Posted in இலங்கை செய்திகள்

சிலிண்டர் வெடித்து எரிந்த உணவகம் – ஓடிய மக்கள்

சிலிண்டர் வெடித்து எரிந்த உணவகம் – ஓடிய மக்கள்

இலங்கை அனுராதபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பயன்படுத்த பட்டு வந்த


காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் அந்த உணவகம் முற்றாக எரிந்து அளித்துள்ளது


இலங்கையில் தொடராக சிலிண்டர்கள் வெடித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்

    Posted in இலங்கை செய்திகள்

    காட்டுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்பு – நடந்தது என்ன

    காட்டுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்பு – நடந்தது என்ன

    இலங்கை மாத்தளை பகுதி காடு ஒன்றுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்க பட்டுள்ளது ,மேற்படி


    சடலங்களை காட்டுக்கு விறகு வெட்ட சென்றவர்கள் கண்ணுற்று பொலிஸாருக்கு தெரிவித்த

    நிலையில் இரு சடலங்களும் மீட்க பட்டுள்ளன


    மேற்படி இருவர் மரணத்திற்குரிய காரணம் தெரியவில்லை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

      5 பிள்ளைகளை காட்டில் விட்டு காதலனுடன் ஓடிய தாய்

      5 பிள்ளைகளை காட்டில் விட்டு காதலனுடன் ஓடிய தாய்

      தனது ஐந்து பிள்ளைகளையும் காட்டில் தவிக்கவிட்டுவிட்டு, முறையற்ற காதலனுடன் தாயொருவர் தலைமறைவான சம்பவம் வாரியபொல அம்பகடவர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

      காட்டில் ஓரிடத்திலிருந்து பிள்ளைகள் அழும் சத்தம் கேட்பதாக, பொலிஸாருக்கு தகவல்

      கிடைத்துள்ளது. அதனையடுத்து பொலிஸார் மேற்​கொண்ட தேடுதலின் போதே, அந்த ஐந்து பிள்ளைகளும்  மீட்கப்பட்டனர்.

      அந்த பிள்ளைகள் ஐவரும் கடந்த இரண்டு நாட்களாக எவ்விதமான உணவுமின்றி இருந்துள்ளனர்

      என அறியமுடிகின்றது. அந்த பிள்ளைகளில் சிறியவருக்கு 2 வயதெனவும் பெரிய பிள்ளைக்கு 12 வயதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

       பிள்ளைகளின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர். அன்றையநாள் மதுபோதையில்

      வந்திருந்த கணவன், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதன்போதே, தன்னுடைய ஐந்து

      பிள்ளைகளையும் அழைத்துச் சென்ற 35 வயதான தாய், காட்டில் தவிக்க பிட்டுவிட்டு, முறையற்ற காதலுடன் தப்பியோடிவிட்டார்.

      பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பிள்ளைகள் ஐவரும் நன்னடத்தை

      நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் வரையிலும் அப்பிள்ளைகளின் பெரிய தாயாரின்

      பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தன

        ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி
        Posted in இலங்கை செய்திகள்

        நால்வர் நீரில் மூழ்கி மரணம் விசாரணைகள் ஆரம்பம்

        நால்வர் நீரில் மூழ்கி மரணம் விசாரணைகள் ஆரம்பம்

        இலங்கை குச்சாவெளி மற்றும் ,ஈச்சிலம்பற்று பகுதிகளில் நால்வர் நீரில் மூழ்கி மரணமாகினர்

        ,மேற்படி மரண சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

        மேற்படி மரணங்கள் படுகொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகள்

        ஆரம்பிக்க பட்டுள்ளன

          Posted in இலங்கை செய்திகள்

          1,4 பில்லியன் கடனாக பெறும் இலங்கை

          1,4 பில்லியன் கடனாக பெறும் இலங்கை

          இந்தியாவிடம் இருந்து இலங்கை 1,4 மில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது


          இந்தியா சென்றிருந்த நீதியமைச்சர் இந்த கடன் உதவி தொகை தொடர்பில் பேசி இருந்த

          நிலையில் இந்த உதவி தொகை வழங்க படுகிறது

          ஆளும் கொள்ளையர்கள் ஆட்சியில் நாடு பெரும் கடன் சுமையை சுமந்து வருகிறது குறிப்பிட தக்கது

            ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி
            Posted in இலங்கை செய்திகள்

            கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்

            கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்

            திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக்

            கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு இரண்டு சிறுவர்களினதும்

            சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நேற்று (03) இரவு 10.40

            மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

            பாடசாலை விட்டுச் சென்ற நான்கு சிறுவர்கள் வாழைத்தோட்டம் கடலில் நீராடியுள்ளனர். இதில்

            இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதன்போது உயிர் தப்பிய

            மற்றைய இரண்டு சிறுவர்கள் பிரதேச மக்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து கடலில்

            தேடியபோது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              முல்லைதீவில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்

              முல்லைதீவில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்

              இலங்கையில் கடந்த நான்கு நாட்களாக காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளன


              மேற்படி சம்வத்தில்க் பல வீடுகள் சேதமாகின

              இவ்விதம் முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் வீடொன்றில் சிலிண்டர் வெடித்து சிதறியது


              எனினும் சேதங்கள் இன்றி குடும்பத்தினர் தப்பித்துள்ளனர்

                Posted in இலங்கை செய்திகள்

                போதையில் தாக்குதல் – நால்வர் கைது

                போதையில் தாக்குதல் – நால்வர் கைது

                மல்லாவி பகுதியில் போதை அருந்திவிட்டு வீட்டின் முன்பாக நின்ற குடும்பஸ்தர் மீது நால்வர்

                அடங்கியா குழு தாக்குதல் நடத்தியுள்ளது


                மேற்படி தாக்குதலை நடத்திய குழுவினர் கைது செய்ய பட்டுள்ளனர் .


                போதைக்கு அடிமையாகி எமது சமுதாயம் சீரழிந்து செல்வதனை மேற்படி சம்பவங்கள் காண்பிக்கின்றன

                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                  பாகிஸ்தானில் சிங்களவர் உயிரோடு எரித்து கொலை

                  பாகிஸ்தானில் சிங்களவர் உயிரோடு எரித்து கொலை

                  பாகிஸ்தானில் சிங்களவர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரையோ உயிரோடு எரித்து கொலை செய்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                  இவரது கொலையுடன் தொடர்புடைய ஐம்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                  இந்த கொலையுடன் தொடர்புடைய அனைவருக்கும் கடும் தணடனை வழங்க படும் என
                  ஆளும் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கை பாராளுமன்ற லிப்டுக்குள் சிக்கிய எம்பிக்கள்

                    இலங்கை பாராளுமன்ற லிப்டுக்குள் சிக்கிய எம்பிக்கள்

                    இலங்கையின் பாரளுமனறதுக்குள் பயணித்த எம்பிக்கள் லிப்ட் வழியாக செல்ல முற்பட்டுள்ளனர்


                    அப்போது அது மின்சாரம் தடை பட்டதால் இசெயல் இழந்துள்ளது ; அதற்குள் இரண்டு எம்பிக்கள் சிக்கினார்

                    இப்போதாவது மக்கள் படும் அவலத்தை இந்த எம்பிக்கள் உணர்ந்திருப்பார்கள் என நம்பலாம்

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் புதிய கொரனோ நோய் ஒருவர் பாதிப்பு

                      இலங்கையில் புதிய கொரனோ நோய் ஒருவர் பாதிப்பு

                      இலங்கையில் புதிதாக பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி


                      ஒருவர் பாதிக்க பட்டுள்ள்ளார் , மேலும் இந்த நோயானது பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள்

                      மேற்கொள்ள பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது


                      உலக நாடுகளில் இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது

                        புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது

                        இலங்கை முல்லைத்தீவு பகுதியில் புலிகள் புதைத்து வைக்க பட்ட தங்கத்தை தோண்டியவர்கள்

                        கைது செய்ய பட்டுள்ளனர்

                        பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது

                        இடம் பெற்றுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          குண்டு வெடிப்பு சூத்திரதாரி கைது

                          குண்டு வெடிப்பு சூத்திரதாரி கைது

                          இலங்கையில் மைத்திரி ஆட்சியில் தொடராக நடத்த பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி


                          பல நூறு மக்கள் பலியாகினர்

                          மேற்படி குண்டு வெடிப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

                          Posted in இலங்கை செய்திகள்

                          7 உணவகங்களுக்கு அபராதம் – அதிரடி காட்டிய நீதிமன்றம்

                          7 உணவகங்களுக்கு அபராதம்- அதிரடி காட்டிய நீதிமன்றம்

                          மட்டக்களப்பு நகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய பிரபலமான 3

                          உணவகங்கள் உட்பட 7 உணவங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபாவை

                          தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

                          மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

                          நகர் பகுதியிலுள்ள உணவகங்களை இன்று தீடிர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

                          இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்பட்ட பிரபல்யமான 3 உணவகங்கள்

                          உட்பட 7 உணவங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்குதல் செய்தனர்.

                          இதனை அடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதிம்,

                          70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கை பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு

                            இலங்கை பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு

                            இலங்கை பாடசாலைகள் டிசெம்பர் 23ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரையிலும்

                            நீடிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

                              Posted in இலங்கை செய்திகள்

                              வவுனியாவில் பெண்கள் மீது தாக்குதல்

                              வவுனியாவில் பெண்கள் மீது தாக்குதல்

                              வவுனியா பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வந்த காணிக்குள் அடாத்தாக நார் ஒருவர்

                              கொட்டகை அமைக்க முயன்றுள்ளார் ,இதனை தடுத்து நிறுத்திய குறித்த குடும்பத்திற்கு

                              வந்தேறிகளுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது

                              இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர் ,மேற்படி விடயம் தொடர்பில்

                              விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                Posted in இலங்கை செய்திகள்

                                தொடராக வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்

                                தொடராக வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்

                                இலங்கையில் தொடராக காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளது


                                கடந்த தினம் வவுனியா பகுதியில் இவ்விதம் வெடித்து சிதறியுள்ளது

                                மேற்படி சம்பவங்களினால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது ,எங்கு எப்போது

                                சிலிண்டர்கள் வெடிக்கும் என பீதி நிலையில் மக்கள் வசித்து வருவதுடன் தற்போது மின்சார

                                பாவனைக்கு மக்கள் திரும்பி செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்துளளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  லண்டனில் இலங்கையருக்கு விசா வழங்கிய Home Office

                                  லண்டனில் இலங்கையருக்கு விசா வழங்கிய Home Office

                                  இலங்கையை சேர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு பிரிட்டன் Home

                                  Office விசா வழங்கியுள்ளது இவர் சோலா மின்துறையில் தொழில் புரிந்து வந்த நபர் அகதி தஞ்சம்

                                  கோரிய நிலையில் இந்த விசா வழங்க பட்டுள்ளது

                                  தயாரின் உடல் நிலை பாதிக்க பட்டு இலங்கை சென்று பார்த்து வந்த பொழுது சிங்கள

                                  படைகளினால் தேட பட்டு வந்த நிலையில் அதில் இருந்து தப்பித்து லண்டன் வந்தடைந்த

                                  நிலையில் அகதி தஞ்சம் கோரியுளளார் ,.ஆளும் கோட்டா மகிந்த அரசில் தமிழர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவது குறிப்பிட தக்கது


                                  இது Home Office இந்த மன நிலையில் தற்போது இலங்கையர் தொடர்பில் கரிசனை கொடுள்ளதாக

                                  மேற்குலக ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் மான்களுக்கு கொரனோ

                                    இலங்கையில் மான்களுக்கு கொரனோ

                                    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் மான்கள் பாதிக்க பட்ட நிலையில்

                                    கண்டு பிடிக்க பட்டுள்ளன .

                                    உருமாறிய புதிய நோய்கள் பரவி வரும் நிலையில் ,விலங்குகளுக்கும் பாதிக்க படுவது

                                    மேலும் இந்த நோயானது புதிய வடிவில் பரவும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையில் பரவும் எயிட்ஸ் – தடுமாறும் சமுதாயம்

                                      இலங்கையில் பரவும் எயிட்ஸ் – தடுமாறும் சமுதாயம்

                                      இலங்கையில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஒழுத்து எயிட்ஸ் நோயானது அதிகரித்து

                                      செல்வதாக கவலை வெளியிட பட்டுள்ளது

                                      கடந்த ஆண்டுகளை விட சமீப காலங்களில் இதன் பாதிப்பு அதிகரித்து செல்கின்றது ,முறையற்ற

                                      பாலியல் உறவு மற்றும் ,அதன் செயல்பாடுகள் தொடர்பிலேயே இந்த நோயானது பரவி வருவதாக

                                      தெரிவிக்க படுகிறது