Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
விமான நிறுவன வங்கி கணக்கில் இருந்து மாயமான 2 மில்லியன்
விமான நிறுவன வங்கி கணக்கில் இருந்து மாயமான 2 மில்லியன்
டப்பிலினை தலமாக கொண்டு இயங்கு வரும் சீனா விமான லீசிங் நிறுவனம்
ஒன்றின் வாங்கி கணக்கில் இருந்து சுமாரா இரண்டு மில்லியன் டொலர்கள் மாயமானது
வாங்கி மோசடியாளர்கள் இணையத்தை கைக்கிங் புரிந்து அதன் ஊடக இந்த பணத்தை காங் காங்கிற்கு மாற்றியுள்ளனர்
மேற்படி பணம் காணாமல் போன சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய
நிலையில் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இவ்வாறு பெரும் தொகையில் பணம் திருட்டு போனது குறித்த நிறுவனத்தை
அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,இது தொடர்பான நீதி விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன
லெபனான் கைகளில் ஈரான் ஏவுகணைகள் – பதறும் ஐநா ,இஸ்ரேல்
லெபனான் கைகளில் ஈரான் ஏவுகணைகள் – பதறும் ஐநா ,இஸ்ரேல்
ஈரான் நாட்டின் முக்கிய தலைகளை மர்ம கொலைகள் மூலம் கொன்று
அழிப்பதால் அந்த நாட்டின் மூளைகளை அழித்துவிட்டு நாட்டை தமது
கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என இஸ்ரேல் கணக்கு போட்டு
நடக்க ,அதற்கு முதுகில் அடித்தால் போல அதன் எல்லை நாடுகளில் உள்ள
லெபனான் போராளிகள் கைகளில் ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகள்
சென்றடைந்துள்ளது ,என ஐநாவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்
இது நாடுகளின் சட்டங்களை மீறிய கொடும் செயல் என அவர் தெரிவித்துள்ளார் ,
.ஆனால் இஸ்ரேல் புரியம் படுகொலைகள் தொடர்பாக அவர் வாயை திறக்கவில்லை
தமது பழிவாங்கும் தாக்குதல் தொடரும் என ஈரான் அறிவித்த நிலையில்
இந்த ஏவுகணைகள் சென்றடைந்துள்ளது இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
பிரிட்டன் கடலப்பரப்பில் கடற்படை ரோந்து காவல் அதிகரிப்பு
பிரிட்டன் கடலப்பரப்பில் கடற்படை ரோந்து காவல் அதிகரிப்பு
பிரிட்டன் ஐரோப்பாவுடன் இருந்து விலகும் நிலையில் தமது கடல்பரப்பை
பாதுக்காக்கும் நோக்குடன் தற்பொழுது பிரித்தானிய
கடற்படையினர் எல்லையோரங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
எதிரிகள் நுழைந்து விடாது பாதுகாக்கவும் ,மற்றும் அகதிகள்
வரவை தடுக்கவும் இந்த பாதுகாப்பபு பணி தீவிர படுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இஸ்ரேல் எல்லையில் பெரும் ஆயுத குவியல் கண்டு பிடிப்பு – அதிர்ச்சியில் இஸ்ரேல்
இஸ்ரேல் எல்லையில் பெரும் ஆயுத குவியல் கண்டு பிடிப்பு – அதிர்ச்சியில் இஸ்ரேல்
சிரியா லெபனானை இணைக்கு இஸ்ரேல் எல்லை அருகே மிக
பெரும் ஆயுத குவியல் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது என இஸ்ரேல் அறிவித்துள்ளது
மேற்படி ஆயுதங்கள் எங்கிருந்து இங்கு எடுத்து வரப்பட்டன ,இது எதற்கு இங்கு சேமித்து வைக்க பட்டன என்பது தொடர்பிலான
விசாரணைகளை தமது உளவுத்துறை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது
பல்வேறு நாடுகளின் எதிரிகளை கொன்று குவித்து தமது ஆதிக்கத்தை செலுத்தி வரும் இஸ்ரேல் , ஈரானுக்கு இடையில் பலத்த
முறுகல் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த ஆயுத குவியல்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளமை இங்கே சுட்டி கட்ட தக்கது
மத்திய கடலில் அமெரிக்கா ,நேட்டோவுடன் இணைந்து உக்கிரேன் போர் பயிற்சி – கொதிக்கும் ரசியா
மத்திய கடலில் அமெரிக்கா ,நேட்டோவுடன் இணைந்து உக்கிரேன் போர் பயிற்சி – கொதிக்கும் ரசியா
ரஷியாவில் இருந்து பிரிந்த உக்கிரேன் தற்பொழுது அமெரிக்காவுடன் இணைந்து மத்திய தரைக்கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது
நேட்டோ படைகள் மேற்கொள்ளும் இந்த பயிற்சியில் அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளது
மேற்படி சம்பவங்கள் ரசியாவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
ஒரு சிகரெட் புகைத்து முடிப்பதற்குள்; உகிரேன் ரஷியா படைகள் யுத்தம் இல்லாது ஆக்கிரமித்து தமது நாட்டுடன் இணைத்து விடும் வல்லமை கொண்டுள்ளது
அவ்வாறு இருந்தும் உக்கிரேன் இந்த ஆத்திரம் மூட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

இஸ்ரேல் எல்லையில் இராணுவம் குவிப்பு – ஈரான் தாக்கலாம் என அச்சம்
இஸ்ரேல் எல்லையில் இராணுவம் குவிப்பு – ஈரான் தாக்கலாம் என அச்சம்
ஈரானின் அணு சக்தி விஞ்ஞானியை இஸ்ரேல் திட்டமிட்டு படுகொலை
புரிந்தது ,இதனை அடுத்து தற்பொழுது ஈரான் ஆதரவு படைகள் தமது பழிவாங்கும்
தாக்குதல்களை இஸ்ரேல் மீது நடத்த கூடும் என்ற நிலையில் தற்போது
எல்லை பகுதியில் இராணுவம் குவிக்க பட்டுள்ளதுடன் தீவிர கண்காணிப்பு இடம்பெற்று வருகிறது
இவ்வாறான சம்பவங்கள் நாடுகளுக்கு இடையில் பெரும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..?
அமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..?
அமெரிக்காவில் தங்கி ரீசேர்ச் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
சுமார் ஆயிரம் சீனத்தவர்கள் அந்த நாட்டில் இருந்து அவசரமாக வெளியேறியுள்ளனர்
கொரனோ நோயினை சீனாவே உருவாக்கி அமெரிக்கா அவல்லாதிக்கத்தை
வீழ்த்தி தான் வல்லரசாக வலம் வர சாதி செய்தது என்ற குற்ற சாட்டு எழுந்து
வரும் நிலையில் ,இவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இவர்கள் வெளியேற்றத்தின் பின்னால் சீனா ஏதோ ஒன்றை செய்திட
தயாராகி வருவதனை மேற்படி விடயங்கள் உணர்துகின்றன
அது என்ன என்பது விரைவில் தெரியவரும் எனலாம்
இஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..?
இஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..?
ஈரானின் அணுசக்தி விஞ்ஞானியை இஸ்ரேல் உளவுத்துறை திட்டமிட்டு
படுகொலை செய்தது ,இதனை இஸ்ரேல் உளவுத்துறை செய்துள்ளதாக்கி ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது
இதனை அடுத்து ஈரான் வெளியாக உளவுத்துறையால் இஸ்ரேல் நாட்டின்
முக்கிய உளவுத்துறை தலைவர் மற்றும் சில முக்கியஸ்தர்கள் குறிவைக்க
பட்டுள்ளனர் ,இவர்கள் சோலைமானியை படுகொலை புரிந்த எயன்சியை
கொன்றது போன்று ஈரான் படுகொலை செய்யுமா என்பதேஇன்றுள்ள கேள்வியாகும்
எனினும் இஸ்ரேலுக்கு முறையான பாடத்தை ஈரான் இம்முறை வழங்க
தயாராகி வருகிறது ,பழிவாங்கும் தாக்குதல்கள் இஸ்ரேல் மீது விரைவில் நடக்கும் என எதிர்பார்க்க படுகிறது
ஈரானின் முக்கிய தளபதி படுகொலை – இஸ்ரேல் தாக்குதல் வெற்றி
ஈரானின் முக்கிய தளபதி படுகொலை – இஸ்ரேல் தாக்குதல் வெற்றி
இஸ்ரேலில் அணு சக்தி விஞ்ஞானியை படுகொலை செய்த மறுநாள் நாள்
ஈரான் சிரியா எல்லை பகுதியில் ஆயுதங்களை காவிய படி சென்ற ஈரானின்
புரட்சி காவல் படையின் முக்கிய முது நிலை தளபதி மற்றும் அவரது
முக்கிய சகாக்கள் விமான தாக்குதல் மூலம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக ஈராக் அறிவித்துள்ளது
இஸ்ரேலின் நீண்ட துல்லிய திட்டமிடலில், ஈரானின் முக்கிய தகளபதியாக்களை
இலக்கு வைத்து [படுகொலை செய்து வருகிறது
தமக்கு எதிராக ஈரான் பெரும் நாசகார தாக்குதல்களை நடத்த
கூடும் என்ற நிலையில் இஸ்ரேல் இவ்விதமான தாக்குதல்களை தவிர படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
ஈரான் விஞ்ஞானியை கொன்றது இஸ்ரேல் – கொதிக்கும் ஈரான்
ஈரான் விஞ்ஞானியை கொன்றது இஸ்ரேல் – கொதிக்கும் ஈரான்
ஈரான் நாட்டின் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வந்த மிக முக்கிய விஞ்ஞானியை
ரிமோர்ட் கொன்றால் மூலம் லொறிக்குள் வெடி பொருளை நிரப்பி வெடிக்க வைத்துள்ளனர்
லொறிக்குள் குண்டுகள் நிரப்பப்பட்டு வெடிக்க வைத்ததுடன் அதே சமவேளை துப்பாக்கி பிரயோகமும் நடத்த பட்டுள்ளது
மேற்படி தாக்குதலை நடத்திவிட்டு ஆயுத தாரிகள் தப்பித்து சென்றுள்ளனர்
இஸ்ரேலினால் மிகவும் நேர்த்தியாக பயிற்றுவிக்க பட்ட வெளியாக புலனாய்வு துறையினரே இந்த கொலையினை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது
இதற்க்கு பின்னர் ஈரான் என்ன செய்ய போகிறது ..? இதுவே இன்றைய கேள்வியாகும் ..!
பிட்கொயின் செல்வந்தராக மாறிட அறிய சந்தர்ப்பம் – இதோ விபரம்
பிட்கொயின் செல்வந்தராக மாறிட அறிய சந்தர்ப்பம் – இதோ விபரம்
உலக பங்கு சந்தையின் முன்னோடியாக விளங்குவது பிட் கொயின் ஆகும் .இது தற்போது அதிக உச்ச நிலையில் உள்ளது
அதாவது டபிள் டாப் நிலையில் உள்ளது அவ்விதம் எனின் அது சோல்டர் பட்டன் ஆகும் ,அதன் மறு வடிவ வெளிப்பாடு அதிக வீழ்ச்சி
நிலைக்கு செல்ல போகிறது என்பதை இப்பொழுதே தெரிவித்து கொள்கிறது
வியாபாரிகள் ஏறிவிட்டது மேலும் எகிறும் என்கிற கதைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர்
இருபது அல்லது இருபத்தி ஒன்று செல்லும் வாய்ப்பு உள்ளது அதன்
பின்னர் அது 17 பின்னர் 14 அதன் பின்னர் 11 ஆயிரத்தை நோக்கி வீழ்ச்சிக்கு செல்லும்
மேலே சொன்ன உச்சம் ஏறியதும் விற்று அதிக இலாபத்தை சம்பாதியுங்கள் .மிக கவனமாக செயல் பட்டால் அதிகம் இலாபத்த்தை தட்டி பறிக்கலாம்
இவை இம்மாத இறுதி முதல் வரும் மதம் 20 ஆம் திகதிக்குள் அல்லது தை மாத இறுதிக்குள் பெரும் உச்சம் மற்றும் சரிவை வெளிப்படுத்தும்
எனவே இது அதிக உச்சத்தில் உள்ளது ,சாட் தெளிவாக உள்ளது குறிப்பிட தக்கது .சொல்வது நாம் தீர்மானிப்பது நீங்கள் – வன்னி மைந்தன் –

பிரிட்டனில் டிசம்பர் 2 லொக்டவுன் முடிவுக்கு வருகிறது
பிரிட்டனில் டிசம்பர் 2 லொக்டவுன் முடிவுக்கு வருகிறது
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் வைரஸ் பரவல் காரணமாக உயிரிழப்பு அதிகரித்தது ,ஆனல் தற்போது அதன் உயிர்
பலி எண்ணிக்கை குறைந்ததை அடுத்து தற்பொழுது
டிசம்பர் இரண்டாம் திகதியுடன் லொக்கடவுன் முழுமையாக நீக்க
பட்டு பிரிட்டன் வழமை போன்று இயல்பு நிலைக்கு திரும்பும் என நிபுணர் குழு ஒன்று தெரிவித்துள்ளது
தமது பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு இவ்விதம் செய்கிறது என்ற குற்ற சாட்டு ஒருபுறம் ,மறுபுறம் கொரனோ ஊசி வெளியிட
பட்ட நிலையில் இந்த லக்கடவுன் மீள நீக்கும் நிலைக்கு அரசு செல்கிறது என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது
பிரிட்டன் ஸ்கொட்லாந்து எல்லைகள் அடித்து பூட்டு – மீறினால் தண்டம்
பிரிட்டன் ஸ்கொட்லாந்து எல்லைகள் அடித்து பூட்டு – மீறினால் தண்டம்
பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் இரண்டாம்
அலை தொடர்பாக ஸ்கொட்லாந்து
அரசு தமது western and central Scotland பகுதிக்குள் உள்ளடங்கும் 11
கவுன்சில்கள் நான்காம் இலக்கம் தடை நிலை பிரகடன படுத்த பட்டுள்ளது
இதனால் இந்த எல்லைகளுக்குள் யாரையும் நுழைய கூடாது ,அவ்வாறு
நுழைந்தால் தண்டம் அறவிட படுவதுடன் அது கிரிமினல் குற்றம் ஆகும் என தெரிவிக்க பட்டுள்ளது
மேற்படி தடை எதிர் வரும் டிசம்பர் மாதம் வரை தொடரும் என அறிவிக்க பட்டுள்ளது
குடிவரவு அமைச்சர் பட்டேலுக்கு ஆப்பு வைத்த பிரதமர் – குற்றங்கள் விசாரணை
குடிவரவு அமைச்சர் பட்டேலுக்கு ஆப்பு வைத்த பிரதமர் – குற்றங்கள் விசாரணை
பிரிட்டன் குடியகல்வு குடிவரவு அமைச்சராக விளங்கியவர் இந்தியாவை சேர்ந்த பட்டேல் ஆகும்
இவர் இந்த அமைச்சு பதவியை ஏற்றதன் பின்னர் அங்கு பணிபுரிந்த ஊழியர்களை
வார்த்தைகளினால் காய படுத்தி ,அவமரியாதை செய்ததான புகார்கள்
முன் வைக்க பட்ட நிலையில் இது தொடர்பான உடனடி விசாரணைக்கு பிரதமர் ஜோன்சன் உத்தரவிட்டார்
இதனால் தற்போது இவரது குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்ற
வண்ணம் உள்ளது ,இவர் மீது சுமத்த பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்க பட்டால் அவர் சிறை செல்லும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
குறித்த அமைச்சு பதவியை இவர் ஏற்றதன் பின்னர் அகதிகளை லண்டனில்
இருந்து ஆயிரம் மைல் தொலைவில் உள்ள தனி தீவு ஒன்றில் அடைத்து
வைக்க தீவிர முயற்சிகளை மேற் கொண்டு வந்தார் ,இவரது இந்த நகர்வுக்கு மனித உரிமை அமைப்புக்கள் கடும் கணடனம் தெரிவித்தனர்
இவரே ஒரு வெளிநாட்டவர் என்பதை மறந்து இவ்விதமான செயல் பாட்டை
செயல்படுத்த முனைந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பி வந்தமை குறிப்பிட தக்கது
பைடன் கற்பழித்து விட்டார் பர பரப்பை கிளப்பிய பெண்
பைடன் கற்பழித்து விட்டார் பர பரப்பை கிளப்பிய பெண்
அமெரிக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்ய பட்டுள்ள ஜோ பைடன்
தன்னை கற்பழித்து விட்டதாக பெண் ஒருவர் பர பரப்பை கிளப்பியுள்ளார்
சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் நடந்த மேற்படி விடயத்தை தற்போது
அவர் கிளறியுள்ளார் .
இவரது இந்த பேசிகள் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது
தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து டிரம்ப் அடம் பிடித்து வரும்
நிலையில் இந்த பெண் கிளப்பியுள்ள இந்த திடீர் பூகம்பம் பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது
அவர் கூப்பிடும் பொழுது தூக்கி கொண்டு போவது பின்னர் அங்க பிடித்தார்
,இங்க கிள்ளினார் என கூறுவது இதுவே இந்த பெண்கள் கேவலமான நிலையாச்சு ,
அரசியலில் இதெல்லாம் சகாயமப்பா
இந்தியா ஏவுகணை சோதனை வெற்றி – அதிர்ச்சியில் சீனா,பாகிஸ்தான்
இந்தியா ஏவுகணை சோதனை வெற்றி – அதிர்ச்சியில் சீனா,பாகிஸ்தான்
இந்தியா சீனாவுக்கு இடையில் எல்லையில் போர் மூண்டு பதட்டம் நிலவி
வரும் வேளையில் இந்தியா குறும் தூர மற்றும் நெடுந்தூர ஏவுகணைகளை
சோதனை செய்து வருகிறது ,அவ்விதம் இன்று புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது
குறித்த ஏவுகணை திட்டமிட்டபடி தனது இலக்கை தாக்கி அழித்துள்ளதாக
இராணுவம் தெரிவித்துள்ளது ,சோதனை வெற்றியடைந்த நிலையில் சில
வாரங்களில் இராணுவத்தின் பயன்பாட்டில் குறித்த ஏவுகணை சேர்த்து கொள்ள படும் என தெரிவிக்க பட்டுள்ளது
இந்தியாவின் இந்த் சோதனை இரு முக்கிய எதிரி நாடுகளை கொதிக்க வைத்துள்ளது

கனடா மொன்றியலில் பலர் சிறை பிடிப்பு போலீசார் குவிப்பு
கனடா மொன்றியலில் பலர் சிறை பிடிப்பு போலீசார் குவிப்பு
கனடா மொன்றியலில் உள்ள நிறுவனம் ஒன்றுக்குள் பணிபுரிந்த
ஊழியர்களை மர்ம நபர்கள் ஆயுத முனையில் சிறை பிடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
குறித்த பகுதி சுற்றிவளைக்க பட்டு ஆயுத பொலிசார் குவிக்க பட்டுள்ளனர்
மேலும் அவ்விடத்திற்கு மக்கள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளதுடன்
,அங்குள்ள மக்கள் சுற்றிவளைக்க பட்டு தீவிர சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்
இந்த சம்பவத்தில் இதுவரை எவருக்கும் காயங்கள் இல்லை என
தெரிவிக்க படுகிறது ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரிய வரவில்லை.
கைபேசிகள் சைலண்டில் வைக்க பட்டுள்ளது எனவும் மக்கள் பீதியில் பதுங்கி உள்ளன
பல 12 க்கு மேற்பட்டவர்கள் இவரது சிறை பைடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
லண்டனில் புலிகளை தடை நீடிக்க இந்திய வேண்டுதல்
லண்டனில் புலிகளை தடை நீடிக்க இந்திய வேண்டுதல்
பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிக்க பட்ட தடையை
பிரிட்டன் நீதிமன்றன் விலக்கியது ,இதனால் இலங்கை அரசு பெரும்
அதிர்ச்சியில் உறைந்த திருந்தது
இந்த தடை விலக்கல் அறிவிப்பு,இந்தியா இலங்கைக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தின ,புலிகள் மீதான தடையை நீடிக்க வேண்டும் என இந்தியா
பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்க படுகிறது ,இலங்கையின்
அழுத்தத்தின் பேரில் இந்தியா இந்த விடயத்தைமேற் கொண்டு வருவதாக அந்த முக்கிய பகுதிகள் தெரிவித்துள்ளன
லண்டனில் கொரனோ வெறியாட்டம் – 595 பேர் பலி
லண்டனில் கொரனோ வெறியாட்டம் – 595 பேர் பலி
லண்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் 595 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 33,470 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவரை ஐம்பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,வரும் குளிர்காலத்தை
அடுத்து நோயின் தாக்குதல் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
லண்டனில் கட் போர்ட் பகுதியில் தமிழர் வானை திருடி சென்ற திருடர்கள்
லண்டனில் கட் போர்ட் பகுதியில் தமிழர் வானை திருடி சென்ற திருடர்கள்
லண்டன் லூசியயம் கட் போர்ட் பகுதியில் மக்டொன்லஸ் உணவாக வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்க பட்ட வெள்ளை நிற வான்
ஒன்றை திருடர்கள் உடைத்து திருடி சென்றனர் ,இதனை கவனித்த டிலிவரி செய்யுந் முஸ்லீம் அன்பர் ஒருவர் பொலிசாருக்கு தகவல்
வழங்கியுளளார் அதனை அடுத்து
விரைந்து வந்து பார்வையிட்ட போலீசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்
குறித்த வானின் உரிமையாளாருக்கு தகவல் தெரிவிக்க பட்ட நிலையில் அவர் அந்த வானை மீட்டு சென்றார்
நான்கு நாட்களாக வான் திருட்டு போனபோது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என பாதிக்க பட்டவர்கள் தெரிவித்தனர்
தமிழர்களே உங்கள் வாகனங்களில் ராக்கிங் மென்பொருளை பூட்டி வைத்தாலே உங்கள் வாகனம் எங்கு உள்ளதும் என்பதும்
அதன் அருகில் இடம்பெறும், உரையாடல்கள் யாவற்றையும் நீங்கள் கேட்க முடியும் .அதனை பொருத்தி உங்கள் வண்டிகளை பாதுகாத்து கொள்ளுங்கள்







