காட்டுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்பு – நடந்தது என்ன
இலங்கை மாத்தளை பகுதி காடு ஒன்றுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்க பட்டுள்ளது ,மேற்படி
சடலங்களை காட்டுக்கு விறகு வெட்ட சென்றவர்கள் கண்ணுற்று பொலிஸாருக்கு தெரிவித்த
நிலையில் இரு சடலங்களும் மீட்க பட்டுள்ளன
மேற்படி இருவர் மரணத்திற்குரிய காரணம் தெரியவில்லை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன