட்ரோன் வழி தாக்குதலை அடுத்து அங்கிருந்து இந்த கப்பல் காப்பி ஓடியது

ஸ்டில் ஈரோடு கிடையில் இடம் பெற்று வரும் உச்சகட்ட முறுகளை அடுத்து தற்பொழுது அமெரிக்காவினுடைய இந்த விமானத்தை கப்பல் தப்பியது ஏமனை கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது

இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் இந்த வகையான போர்க்கப்பல்கள் பாதுகாப்பை அளித்து வந்தன

செங்கடல் வழியாக பயணிக்கின்ற சர்வதேச சரக்கு கப்பல்களை பாதுகாக்கவும் ஏமன் ராணுவத்தின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கவுமே அமெரிக்காவின் விமானத்தான் கப்பல் இங்கு வருகை தந்தது

ஆனால் தொடராக இடைவிடாது ஏமன் அவதி படைகள் கடும் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் சேதங்களை தவிர்த்துக் கொள்ளவும் பாதகங்களை விலகிக் கொண்டு அமெரிக்காவினுடைய விமானத்தை தாங்கி கப்பல் அந்த இடத்தை விட்டு ஓடி தாக்கி உள்ளது

இதை ஈரான் ஆதரவான ஹேமன் மற்றும் அதன் நேசபடுகளுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம் என மேற்குலக நாடுகள் தற்போது செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் காஷ்மீர் எல்லையோரத்தில் பாகிஸ்தான் ராணுவ ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் பலர் பலியாக இருந்தனர்.

அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை நடத்துவதற்கு ,தற்பொழுது இந்திய ராணுவத்தினர் தயாராகி வருவதாகவும் அதனை தடுக்க பாகிஸ்தானம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,இந்திய ராணுவம் தாக்குதலை நடத்த ஆரம்பிக்க உள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளது .

இது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில், மீளவும் மிகப்பெரும் போர் ஒன்றை ஏற்படுத்தும் நாசகார நடவடிக்கையாக கருதப்படுகிறது.

மோடியின் ஆட்சியில் தற்பொழுது மீளவும் ஒரு யுத்தம் இடம்பெற்றால் , அது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் நம்பப்படுகிறது.

சீனா இந்தியாவை நெருங்கி வருகின்ற வேளையில் , தற்பொழுது பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தி ,அதை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில், இந்திய ஈடுபடுவதற்கான, சோதனை வெள்ளோட்ட தாக்குதல் இதுவா என்ன சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

எனினும் இந்தியா இந்த தாக்குதலை மேற்கொண்டால் ,அது இந்தியாவுக்கு இம்முறை மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தும் என உலக பொருளியல் அதிபர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி மைந்தன்

நெத்தன்யாகு உயிர் தப்பினார்
Posted in உலக செய்திகள்

நெத்தன்யாகு உயிர் தப்பினார்

நெத்தன்யாகு உயிர் தப்பினார்

நெத்தன்யாகு உயிர் தப்பினார் என்கின்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது .அவர் பயணித்த வாகன தொடரணி விபத்தில் சிக்கியது .

இதன் பொழுதே அந்த விபத்தில் மயிரிழையில் நெத்தன்யாகு உயிர் தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய போரினை இடைவிடாது நடத்திக் கொண்டு வருகின்ற இன அழிப்பாளராக இஸ்ரேலுடைய அதிபர் நெத்தன்யாகுகாணப்படுகின்றார்.

அவரது ஆட்சியில் பலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறான காலப்பகுதியில் ,தற்பொழுது இந்த வாகன தொடரணி விபத்தில் திடீரென நெத்தன்யாகு சிக்கி இருக்கிறார்.

இந்த விபத்தில் இஸ்ரேல் அதிபர் நெத்தன்யாகு காயமடைந்தாரா என்பது தொடர்பாக ,உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இவர்கள் பயணித்த வாகன தொடரணிக்குள் ,மோட்டார் சைக்கிள் ஒன்று நுழைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது .

தொடர்ந்தும் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது இந்த செய்தி உலகளாவிய ரீதியில் பர பரப்பை .ஏற்படுத்தியுள்ளது .

சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி
Posted in உலக செய்திகள்

சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி

சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி

சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி ,சற்றுமுன் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் சமூகத்தில் பலியாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சூட்டு சம்பவானது சுவிடன் தலைநகர் பகுதியில் இடம்பெற்று இருக்கிறது .

துப்பாக்கி சூட்டை நடத்திய துப்பாக்கி தாரி தற்பொழுதுமோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிக்கொண்டே இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு ஒரு மிகப்பெரும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது அந்த நிகழ்வு கூட்டத்துக்கு நுழைந்த ஆயுததாரி திடீரென மக்களை நோக்கி துப்பாக்கியால் சூட்டை நடத்தியுள்ளார் .

துப்பாக்கியால் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார் .

அவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் உளவுத்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

சற்று முன்னர் சுவிடனில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை என சுவிடனில் நாட்டு காவல் துறையினர் உளவுத்துறை அறிவித்து வருகின்றனர்.

இறந்தவர்கள் சுவர் என் நாட்டவர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் என்பது தொடர்பாகவும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவமான செய்திகள் வெளியாகும் வரை தெரிய வரவில்லை.

இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் என்பது உலக செய்திகளின் தலைப்பு செய்திகளாக இடம்பெற்றுள்ளது ..

இச்செயல் ஈரானுக்கு இடையில் அதி உசார் போர் மேகம் நிலையில் தற்போது சுவீடன் இலக்கு வைத்து தாக்க பாடுவதாக மக்கள் இப்படி ஒரு கருத்தை முன் வைத்து வருகின்றனர் ..

இந்த சூட்டு தாக்குதலை நடத்திய ஆயுத தாரி கைது செய்ய பட்டால் மட்டும் தான் இதன் சூத்திர மூலம் தெரிய வரும் என நம்ப படுகிறது .

உலக யுத்தம் மிக விரைவில் வெடிக்கும் என எதிர் பார்க்க பட்ட நிலையில் இந்த் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

ஓடி கொண்டிருக்கும் ஆயுத தாரி கைது செய்யப்பட்டால் இந்த தாக்குதலின் பின்புலத்தில் உள்ள நாடு எது என தெரியவரும் என பேச படுகிறது

துறைமுகத்தில் தீ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு
Posted in உலக செய்திகள்

துறைமுகத்தில் தீ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

துறைமுகத்தில் தீ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

துறைமுகத்தில் தீ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு ,பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது

பந்தர் அப்பாஸ் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட தீ திங்கள்கிழமை அணைக்கப்பட்டதாக ஈரானிய

அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர், மேலும் குண்டுவெடிப்பிலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

ஷாஹித் ராஜீ துறைமுகம் அமைந்துள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தைச் சேர்ந்த முகமது அஷோரி, திங்கள்கிழமை பிற்பகல் செய்தியாளர்களிடம்

கூறுகையில், குண்டுவெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி 65 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், தீயை அணைக்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மோமெனியின்

அறிவிப்பை திங்கள்கிழமை பிற்பகல் தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

மேலும், தீயை அணைக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக ஈரானின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் (NDMO) செய்தித் தொடர்பாளர் ஹொசைன் ஜஃபாரி தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த 1,072 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், காயமடைந்த 138 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகள் வரும் நாட்களில் தொடரும் என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்ததாக ஜஃபாரி மேலும் கூறினார்.

சனிக்கிழமை ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, எரிபொருள் டேங்கர் வெடித்ததால், இன்னும் விசாரணையில் உள்ளது.

ஹார்மோஸ்கான் மாகாண நெருக்கடி இயக்குநர் பின்னர் இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்ததாக தெரிவித்தார்.

அமெரிக்கா விமானத்தை காணவில்லை
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமானத்தை காணவில்லை

அமெரிக்கா விமானத்தை காணவில்லை

அமெரிக்கா விமானத்தை காணவில்லை ,செங்கடலில் F 18 போர் விமானம் காணாமல் போனதை அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்துகிறது

USS Harry S. Truman (CVN 75) கப்பலின் தளத்தில் இருந்த F-18 போர் விமானம் காணாமல் போனதை அமெரிக்க கடற்படை திங்கட்கிழமை உறுதிப்படுத்தியது.

விமானத்தின் கட்டுப்பாட்டை நகர்த்தும் குழுவினர் இழந்தபோது, ​​F/A-18E விமானம் ஹேங்கர் விரிகுடாவில் தீவிரமாக இழுத்துச் செல்லப்பட்டது. விமானம் மற்றும் இழுவை டிராக்டர் கடலில் காணாமல் போனதாக அமெரிக்க கடற்படை வலைத்தளம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானத்தை இழுத்துச் சென்ற மாலுமிகள் விமானம் கடலில் விழுவதற்கு முன்பு அதை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். விசாரணை நடந்து வருவதாக கடற்படை கூறியது.

ஹாரி S. Truman கேரியர் ஸ்ட்ரைக் குழு மற்றும் விமானப் பிரிவு முழுமையாகப் பணியாற்றும் திறன் கொண்டவை என்று அது மேலும் கூறியது.

விமானத்தை அழித்தது ஏமன்களின் தாக்குதல்கள்தான் என்பதை அமெரிக்க கடற்படை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது. முன்னதாக, யேமன் ஆயுதப்படைகளின் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி திங்களன்று அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS ஹாரி ட்ரூமனை தாக்கினார்.

மர்மப் பொதியால் ரஷ்ய தூதரகத்தில் பரபரப்பு
Posted in உலக செய்திகள்

மர்மப் பொதியால் ரஷ்ய தூதரகத்தில் பரபரப்பு

மர்மப் பொதியால் ரஷ்ய தூதரகத்தில் பரபரப்பு

மர்மப் பொதியால் ரஷ்ய தூதரகத்தில் பரபரப்பு ,ஒரு வெளிநாட்டு பிரஜை விட்டுச் சென்ற ஒரு பொதி தொடர்பாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெடிகுண்டு செயலிழப்புப் படை இன்று அழைக்கப்பட்டது.

ஒரு வெளிநாட்டவர் மடிக்கணினி அடங்கிய பார்சலைக் கொடுத்துவிட்டு உடனடியாக தூதரக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

அந்தப் பொதி குறித்து சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, தூதரக ஊழியர்கள் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்த பொதி குறித்து விசாரிக்க, கறுவாத்தோட்டம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் படை அதிகாரிகள், ஒரு பொலிஸ் K9 உடன் தூதரகத்திற்கு வந்திருந்தனர்.

முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மடிக்கணினி மேலதிக விசாரணைக்காக கறுவாத்தோட்ட பொலிஸாரிடம் எடுத்துச் செல்லப்பட்டது.

3 நாள்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின்
Posted in உலக செய்திகள்

3 நாள்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின்

3 நாள்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின்

3 நாள்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின் ,மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மே 8 ஆம் திகதி முதல் மே 10 ஆம் திகதி வரை, 72 மணி நேர போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என்று கிரெம்ளின் அறிவித்துள்ளது.

இந்த போர் நிறுத்தத்தை உக்ரைனும் கடைப்பிடிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

தீயை அணைக்க உதவுவதற்காக ரஷ்ய விமானங்கள் ஈரானுக்கு வருகின்றன

தீயை அணைக்க உதவுவதற்காக ரஷ்ய விமானங்கள் ஈரானுக்கு வருகின்றன

தீயை அணைக்க உதவுவதற்காக ரஷ்ய விமானங்கள் ஈரானுக்கு வருகின்றன ,ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான தீயை அணைக்க உதவுவதற்காக இரண்டு கனரக நீர் குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு

நெருக்கடி கட்டளை விமானம் உட்பட மூன்று ரஷ்ய விமானங்கள் ஈரானின் பந்தர் அப்பாஸுக்கு வந்துள்ளன.

தீயணைப்பு முயற்சிகளில் சேர மூன்று ரஷ்ய விமானங்கள் – இரண்டு கனரக நீர் குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு நெருக்கடி கட்டளை விமானம் – பந்தர் அப்பாஸில் வந்துள்ளன.

ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட பாரிய தீயை அணைக்க உதவும் சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக பந்தர் அப்பாஸ் சர்வதேச விமான

நிலையத்தில் சில நிமிடங்களுக்கு முன்பு விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக மெஹர் செய்தி நிறுவன நிருபர் ஒருவர் தெரிவித்தார்.

தரையிறங்கிய உடனேயே, விமானங்கள் நிறுத்தப்பட்டு வான்வழி தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருந்தன.

கட்டுப்படுத்தலை விரைவுபடுத்தவும், தீ மேலும் பரவாமல் தடுக்கவும் அடுத்த சில மணி நேரங்களுக்குள் வான்வழி தீயணைப்பு முயற்சிகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவத்தின் ஆரம்ப நேரங்களுடன் ஒப்பிடும்போது தீயின் தீவிரத்தில் குறிப்பிடத்தக்க குறைவு இருப்பதாக சம்பவ இடத்தில் இருந்த நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் குழுக்கள் தெரிவிக்கின்றனர், புகை அளவுகளில்

குறிப்பிடத்தக்க குறைவு – தீயணைப்பு வீரர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு நன்றி முன்னேற்றத்தின் அறிகுறியாகும்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதியின் அளவைக் கருத்தில் கொண்டு, முழுமையாக அணைக்க இன்னும் நேரம் ஆகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ரஷ்ய விமானங்களின் வருகை மற்றும் தீயணைப்பு வீரர்களின் தொடர்ச்சியான முயற்சிகளால், ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட தீ இன்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

சனிக்கிழமை, ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஒரு எரிபொருள் டேங்கர் வெடித்ததைத் தொடர்ந்து ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது, அதற்கான காரணங்கள் இன்னும் விசாரணையில் உள்ளன.

இந்த துயர சம்பவம் இதுவரை குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தெஹ்ரானில் ஏற்பட்ட புயலில் 2 பேர் உயிரிழந்தனர் 41 பேர் காயமடைந்தனர்
Posted in உலக செய்திகள்

தெஹ்ரானில் ஏற்பட்ட புயலில் 2 பேர் உயிரிழந்தனர் 41 பேர் காயமடைந்தனர்

தெஹ்ரானில் ஏற்பட்ட புயலில் 2 பேர் உயிரிழந்தனர் 41 பேர் காயமடைந்தனர்

தெஹ்ரானில் ஏற்பட்ட புயலில் 2 பேர் உயிரிழந்தனர் 41 பேர் காயமடைந்தனர் ,ஞாயிற்றுக்கிழமை இரவு தெஹ்ரான் மாகாணத்தை தாக்கிய கடுமையான புயலில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர் என்று மாகாண அவசர மருத்துவ சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட கடுமையான புயலில் 60 வயது பெண் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெஹ்ரான் மாகாண அவசர மருத்துவ சேவைகள் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

கூடுதலாக, தெஹ்ரான் மாகாணம் முழுவதும் புயலின் விளைவாக 41 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 12 பேர் அவசர மருத்துவக் குழுக்களால் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர், மேலும் 29 பேர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவ மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஈரானின் பந்தர் அப்பாஸ் குண்டுவெடிப்பில் 1200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
Posted in உலக செய்திகள்

ஈரானின் பந்தர் அப்பாஸ் குண்டுவெடிப்பில் 1200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

ஈரானின் பந்தர் அப்பாஸ் குண்டுவெடிப்பில் 1200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

ஈரானின் பந்தர் அப்பாஸ் குண்டுவெடிப்பில் 1200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் ,ஷாஹித் ராஜீ துறைமுக வெடிப்பில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை, ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, எரிபொருள் டேங்கர் வெடித்ததைத் தொடர்ந்து, விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான சிகிச்சை கிடைப்பதையும், பாதிக்கப்படக்கூடிய வசதிகள் பாதுகாக்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படுவதையும் உறுதிசெய்ய ஈரானிய அதிகாரிகள், அவசர சேவைகள், சுகாதாரத் துறைகள் மற்றும் நெருக்கடி மேலாண்மை குழுக்கள் முயற்சி செய்கின்றன.

வெடிப்புக்கான காரணத்தை நிறுவவும், அது மீண்டும் நிகழாமல் தடுக்கவும் ஆழமான விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் பொதுமக்களுக்கு மேலும் உறுதியளித்துள்ளனர்.