Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
இரு பயணிகள் விமானம் நேரெதிர் மோதல்
இரு பயணிகள் விமானம் நேரெதிர் மோதல்
இன்று ஈரானில் இரு பயணிகள் விமானம் நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன ,இந்த விமான
விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இந்த விபத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாகா தெரியவரவில்லை
நாயை வைத்து செய்யும் ஆண்ட்ரியா
நாயை வைத்து செய்யும் ஆண்ட்ரியா.
தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ ரசிகர்களிடையே அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா.
அதனைத் தொடர்ந்து சரத்குமாருடன் பச்சைக்கிளி முத்துச்சரம், கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா,
கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை, விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவு செய்வார். இந்நிலையில், தற்போது ஒருகையில் நாயை வைத்து
உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
முள்ளி வாய்க்கால் நினைவு மாதத்தில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
முள்ளி வாய்க்கால் நினைவு மாதத்தில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த வைகாசி மாதத்தில் சிங்கள பகுதிகள் எங்கும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன
அவ்விதம் தற்போது களனி கங்கை நீர்மட்டம் அதிகரித்த நிலையில் வான்கதவுகள் திறக்க
பட்டுள்ளதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,தமிழர் கண்ணீர் இதே மாதத்தில்
சிங்களவர்களை துரத்தி வருகினறமை குறிப்பிட தக்கது
42 கிராமங்கள் தனிமை படுத்தல் – போக்குவரத்து முடக்கம்
42 கிராமங்கள் தனிமை படுத்தல் – போக்குவரத்து முடக்கம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குத்லை அடுத்து மூன்று மாவட்டங்களை சேர்ந்த
திருகோணமலை ,மட்டக்களப்பு ,குருநாகல வை சேர்ந்த நாற்பத்தி இரண்டு கிராமங்கள் முற்றாக தனிமை படுத்த படுகின்றன
இங்குள்ள மக்கள் உள்ளே .வெளியே செல்ல முடியாத படி பயண தடைகள் விதிக்க பட்டுள்ளன
இராணுவம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
யாழ் பல்கலைக்கழக மாணவர் 31பேருக்கு கொரனோ
யாழ் பல்கலைக்கழக மாணவர் 31 பேருக்கு கொரனோ
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா பீடத்தை சேர்ந்த 31 மாணவர்களுக்கு
கொரனோ தொற்றியுள்ளது கண்டறிய பட்டுள்ளது
இவ்வாரு பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
,மேற்படி வளாகம் இராணுவ முற்றுகைக்கு உட்படுத்த பட்டு சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இலங்கையில் ஒரே நாளில் 24 பேரை பலி கொண்ட கொரனோ
இலங்கையில் ஒரே நாளில் 24 பேரை பலி கொண்ட கொரனோ
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்
இருபத்தி நான்கு பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் இதன் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
200 , மில்லியன் ரூபா வெளிநாட்டு சிகரெட் -சிக்கிய 21 கொண்டேனர்
200 ,மில்லியன் ரூபா வெளிநாட்டு சிகரெட் -சிக்கிய 21 கொண்டேனர்
இலங்கைக்கு விலை உயர்ந்த சிகரெட்டுகளை கடத்தி வரப் பட்டுள்ளன
இவ்வாறு இருபத்தி ஒரு கொண்டெனர்களில் கடத்திவரப் பட்ட சுமார் இருநூறு மில்லியன் ரூபாய்
பெறுமதியான விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்கப் பிவினரால் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
இந்த கடத்தல் பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது
வானில் மோதிய இரு விமானங்கள் – கதறும் பயணிகள் – வீடியோ
வானில் மோதிய இரு விமானங்கள் – கதறும் பயணிகள் – வீடியோ
வானில் மோதிய இரு விமானங்கள் – கதறும் பயணிகள் – வீடியோ
அறுபது பேருடன் பயணித்த பயணிகள் விமானம் ஒன்று ,இலகுரக விமானம் ஒன்றுடன் மோதியது
இதில் இரு விமானங்களும் பத்திரமாக தரை இறங்கின .
இதில் எவருக்கும் காயங்களால் இன்றி தப்பித்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
,ஆனால் பயணிகள் விமானம் ஒன்று பாதி உடைந்த நிலையில் காணப்படுவதுதான் ,இந்த விபத்தை நம்ப முடியாத ஒன்றாக மாற்றியுள்ளது
Denver பகுதியிலில் சம்பவம் இடம்பெற்றுள்ளது
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் -505 பேர் காயம் – மாடிகள் தரைமட்டம்
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் -505 பேர் காயம் – மாடிகள் தரைமட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீனம் காச பகுதிகளில் உள்ள அப்பாவி மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல்
நடத்தி வருகிறது ,ஆட்டிலறி ,பீரங்கி,மற்றும் வான்வழி தாக்குதல்கள் ,ஏவுகணை தாக்குதல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது
இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை 88 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 505 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து பலஸ்தீன எல்லைகளில் ஒன்பது ஆயிரம் இஸ்ரேலிய இராணுவ கனரக ஆயுதங்களுடன் குவிக்க பட்டுள்ளதுடன் தாக்குதல்கள் நடத்தி வருகிறது ,
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை மழை போல் கமாஸ் வீசி வருகிறது ,இதுவரை எட்டு இஸ்ரேல் நாட்டவர் பலியாகியுள்ளனர்
,அத்துடன் இந்தியர் ஒருவரும் பலியாகியுள்ளார்
மேலும் 30 க்கு ஏற்பட்ட இஸ்ரேலியர்கள் படுகாயமடைந்துள்ளனர்
எனினும் இஸ்ரேல் இழப்புக்களை மூடி மறைத்து வருகிறது ,இதுவரை மூன்று இஸ்ரேல் விமான தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன

இஸ்ரேல் மீது ஏவுகணை மழை – தப்பி ஓடும் இஸ்ரேல் வெறியர்கள்
இஸ்ரேல் மீது ஏவுகணை மழை – தப்பி ஓடும் இஸ்ரேல் வெறியர்கள்
இஸ்ரேல் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து கமாஸ் காசா பகுதியில் இருந்து ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை ஏவி வருகிறது
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 1500 ஏவுகணைகள் வீச பட்டுள்ளன
தற்பொழுது இஸ்ரேல் நாட்டின் முக்கிய விமான நிலையமாக விளங்கும் Ben Gurion airport மீது ஏவுகணைகள்
வீழ்ந்து வெடித்துள்ளன ,இதனால அங்கு குவிந்த பயணிகள் பீதியில் ஓடும் காட்சிகள் சமூகவலைத் தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
🇮🇱 — WATCH: People running to take Shelter at Israel’s Ben Gurion airport earleir, as rockets were fired from Gaza towards Central Isreal. pic.twitter.com/o51NkfDvCj
— Belaaz News (@TheBelaaz) May 13, 2021
சீமான் தந்தை மரணம் – சோகத்தில் உலக தமிழர்கள்
சீமான் தந்தை மரணம் – சோகத்தில் உலக தமிழர்கள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.
சீமானின் தந்தை மறைவு குறித்த செய்தியை நாம் தமிழர் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா
செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!’ என கூறப்பட்டுள்ளது
அமெரிக்கா சென்ற பசில் நாடு திரும்புகிறார் – சிகிச்சை பெற சென்றாராம்
அமெரிக்கா சென்ற பசில் நாடு திரும்புகிறார் – சிகிச்சை பெற சென்றாராம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோடேட்டாவின் சகோதரர் பசில் ராஜபக்ச சிகிச்சை பெற்றிட
அமெரிக்கா சென்றுள்ளார் ,அது முடித்து அவர் நாடு திரும்புகிறார் என தெரிவிக்க படுகிறது .
அப்படி என்றால் இலங்கையில் சிறந்த சிகிச்சை இல்லை என்பது இதன் ஊடக தெளிவாகிறது
இது தான் கோட்டா நாடு
தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது
தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் மட்டும் கைது செய்ய பட்டுள்ளனர்
இதில் அதிகமானவர்கள் முகக் கவசம் அணியாது சென்றவர்களே அடங்கும் .இவ்விதம் கைது
செய்ய பட்டவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
யாழில் 67 பேருக்கு ஓ நாளில் கொரனோ
யாழில் 67 பேருக்கு ஓ நாளில் கொரனோ
யாழ்ப்பாணத்தில் நடத்த பட்ட கொரனோ சோதனையில் ஒரே நாளில் 67 பேருக்கு இந்த
நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
உணவகங்கள் ,கடைகளில் பணிபுரிந்த பலருக்கு இந்த நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது#
பரவலை தடுக்க பயண தடைகள் விதிக்க பட்ட பொழுதும் ,நோயானது காட்டு தீ போல பரவி வருகிறது
வியாபார நிலையங்களுக்கு பூட்டு
வியாபார நிலையங்களுக்கு பூட்டு
இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அனைத்து வியாபார
நிலையங்களையும் மூடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான
அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த காலப்பகுதிக்குள் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் ஊடாக வெளியே
செல்வதற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவமனை அலட்சியம் -காய்ச்சலினால் இறந்த 7 வயது சிறுமி photo
மருத்துவமனை அலட்சியம் -காய்ச்சலினால் இறந்த 7 வயது சிறுமி
அவுஸ்ரேலியாவில் ஏழுவயது Aishwarya Aswath என்ற சிறுமி கொடிய காய்ச்சல் காரணமாக பலியானார் ,
இவருக்கு உரிய மருத்துவ கண்காணிப்பு இல்லாமையினால் இந்த சிறுமி பலியாகியுள்ளதாக மருத்துவமனை மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது
சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டி அவர்கள் பெற்றவர்கள் பட்டினி போராட்டத்தில்
குதித்துள்ளனர் ,மேற்படி சம்பவம் உலக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
அவுஸ்ரேலிய சுகாதார அமைச்சு குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகிறது
மேற்படி சிறுமி மரணம் தமிழர்கள் ,இந்தியர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

43 ஆயிரம் கிலோ கஞ்சா போதைவஸ்து மீட்பு – பெரும் கடத்தல் முறியடிப்பு
43 கிலோ கஞ்சா போதைவஸ்து மீட்பு – பெரும் கடத்தல் முறியடிப்பு
ஈரானுக்குள் ஆப்கானீஸ்தான மற்றும் இதர வழிகள் ஊடக கடத்தி வரப்பட்ட சுமார் 43,146 kg. கஞ்சா மற்றும் போதைவஸ்துக்கள் மீட்க பட்டுள்ளன
கடந்த இரு வாரத்தில் , எல்லை பகுதி ,மற்றும் முக்கிய பகுதிகளை சுற்றிவளைத்து நடத்த பட்ட
தேடுதலில் இந்த பொருட்கள் சிக்கியுள்ளதுடன் ,இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட பலர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறான கடத்தல் ஊடாக கைது செய்ய படுபவர்களுக்கு ஈரானில் தூக்கு தண்டனை வழங்க படுகின்றமை குறிப்பிட தக்கது
இணைய தளங்களை கைக்கிங்க செய்த காமாஸ் -கொதிக்கும் இஸ்ரேல்
இணைய தளங்களை கைக்கிங்க செய்த காமாஸ் -கொதிக்கும் இஸ்ரேல்
பலஸ்தீன மக்கள் மக்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட இஸ்ரேலிய இராணுவ இலக்குகளை ,காமாஸ் போராளிகள் அமைப்பு ரொக்கட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின
இதனால் அந்த பகுதி எங்கும் போர்க்களமாக காட்சியளித்த நிலையில் ,தற்போது இஸ்ரேலிய முக்கிய அரச ,
இராணுவ ,இணைய தளங்களை கைக்கிங் செய்த காமாஸ் போராளிகள் தமது கொடிகள் மற்றும் கொள்கைகளை அதில் பதிவு செய்துள்ளனர்
இந்த சைபர் தாக்குதலினால் இஸ்ரேல் கொதிப்பில் உறைந்துள்ளது ,பெரும் போராக
உருவெடுத்துள்ள பதட்டத்தை தணிக்கும் முயற்சியில் இராய தந்திர பேச்சுக்கள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
இஸ்ரேல் அகோர தாக்குதல் 48 பேர் பலி – இஸ்ரேல் அழிக்க படும் கமாஸ் முழக்கம்
இஸ்ரேல் அகோர தாக்குதல் 48 பேர் பலி – இஸ்ரேல் அழிக்க படும் கமாஸ் முழக்கம்
இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்தி வருகிறது ,அவர்களது நோன்பு நாளின்
போது மசூதிக்குள் நுழைந்து அப்பாவிகளை தாக்கினர் ,இதில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்
இதற்கு பதிலடியாக காமாஸ் திடீரென இஸ்ரேல் அல் விவா பகுதி மீது 250 ரொக்கட் தாக்குதலை நடத்தியது
இதில் இஸ்ரேலியர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது
மேற்படி தாக்குதலுக்கு பதிலடியாக அப்பாவி மக்கள் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 13 சிறுவர்கள் உள்ளிட்ட 48 பேர் பலியாகியுள்ளனர்
சமாதானமா சண்டையா ..? இஸ்ரேல் முடிவெடுக்கெட்டும் , தொடர்ந்து தாக்குதல் நடத்த பட்டால் தாக்குதல் வெடிக்கும் என காமாஸ் எச்சரித்துள்ளது
மேலும் ஈரான் பலஸ்தீன மக்களுக்கு அதி பலத்துடன் துணை நிற்கும் என ஈரான் புரட்சி காவல் படை தெரிவித்துள்ளது
ஈரான் வழங்கிய ஏவுகணைகளே இஸ்ரேலை தக்காகியுள்ளதால் தொடர்ந்து நாடுகளுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தல்
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தல்
வெளி நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமை படுத்த பட்டு
கொரனோ சோதனைகளின்பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்க படுவார்கள் என்ற புதிய அறிவித்தல் வெளியாகியுள்ளது
இதனால் பயணிகள் மிக பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்















