வவுனியாவில் பெண்கள் மீது தாக்குதல்
வவுனியா பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வந்த காணிக்குள் அடாத்தாக நார் ஒருவர்
கொட்டகை அமைக்க முயன்றுள்ளார் ,இதனை தடுத்து நிறுத்திய குறித்த குடும்பத்திற்கு
வந்தேறிகளுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது
இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர் ,மேற்படி விடயம் தொடர்பில்
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன