முள்ளி வாய்க்கால் நினைவு மாதத்தில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

Spread the love

முள்ளி வாய்க்கால் நினைவு மாதத்தில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த வைகாசி மாதத்தில் சிங்கள பகுதிகள் எங்கும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன

அவ்விதம் தற்போது களனி கங்கை நீர்மட்டம் அதிகரித்த நிலையில் வான்கதவுகள் திறக்க

பட்டுள்ளதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,தமிழர் கண்ணீர் இதே மாதத்தில்

சிங்களவர்களை துரத்தி வருகினறமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *