அமெரிக்காவில் -ஈரானுக்கு பொருட்களை விற்பனை செய்த செல்வந்தர் கைது

Spread the love

அமெரிக்காவில் -ஈரானுக்கு பொருட்களை விற்பனை செய்த செல்வந்தர் கைது

அமெரிக்காவின் சட்டவிதிகளை மீறி ஈரானுக்கு கப்பல் மூலம் பொருட்களை விற்பனை செய்த முக்கிய Mr Roseசெல்வந்தர் ஒருவரை அமெரிக்கா கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளது

இவர் மீது ஈரானுக்கு பொருட்களை விற்றமை ,பணமோசடி செய்தமை ,கள்ள சந்தையில் ஈடுபட்டமை என்பது தொடர்பில் பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்டுள்ளன

தான் ஈரானுக்கு பொருட்களை விற்கவில்லை என இவர் கூறி வருகின்றார் ,ஆனால் கிடைக்க பெற்றுள்ள

ஆதாரங்களின் பிரகாரம் குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு சுமார் 20 வருடங்கள் சிறை தண்டனை

விதிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,இவ்வாறு தமிழர் ராஜ் ராஜராதினமும் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகி சிறையில் வாடுகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *