Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது

புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது

இலங்கை முல்லைத்தீவு பகுதியில் புலிகள் புதைத்து வைக்க பட்ட தங்கத்தை தோண்டியவர்கள்

கைது செய்ய பட்டுள்ளனர்

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது

இடம் பெற்றுள்ளது