இஸ்ரேல் அகோர தாக்குதல் 48 பேர் பலி – இஸ்ரேல் அழிக்க படும் கமாஸ் முழக்கம்

Spread the love

இஸ்ரேல் அகோர தாக்குதல் 48 பேர் பலி – இஸ்ரேல் அழிக்க படும் கமாஸ் முழக்கம்

இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்தி வருகிறது ,அவர்களது நோன்பு நாளின்

போது மசூதிக்குள் நுழைந்து அப்பாவிகளை தாக்கினர் ,இதில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்

இதற்கு பதிலடியாக காமாஸ் திடீரென இஸ்ரேல் அல் விவா பகுதி மீது 250 ரொக்கட் தாக்குதலை நடத்தியது

இதில் இஸ்ரேலியர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது

மேற்படி தாக்குதலுக்கு பதிலடியாக அப்பாவி மக்கள் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 13 சிறுவர்கள் உள்ளிட்ட 48 பேர் பலியாகியுள்ளனர்

சமாதானமா சண்டையா ..? இஸ்ரேல் முடிவெடுக்கெட்டும் , தொடர்ந்து தாக்குதல் நடத்த பட்டால் தாக்குதல் வெடிக்கும் என காமாஸ் எச்சரித்துள்ளது

மேலும் ஈரான் பலஸ்தீன மக்களுக்கு அதி பலத்துடன் துணை நிற்கும் என ஈரான் புரட்சி காவல் படை தெரிவித்துள்ளது

ஈரான் வழங்கிய ஏவுகணைகளே இஸ்ரேலை தக்காகியுள்ளதால் தொடர்ந்து நாடுகளுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *