1,4 பில்லியன் கடனாக பெறும் இலங்கை

Spread the love

1,4 பில்லியன் கடனாக பெறும் இலங்கை

இந்தியாவிடம் இருந்து இலங்கை 1,4 மில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது


இந்தியா சென்றிருந்த நீதியமைச்சர் இந்த கடன் உதவி தொகை தொடர்பில் பேசி இருந்த

நிலையில் இந்த உதவி தொகை வழங்க படுகிறது

ஆளும் கொள்ளையர்கள் ஆட்சியில் நாடு பெரும் கடன் சுமையை சுமந்து வருகிறது குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *