Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
64 முன்னாள் போராளிகளுக்கு கை ,கால்களை வழங்கும் சிங்கள இராணுவம்
64 முன்னாள் போராளிகளுக்கு கை ,கால்களை வழங்கும் சிங்கள இராணுவம்
சிங்கள இராணுவத்துடன் போராடி தமது அவையவங்களை பறி கொடுத்த முன்னாள் போராளிகள்
அறுபத்தி நான்கு பேருக்கு செயற்கை கை ,கால்களை வழங்கவுள்ளது ,
இவ்வாறு வழங்க படும் அனைவரும் அதே சிங்கள இராணுவ கட்டமைப்புக்குள் உள்வாங்க பட்டு
பணியாற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது
மின்னல் தாக்கி ஒருவர் மரணம் – பீதியில் மக்கள்
மின்னல் தாக்கி ஒருவர் மரணம் – பீதியில் மக்கள்
இலங்கை மாத்தறை பகுதியில் மின்னல் தாக்கி முப்பத்தி நான்கு வயதுடைய வாலிபர் ஒருவர்
மரணமாகியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இறந்தவர் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்திடம் ஒப்படைக்க
பட்டுள்ளது ,மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சூதாட்டத்த்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது
சூதாட்டத்த்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது
இலங்கை பம்பலப்பிட்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது செய்ய
பட்டுள்ளனர் .இவ்வாறு கைதானவர்களில் பெண்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் இவர்களிடம் இருந்து ஒரு மில்லியன் ரூபாய்கள் மற்றும் ,2,600 Yuan என்பன மீட்க
பட்டுள்ளன ,கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
பாடசாலைகளுக்கு பட்டம் பெற்ற ஆசிரியர்கள் இணைக்க கல்வி அமைச்சர் உத்தரவு
பாடசாலைகளுக்கு பட்டம் பெற்ற ஆசிரியர்கள் இணைக்க கல்வி அமைச்சர் உத்தரவு
இலங்கையில் தேசிய அளவில் பாட சாலைகளுக்கு பட்ட படிப்பை முடித்து காத்திருக்கும்
ஆசிரியர்களை நியமனம் செய்ய உள்ளதாக இலங்கை கல்வி அமைச்சர் பீரீஸ் தெரிவித்துள்ளார்
இந்த நியமனம் எதிர்வரும் ஆண்டுக்குள் பூர்த்தி அடைந்து ,பாடசாலைகளில் ஆசிரியர்
பற்றாக்குறை தீர்க்க படும் என அவர் முழங்கியுள்ளார்
கொரனோ அச்சம் -இலங்கையில் 10,236 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல்
கொரனோ அச்சம் -இலங்கையில் 10,236 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல்
இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இதுவரை 101
தனிமை படுத்தல் முகாம்களில் சுமார் 10.236 பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்
இவ்வாறு தனிமை படுத்த பட்ட அனைவரையும் சிங்கள இராணுவமே பராமரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
வாக்களிக்க சைக்கிளில் வந்தத விஜய்
வாக்களிக்க சைக்கிளில் வந்தத விஜய்
பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றிருக்கலாம் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்?- மக்கள் தொடர்பு அதிகாரி விளக்கம்
வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்
நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து, நடிகர் விஜய், சைக்கிளில் புறப்பட்டார். ரசிகர்கள் கூடி விடக்கூடாது என்பதற்காக, அவருடன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் இருசக்கர வாகனங்களில் நெருக்கமாக வந்தனர்.
தனது வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் வந்தார். அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் போலீஸ் அமைத்திருந்த
தடுப்புகளையும் மீறி அருகே குழுமினர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தி, நடிகர் விஜயை உள்ளே அழைத்துச் சென்றனர். அதன் பிறகு தனது வாக்கை நடிகர் விஜய் பதிவு செய்தார்.
நடிகர் விஜய் வாக்குச் செலுத்திவிட்டு திரும்பியபோது ரசிகர்கள் அதிகளவில் முண்டியடித்ததால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
வாக்களித்த பிறகு, மீண்டும் தனது வீட்டுக்கு சைக்கிளில் செல்ல நடிகர் விஜய் சென்றார். ஆனால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி நடிகர் விஜய் வீடு
திரும்பினார். ரசிகர்கள் முண்டியடித்தபடி செல்பி எடுப்பதற்காக ஓடி வந்ததால், கடும் சிரமத்துக்கு இடையே தடுமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை அந்த நிர்வாகி ஓட்டினார்
நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், அதுகுறித்து பல்வேறு கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.
பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றிருக்கலாம் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பு கூறும்போது நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம் என கூறினார்.
ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வதால் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததற்கு எவ்வித அரசியல் காரணங்களும் இல்லை என நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ் விளக்கம் அளித்து உள்ளார்.
வாக்குச்சாவடி மையம் மிக அருகில் இருந்ததால் சைக்கிளில் வந்தார் விஜய். நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என கூறினார்.
இராணுவ முகாம் அருகில் துப்பாக்கி சண்டை இருவர் காயம்
இராணுவ முகாம் அருகில் துப்பாக்கி சண்டை இருவர் காயம்
அமெரிக்காவில் Fort Detrick in Frederick, Maryland, பகுதியில் காலை வேளை இடம்பெற்ற துப்பாக்கி
சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர் ,கடற்படையை சேர்ந்த நபரே இந்த துப்பாக்கி சூட்டை
நடத்தியதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அப்பாவி மக்கள் 50 பேரை சுட்டு கொன்ற இராணுவம்
அப்பாவி மக்கள் 50 பேரை சுட்டு கொன்ற இராணுவம்
Sudan’s Darfur பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட வன்முறை மற்றும் ,கலவர தாக்குதலில்
சிக்கி ஐம்பதுக்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் 134 பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து அங்கு இடம்பெற்று வரும் இனமோதல்களில் சிக்கி பல்லாயிரகணக்கான சிறுபாண்மை மக்கள்; பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் -ஈரானுக்கு பொருட்களை விற்பனை செய்த செல்வந்தர் கைது
அமெரிக்காவில் -ஈரானுக்கு பொருட்களை விற்பனை செய்த செல்வந்தர் கைது
அமெரிக்காவின் சட்டவிதிகளை மீறி ஈரானுக்கு கப்பல் மூலம் பொருட்களை விற்பனை செய்த முக்கிய Mr Roseசெல்வந்தர் ஒருவரை அமெரிக்கா கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளது
இவர் மீது ஈரானுக்கு பொருட்களை விற்றமை ,பணமோசடி செய்தமை ,கள்ள சந்தையில் ஈடுபட்டமை என்பது தொடர்பில் பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்டுள்ளன
தான் ஈரானுக்கு பொருட்களை விற்கவில்லை என இவர் கூறி வருகின்றார் ,ஆனால் கிடைக்க பெற்றுள்ள
ஆதாரங்களின் பிரகாரம் குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு சுமார் 20 வருடங்கள் சிறை தண்டனை
விதிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,இவ்வாறு தமிழர் ராஜ் ராஜராதினமும் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகி சிறையில் வாடுகின்றமை குறிப்பிட தக்கது
AstraZeneca சிறுவர்களுக்கு செலுத்துவது நிறுத்தம்
AstraZeneca சிறுவர்களுக்கு செலுத்துவது நிறுத்தம்
பிரிட்டனில் AstraZeneca தடுப்பு மருந்து சிறுவர்களுக்கு செலுத்துவதற்குரிய நகர்வு முன்னெடுக்க பட்டது ,ஆனால்
இந்த மருந்தை செலுத்தி கொண்டவர்களில் பலருக்கு இரத்த உறைதல் ஏற்பட்டுள்ள நிலையில்
,தற்போது சிறுவர்களுக்கு செலுத்துவது நிறுத்த பட்டுள்ளது
மேலு பல கட்ட சோதனைகள் நடத்திய பின்னரே சிறுவர்களுக்கு செலுத்துவது தொடர்பில் அறிவிக்க படும் என தெரிவிக்க படுகிறது
A British trial of the AstraZeneca coronavirus vaccine on children has been paused while regulators assess its
possible link to blood clots, Oxford University, which helped develop the jab
யாழில் திருட ப்பட்ட 50 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் மீட்பு
யாழில் திருட ப்பட்ட 50 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் மீட்பு
கடந்த சில மாதமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த களவு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டு
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நிறுவனம், கடை, தேவாலயம் மற்றும் வீடு உள்ளடங்கலாக 7 இடங்களில் களவாடப்பட்ட உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோவின் வழிகாட்டலில், யாழ்ப்பாண பாலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி சி.ஐ. நெவில்பியந்த
தலைமையிலான குழுவினரே களவாடப்பட்ட உபகரணங்களை மீட்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பஸ் ஓட்டியசிறுவன் கைது
பஸ் ஓட்டியசிறுவன் கைது
செல்லுப்படியாகும் உரிமம் பத்திரம் இல்லாமல், 53 ஆசனங்களைக்கொண்ட பஸ்ஸொன்றை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 15 வயதான பாடசாலை மாணவனை மித்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான அந்த பஸ்ஸை, தங்களுடைய வீட்டிலிருந்து மித்தெனிய நகரத்துக்கு செலுத்திக்கொண்டு வந்தபோதே இவ்வாறு அம்மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முறை, கல்விப்பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சையில் தோற்றவிருக்கும் வயது குறைந்த ஒருவரை இவ்வாறு பஸ்ஸை செலுத்துவதற்கு அனுமதியளித்தமை தொடர்பில் பஸ்ஸின்
உரிமையாளர் எனக் கூறப்படும் தந்தையை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறையில் அடைக்க பட்ட இந்திய நபர் மரணம்
சிறையில் அடைக்க பட்ட இந்திய நபர் மரணம்
இலங்கை சிறையில் விளக்கமறியலில் வைக்க பட்டிருந்த இந்தியா நாட்டை சேர்ந்த ஒருவர்
வைத்தியசாலையில் மரணமாகியுளளார்
இவரர் சிறையில் அடைக்க பட்டதன் பின்னர் அங்கு வதைகள் இடம் பெற்று அதன் வழியாக இறந்திருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது
பிரதமர் மோடியை சந்தித்த மாதவன்
பிரதமர் மோடியை சந்தித்த மாதவன்
இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் மற்றும் நடிகர் மாதவன் இருவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
பிரதமர் மோடியை சந்தித்த மாதவன்
மோடி – மாதவன்
நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக
நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லரை பார்த்த பிரபலங்கள் பலரும் மாதவனை பாராட்டி வருகின்றனர்.
மாதவன்
இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் மற்றும் நடிகர் மாதவன் இருவரும் நேரில் சென்று சந்தித்த புகைப்படத்தை மாதவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கொலண்டில் – 73 லட்சம் பேரது விபரங்களை திருடி விற்ற கைக்கர்கள்
கொலண்டில் – 73 லட்சம் பேரது விபரங்களை திருடி விற்ற கைக்கர்கள்
நெதர்லாந்து நாட்டில் இணைய திருடார் குழு ஒன்று பிரபல
IT services to garages நிறுவனத்தில் இருந்து ,அவர்களின் வாடிக்கையாளர்களின் 73 லட்சம் ஆவணங்களை திருடியுள்ளது
இவ்வாறு திருடப் பட்ட ஆவணங்கள் கள்ள சந்தையில் விற்க முனைந்த பொழுது மேற்படி சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது
அம்ஸடர்டாமை சேர்ந்த முப்பத்தி ஐந்தாயிரம் பேரது விபரங்களும் இதில் உள்ளடக்க பட்டுள்ளது
மேற்படி திருட்டை அடுத்து அனைவருக்கும் தெரிய படுத்த பட்டு ,அவர்களின் வங்கி இலக்கங்கள்
மாற்ற பட்டுள்ளது ,குற்ற புலனாய்வு பிரிவினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பூங்காவில் உலாவியவர்கள் மீது துப்பாக்கி சூடு -ஒருவர் மாரணம் – 5 பேர் காயம்
பூங்காவில் உலாவியவர்கள் மீது துப்பாக்கி சூடு -ஒருவர் மாரணம் – 5 பேர் காயம்
அமெரிக்கா Alabama’s largest city யில் கடந்த தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ
இடத்தில ஒருவர் மரணமானார் ,மேலும் நான்கு வயது சிசு உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
32 வயதுடைய இளம் பெண்ணே மரணமாகியுள்ளார் ,மேலும் காயமடைந்தவர்களில் 4, 15, 16, 17 and 21 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதுவரை இந்த சூட்டு சம்பவத்தை மேற் கொண்ட நபர் கைது செய்யப்படவில்லை ,இந்த
தாக்குதலுக்குரிய காரணம் தெரியவவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மாறு வேடம் தரித்த பொலிஸ்-பஸ் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
மாறு வேடம் தரித்த பொலிஸ்-பஸ் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
மாறு வேடம் தரித்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இன்று (05) முதல் பயணிகள் பஸ்களில் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பஸ் சாரதிகள் விடும் தவறுகளை குறித்த அதிகாரி விழிப்புடன் கண்கானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விசேடமாக அதிக வேகம், போக்குவரத்தின் போது கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தல் மற்றும் ஏனைய வீதி போக்குவரத்து விதிகளை மீறுகின்றமை உள்ளிட்ட விடயங்களை அந்த அதிகாரி கண்காணிக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அவ்வாறு சாரதி ஒருவர் தவறு இழைப்பானாரால் அவர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 7 பேர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஐவர் மோட்டார் வண்டி செலுத்துனர்கள் என்பதுடன், ஒருவர் பதசாரி எனவும் மற்றையவர் அண்மையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

முககாவசம் அணியாத 11 பேர் கைது – போலீஸ் வேட்டை
முககாவசம் அணியாத 11 பேர் கைது – போலீஸ் வேட்டை
இலங்கை பதுளை பகுதியில் நிகழ் கால கொரனோ விதிகளை மீறி முககாவசம் அணியாது உலவிய 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
விமான நிலைய மாலசல கூடத்திற்குள் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபா நகைகள் மீட்பு
விமான நிலைய மாலசல கூடத்திற்குள் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபா நகைகள் மீட்பு
இலங்கை கட்டுநாயாக்க விமான நிலையத்தில் உள்ள கழிவறை பகுதிக்குள் கைவிட பட்ட
நிலையில் சுமார் ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மீட்க பட்டுள்ளன
இவ்வாறு மீட்க பட்ட நகைகள் அரச உடமையாக்க பட்டுள்ளது
லெபனானில் காணாமல் போன 3 சகோதரிகள் சிரியா கடலில் மீட்பு
லெபனானில் காணாமல் போன 3 சகோதரிகள் சிரியா கடலில் மீட்பு
;லெபனானில் காணமல் போன மூன்று சகோதரிகள் சிரியாவின் கடற்கரையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் ,
இவர்கள் கடலுக்குள் மூழ்கிய நிலையில் இறந்த நிலையில் சிரியாவில் சடலங்களாக கரை ஒதுங்கியதாக தெரிவிக்க படுகிறது
இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன






