42 கிராமங்கள் தனிமை படுத்தல் – போக்குவரத்து முடக்கம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குத்லை அடுத்து மூன்று மாவட்டங்களை சேர்ந்த
திருகோணமலை ,மட்டக்களப்பு ,குருநாகல வை சேர்ந்த நாற்பத்தி இரண்டு கிராமங்கள் முற்றாக தனிமை படுத்த படுகின்றன
இங்குள்ள மக்கள் உள்ளே .வெளியே செல்ல முடியாத படி பயண தடைகள் விதிக்க பட்டுள்ளன
இராணுவம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்






