பாகிஸ்தானில் சிங்களவர் உயிரோடு எரித்து கொலை

Spread the love

பாகிஸ்தானில் சிங்களவர் உயிரோடு எரித்து கொலை

பாகிஸ்தானில் சிங்களவர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரையோ உயிரோடு எரித்து கொலை செய்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இவரது கொலையுடன் தொடர்புடைய ஐம்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இந்த கொலையுடன் தொடர்புடைய அனைவருக்கும் கடும் தணடனை வழங்க படும் என
ஆளும் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *