Posted in Uncategorized

மின்னல் தாக்கி ஒருவர் மரணம் – பீதியில் மக்கள்

மின்னல் தாக்கி ஒருவர் மரணம் – பீதியில் மக்கள்

இலங்கை மாத்தறை பகுதியில் மின்னல் தாக்கி முப்பத்தி நான்கு வயதுடைய வாலிபர் ஒருவர்

மரணமாகியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இறந்தவர் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்திடம் ஒப்படைக்க

பட்டுள்ளது ,மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது