Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
பிரிட்டனில் போலீசார் மேலே சுடுதண்ணி ஊற்றிய பெண்
பிரிட்டனில் போலீசார் மேலே சுடுதண்ணி ஊற்றிய பெண்
பிரிட்டனில் காவல்துறை ஊழியர்கள் மீது பதின் ஐந்து வயது இளம்
பெண் ஒருவர் சுடுதண்ணி ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குற்ற செயல் ஒன்று தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொழுதே மேற்படி
அசாம்பாவிதம் இடம் பெற்றுள்ளது ,
தற்போது குற்ற செயல் புரிந்த பெண் கைது செய்ய பட்டு நீதி
விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இப்படியும் சில
பெண்கள் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்து விட்டது – பிரிட்டன் முக்கிய இராணுவ தளபதி
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்து விட்டது – பிரிட்டன் முக்கிய இராணுவ தளபதி
உலகத்தின் கொரனோவுடன் மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்து
விட்டது என பிரிட்டனின் முக்கிய இராணுவ தளபதியான General Sir Nick Carter தெரிவித்துள்ளார்
செய்தியாளர் ஒருவர் இவரை செவ்வி கண்ட பொழுது மேற்படி அதிரும் அதிரடி அறிவிப்பை அவர் தெரிவித்துள்ளார்
நாடுகள் இதனால் எதிர் நோக்கும் பிரச்சனைகள் அதனால் எழுந்துள்ள
நெருக்கடி ,அதன் ஊடாக எழப்போகும் மூன்றாம் போர் எதுவாக இருக்கும்
என்கின்ற தெளிவான முன்னோட்டத்தை அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளது ,
விரைவில் ஏதோ ஒரு நாட்டின் ஊடாக மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறது என்கின்ற செய்தி இதன் ஊடாக வெளிப்பட்டுள்ளது
ஆயுத உற்பத்திகள் மற்றும் அதன் பாவனைகள் ,அரசுகளின் நகர்வுகள்
என்பனவற்றை இவர் உருமறைத்து சொல்வதன் ஊடாக இவர் கூறுவது போன்று மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறது என்பதே பொருளாகிறது
பிரிட்டனில் அடித்துபூட்டு விதிகளை மீறிய 190 பேர் கைது -200- முதல் 10,000 தண்டம்
பிரிட்டனில் அடித்துபூட்டு விதிகளை மீறிய 190 பேர் கைது -200- முதல் 10,000 தண்டம் –
மத்திய லண்டன் பகுதியில் அரசு விதித்த அடித்து பூட்டும் விதிகளை மீறி
போராட்டத்தில் ஈடுபட்ட 190 பேர் கைது செய்ய பட்டதுடன் அனைவருக்கும் 200 முதல் தண்டம் அறவிட பட்டுள்ளது
இந்த பேரணியை ஏற்பாடு செய்த நபருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள்
தண்டம் அறவிட பட்டுள்ளது
மேலும் ,அயல் வீட்டாருடன் சென்று வாசலில் உரையாடி
கொண்டிருந்த நபர்களை அவதானித்த போலீசார் அவர்களுக்கும் தண்டம் அறவிட்டுள்ளனர்
தொடர்ந்து வீதிகளில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது
ரசிய அதிபருக்கு கொடிய நோய் – பதவி விலக தயாராகிறார்
ரசிய அதிபருக்கு கொடிய நோய் – பதவி விலக தயாராகிறார்
உலகை மிரள வைத்து வரும் கம்பீரமான தோற்றத்துடன் நடமாடும் ரசியாவின்
அசைக்க முடியாத அதிபர் புட்டீன் தற்போது நரம்பியல் நோயினால் பீடிக்க பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
இந்த நோயின் காரணமாக அவர் பேனா பிடித்து எழுதவோ ,நடக்கவோ
முடியாத நிலையில் சிக்கி தவித்து வருகிறார்
இதனால்
வரும் ஆண்டு இவர் பதவி விலக உள்ளதாக அந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன
கடந்த இருபது ஆண்டுகளாக அசைக்க முடியாத உயரத்தில் வசித்து
,உலகை ஆட்டம் காட்டி வந்த புட்டீன் இந்த விலகல் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை
விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை
விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இங்கிலாந்து மந்திரியிடம் மத்திய வெளியுறவு செயலாளர் நேரில் வலியுறுத்தினார்.
விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை
விஜய் மல்லையா, நிரவ் மோடி
லண்டன்:
இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர் விஜய்
மல்லையாவும், பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர
வியாபாரி நிரவ் மோடியும் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினர். இந்தியாவின் கோரிக்கையின் பேரில் அங்கு கைது செய்யப்பட்ட
அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இதில் ஜாமீனில் வெளியில் இருக்கும் விஜய் மல்லையாவின் சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதைப்போல லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தியாவில் கோடிக்கணக்கில் கடன் மோசடியில் ஈடுபட்ட இவர்கள் இருவரின் நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா இங்கிலாந்துக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இதை மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்சவர்தன் ஷ்ரிங்லா நேரில் சென்று கோரிக்கையாக வைத்து உள்ளார்.
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட அவர், லண்டனில் அந்த நாட்டின் பல்வேறு மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். குறிப்பாக உள்துறை செயலாளர் பிரிதி படேல், தெற்கு ஆசியாவுக்கான வெளியுறவு மந்திரி லார்டு தாரிக் அகமது ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது நிரவ் மோடி மற்றும் மல்லையாவை விரைவில் நாடு கடத்துமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் இதுகுறித்து ஷ்ரிங்லா கூறுகையில், ‘நாடு கடத்தும் விவகாரத்தில் அனைத்துவிதமான சட்டப்போராட்டங்களை முடித்துள்ள பொருளாதார குற்றவாளி மல்லையாவை விரைவில் நாடு கடத்தும் இந்தியாவின் விருப்பத்தை நாங்கள் தீவிரமாக சுட்டிக்காட்டினோம். அதைப்போல நிரவ்மோடியை நாடு கடத்துவது குறித்தும் லார்டு அகமது மற்றும் பிரிதி படேலிடம் வலியுறுத்தினோம். இதை இருவரும் மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டனர். குறிப்பாக நமது முன்னுரிமை மற்றும் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொண்டனர்’ என்று தெரிவித்தார்.
இதைத்தவிர கொரோனா தடுப்பூசி ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இங்கிலாந்து தலைவர்களுடன் ஹர்சவர்தன் ஷ்ரிங்லா பேசினார்.
அரசியல் கட்சி தொடங்கிய விஜய் – சூடாகும் தமிழகம்
அரசியல் கட்சி தொடங்கிய விஜய் – சூடாகும் தமிழகம்
இளையதளபதி நடிகர் விஜய் அவரது பெயரில் அவரது தந்தை
சந்திரசேகர் புதிய அரைசியல் கட்சி ஒன்றை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்
ரஜனி ,கமல் ,விஷால் ,என பலர் காட்சிகளை தொடங்கிய நிலையில்
விஜய் இதே ஆடு களத்தில் இப்பொழுது குதித்திருப்பது பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது
ரஜனி ,கமல் சீமானுக்கு எதிராக விஜய் களத்தில் ,அரசியலுக்கு நுழைந்ததினால்
அவரது திரைப்பயணம் பாதிக்குமா ..? காணாமல் போவாரா எதிர்காலம் தான் அந்த பதிலை சொல்ல வேண்டும்
பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள் – காலியான கடைகள்
பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள் – காலியான கடைகள்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலில் சிக்கி
பலநூறு பேர் பலியாகி வருகின்றனர்
இதனால் எதிர் வரும் வியாக்கிழமை பிரிட்டனில் பல பாகங்கள்
முழு லொக்கடவுன் அடித்து பூட்டும்
நிலைக்கு செல்கிறது
இதன் காரணமாகி பீதியடைந்த மக்கள் பொருட்களை வாங்கி குவித்து
வருகின்றனர் ,இதனால் பிரபல அங்காடிகளில் பொருட்கள் இன்றி வெறிச்சு
போயுள்ள காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

வடகொரியா அதிபரை குண்டர் என சாடிய பைடன் -எல்லோருக்கும் சேர்த்து அடிப்போம் என மிரட்டல்
வடகொரியா அதிபரை குண்டர் என சாடிய பைடன் -எல்லோருக்கும் சேர்த்து அடிப்போம் என மிரட்டல்
வட கொரியாவின் வீர தலைவர் கிங் யோங் உன் உலக நாடுகளினால்
கூர்ந்து கவனிக்க படுபவர் ,மேலும் இவரை கொலை செய்யவும் நகர்வுகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அவ்வாறே நான் இறந்தாலும் எனது மக்களும் ,நாடும் செழிப்பாக இருக்க
எங்களிடம் சிறந்த ஏவுகணைகள் உள்ளன ,இவை அணுகுண்டுகளை காவி சென்றும் தாக்கும் சக்தி வாய்ந்தவை
வட கொரியாவில் இருந்த படியே அமெரிக்காவை முற்றாக அழிக்க முடியும் என்கிறது வடகொரியா
இவ்வாறான போர்வெடித்து பறக்கும் நிலையில் தேர்தல் நடக்கிறது இதில் டிரம்ப் தோல்வி அடைந்து பைடன் வெல்வார் என்பது கணிப்பு
அப்படி வெல்ல போகும் பைடன் வடகொரியா அதிபரை குண்டர் என்கிறார் ,
அதற்கு வடகொரியா எவர் வந்தாலும் அனைவருக்கும் போட்டு தாக்குவோம் என்ற தொனியில் பதிலடி வழங்கியுள்ளது
எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதே வடகொரியா நிலைப்பாடாக உள்ளது
பிரான்சில் தேவலாய பாதர் மீது துப்பாக்கி சூடு – பொலிசார் குவிப்பு
பிரான்சில் தேவலாய பாதர் மீது துப்பாக்கி சூடு – பொலிசார் குவிப்பு
பிரான்ஸ் நாட்டின் French city of Lyon பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள்
நுழைந்த ஆயுத தாரி அங்கு ஆராதனையை நடத்தி விட்டு தேவலாயத்தை
மூடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பாதிரியார் மீது திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் .
இதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
இரண்டு நாள் இடை வெளியில் நடந்த இரண்டாவது தீவிரவாத
தாக்குதல் இதுவென்பதும் குறிப்பிட தக்கது
ஏழாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவம் வீதிகளில் குவிக்க பட்டுள்ள பொழுதும்
அவர்களுக்கு தண்ணி காட்டி விட்டு இந்த கொலை வெறி தாக்குதல் நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

கொரனோவால் முடங்கிய பிரிட்டன் – குழப்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்
கொரனோவால் முடங்கிய பிரிட்டன் – குழப்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்
பிரிட்டன் நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ நோயின் பரவலை
அடுத்து
தற்போது புதிய லொக்கடவுன் அறிவிப்பு வெளியாகியுள்ளது
அதில் கீழ் வரும்மாறு தெரிவிக்க பட்டுள்ளது ,எதிர்வரும் வியாழன் முதல்
டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி வரை ,அதாவது ஒருமாத காலம் நீடிப்பு ,இந்த கால எல்லை மீள சூழ்நிலைகளுக்கு ஏற்ப அறிவிக்க படும் என்பதாகும்
England’s latest lockdown
Comes into effect on November 5, with plans to ease on December 2
The lockdown is for England, not all of Great Britain
English people are to stay home except for education, work, exercise, medical reasons, essential shopping or to provide care
Pubs, clubs, cafes and restaurants closed, but takeaway available
Essential shops, like grocery stores, remain open
Schools and universities remain open, with parents urged to send their kids
Gyms will close, but outdoor exercise is allowed
ஐரோப்ப்பா முடக்க பட்ட நிலையில் இந்த முடக்கம் அறிவிக்க பட்டுள்ள பொழுதும் ,இது வெறும் வார்த்தையில் ஒன்றாக பார்க்க படுகிறது
பாடசாலைகள் நடத்த படும் எனவும் பிள்ளைகளை அனுப்ப வேண்டும்
என அறிவிக்க பட்டுள்ளது ,நோயானது பரவுகிறது மக்கள் வீட்டுக்குள்
இருங்கள் என கூறிய இதே ஜோன்சன் மறுபு றத்தே பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புங்கள் என்கிறார்
உணவகங்கள் டேக்கவே மட்டும் என்கிறார் ,பலசரக்கு கடைகள் ,மருந்தகங்கள்
திறக்க படும் என்கிறார் ,அப்படி என்றால் பிரிட்டன் முழு லொக்கடவுன் என எவ்விதம் சொல்வது
மக்கள் அதிக நட மாட்டங்கள் கட்டு படுத்த படுகின்றன என்பதே சிறந்த
ஒன்றாகும் ,இம்முறையும் பிரிட்டனில் ஆசியா நாட்டவர்கள் ,கறுப்பினத்தவர்களே
அதிகம் கொரனோ என்ற போர்வையில் கொலை செய்ய பட போகின்றனர் என்பதே நடப்பாகும்
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கா இராணுவம் – டிரம்ப் தடலடி அறிவிப்பு – தேர்தல் நாடகமா ..?
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கா இராணுவம் – டிரம்ப் தடலடி அறிவிப்பு – தேர்தல் நாடகமா ..?
ஆப் கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா துருப்புக்கள் அங்கிருந்து
எதிர்வரும் நத்தார் தினத்திற்கு முன்னதாக தமது வீடுகளுக்கு
திரும்புவார்கள் என் ஆளும் ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார் .
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக தேர்தலில் வழங்க பட்ட
வாக்குறுதியின் இம்முறை அவர் மீள தெரிவித்து தேர்தல் நாடகத்தை நடத்தி முடித்துள்ளார்
அனைத்து படைகளும் அந்த மண்ணில் இருந்து முற்றாக விலக்க என
இப்பொழுது தடலடியாக டிரம்ப் அறிவிக்க காரணம் வெற்றி பெறுதலின் உள்நோக்கம் என எதிர் பார்க்க படுகிறது
அமெரிக்கா தேர்தல் வாக்கு பெட்டிக்குள் புகுந்த ஈரான் கைக்கார்கள் – டிரம்புக்கு ஆப்பு
அமெரிக்கா தேர்தல் வாக்கு பெட்டிக்குள் புகுந்த ஈரான் கைக்கார்கள் – டிரம்புக்கு ஆப்பு
அமெரிக்காவை எதிர் வரும் மூன்றாம் திகதி இடம் பெற உள்ள தேர்தலில்
டிரம்ப் பலத்த தோல்வியை சந்திப்பார் என ஆருடம் வெளியிட பட்டுள்ள
நிலையில் ,டிரம்புக்கு நெத்தியடி வழங்கும் முகமாக ஈரானிய கைக்கர்கள்
வாக்கு பெட்டிகளுக்குள் புகுந்துள்ளதாக அமெரிக்கா பர பரப்பாக தெரிவித்துள்ளது
பல்லாயிரம் மக்களுக்கு மின் அஞ்சல் மூலம் அவர்கள் விபரங்களை பெற்றுள்ள
ஈரானிய கைக்கர்கள் அதன் ஊடக வாக்கு பெட்டிகளுக்குள் நுளைந்து
தமது வாக்குகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்துள்ளது
காலம் கடந்த நிலையியல் அமெரிக்கா உளவுத்துறைக்கு இந்த விடயம் சிக்கியுள்ளது ,மூன்றாம்
திகதியின் பின்னர் ஈரான் என்ன செய்தது என்பதை அமெரிக்கா வெளிப்டையாகவே போட்டுடைக்கும் என நம்பலாம் .
சொலைமானியை கொலை செய்த டிரம்ப்பை உயிருடன் விட்டு வைப்பார்களா என்ன …?
ஈரான் எண்ணெய்களை பறித்து விற்கும் அமெரிக்கா – இது தான் கடல் கொள்ளை
ஈரான் எண்ணெய்களை பறித்து விற்கும் அமெரிக்கா – இது தான் கடல் கொள்ளை
வெனிசுவிலாவிற்கு எண்ணெய்களை ஏற்றி சென்ற ஈரான் கப்பல்களை
வழிமறித்த அமெரிக்கா போர் கப்பல்கள் அந்த கப்பல்களை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தன
,அதில் இருந்த சுமார் 1,1 மில்லியன் பெறல்களை கடத்தி சென்றது ,மேற்படி எண்ணெய்களை தாம் விற்று பணம் சம்பாதித்துள்ளது அமெரிக்கா
இந்த மகா கடல் கொள்ளை தான் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
உலக நாடுகளை மிரட்டி அடிபணிய வைத்து அந்த வளங்களை சுரண்டி
ஏப்பம் இடும் அமெரிக்காவுக்கு ஈரான் ,வடகொரியா என்பன பெரும் சவாலாக உள்ளன ,
இவ்விதம் திருட்டு தனமாக எண்ணெய்களை விற்று ஏவுகணை
சோதனையை ஈரான் நடத்துவதாக புலுடா அறிக்கை விட்டுள்ளது அமெரிக்கா
தாங்கள் மிக பெரும் கடல் கொள்ளையர்கள் என்பது இந்த சம்பவம் மூலம் அம்பலமாகியுள்ளது குறிப்பிட தக்கது
பிரான்சில் 400,000 பேர்பலியாவர்கள் – புதிய லொக்டவுன் அதிரடி அறிவிப்பு- வெளியில் சென்றால் கைது
பிரான்சில் 400,000 பேர்பலியாவர்கள் – புதிய லொக்டவுன் அதிரடி அறிவிப்பு- வெளியில் சென்றால் கைது
பிரான்சில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து நான்கு லட்சம் மக்கள் பலியாவார்கள் என
அறிவிக்க பட்டுள்ளது ,இதனை அடுத்து பிரான்ஸ் அதிபர் கடந்த தினம் இரவு புதிய லொக் டவுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
நாளை வெள்ளி முதல் எதிர்வரும் டிசாம்பர் முதலாம் திகதி வரை December 1 புதிய முடக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது ,எனினும்
பாடசாலைகள் மற்றும் பொது விடயங்கள் வழமை போல இடம்பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது
வெளியில் நடமாடுபவர்கள் அனுமதி அடையாள பாத்திரம் எடுத்து செல்ல வேண்டும் காவல்துறை சோதனைகள் இடம்பெறும் ,மேலும்
மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என கோரப்பட்டுள்ளது
மேலும் உணவகங்கள்,பார்கள் மீளவும் அடித்து பூட்ட படுகிறது ,நாள் ஒன்றுக்கு
ஒரு மணித்தியாலம் மட்டும் ஒருவர் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிட முடியும்
உயிர் பலி நானூறை தாண்டிய நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு
வெளியாகியுள்ளது ,விரைவில் விமான நிலையங்கள் ,மற்றும் எல்லைகள் மூடப்படலாம் என எதிர்பார்க்கலாம்
ஆனால் ஐரோப்பியை எல்லைகள் அடித்து மூடப்பட்டுள்ளன

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு ஒருலட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு – 85 ஆயிரம் பலியாவர்கள் எச்சரிக்கை
பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு ஒருலட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு – 85 ஆயிரம் பலியாவர்கள் எச்சரிக்கை
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில்
இருந்து எதிர் வரும் டிசம்பர் மாத்திற்குள் எண்பத்தி ஐந்தாயிரம் பேர் பலியாவார்கள்
எனவும் தற்பொழுது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்க பட்ட வண்ணம் உள்ளனர் என தொற்று நோய் தடுப்பு நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இதனை அடுத்து எதிர்வரும் எட்டு வாரத்திற்குள் பிரிட்டன் முழு லொக் டவுன் நிலைக்கு செல்லும் என ஏதிர் பார்க்க படுகிறது
அரசு நிகழ்கால இழப்புக்களை குறைத்தே கூறி வருவதான குற்றசாட்டு
மக்கள் மன்றம், முன் வைத்து வருகிறது .
லண்டன்
அதி உயர் நோயாளர்களை கொண்ட நகரமாக மாற்றம் பெற்றுள்ளது ,
இதனை அடுத்து பாதிப்பு கூடிய கிராம பகுதிகள் வீதிகள் போக்குவரத்து
தடை செய்யப்பட்டுள்ளன ,விரைவில் சில கிராமங்கள் முற்றாக முடக்க நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்க படுகிறது
பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை – பலர் காயம் – தீவிரவாதிகள் தாக்குதல்
பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை – பலர் காயம் – தீவிரவாதிகள் தாக்குதல்
இன்று காலை ஒன்பது மணியளவில் பிரான்ஸ் Catholic church in Nice பகுதியில் உள்ள தேவாலயம்
ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீர் கத்தி வெட்டு தாக்குதலை
நடத்தினர் ,இதில் இருவர் கோரமாக கழுத்து வெட்டி படு கொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,கொலையாளி காவல்துறையிரால் கைது செய்ய பட்டுள்ளனர்
பிரபல ஊடகம் ஒன்று இஸ்லாமிய மதத்தை இழிவு படுத்தி காட்டூன்
வெளியிட்டதன் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தற்போது போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த
பட்டுள்ளது ,இது திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது

பிரிட்டனில் கொரனோவால் ஒரே நாளில் 367 பேர் பலி
பிரிட்டனில் கொரனோவால் ஒரே நாளில் 367 பேர் பலி
பிரிட்டனில் இரண்டாம் அலையாகபரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த தினம் 367 பேர் பலியாகியுள்ளனர் ,இந்த நோயின் தாக்குதலில்
சிக்கி இதுவரை சுமார் 61,000 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 54,609 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
வேகமாக பரவி வரும் இந்த நோயின் தாக்குதலின்எதிரொலியால் நான்கு மாகாணங்கள் முற்றாக அடித்து பூட்ட பட்டுள்ளன
லண்டன் மாநகரம் அதிக உச்ச நோயாளர்களை கொண்ட பகுதியாக
அறிவிக்க பட்டுள்ளது
வரும் மாத இறுதியில் முழு லோக் டவுனுக்கு பிரிட்டன் செல்ல கூடும் என தெரிவிக்க படுகிறது
லண்டனில் முக கவசம் அணியாதவரை அடித்து ரயிலுக்குள் வீசிய கும்பல்
லண்டனில் முக கவசம் அணியாதவரை அடித்து ரயிலுக்குள் வீசிய கும்பல்
பிரிட்டன் London Underground Circle line service,High Street Kensington station.
பகுதியில் ரயிலில் பயணித்த பயணிகளில் சிலர் முக கவசம் அணிய மறுத்து பயணம் செய்துள்ளனர்
இதனை அவதானித்த குழு ஒன்று அந்த நபர்கள் மீது வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர் ,திடீர் தாக்குதலை நடத்தி ரயிலுக்கு வெளியே வீசியுள்ளனர் ,
இதனால் அவரது கண்ணில் பலத்த காயமடைந்த நிலையிலும் ,உடலின்
சில பகுதிகளில் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார் .
தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
எண்ணெய் கப்பலுக்குள் ஏறிய பிரிட்டன் – பொலிஸ் – கடலில் நடந்த பரபரப்பு
எண்ணெய் கப்பலுக்குள் ஏறிய பிரிட்டன் – பொலிஸ் – கடலில் நடந்த பரபரப்பு
பிரிட்டன் ஆங்கில கால்வாய்க்குள் தரித்து நின்ற கிரேக்க நாட்டு
எண்ணெய் கப்பலுக்குள் பிரிட்டன் காவல்துறையினர் ஏறி சோதனை செய்துள்ளனர்
சந்தேகத்திற்கு இடமாக அந்த கப்பல் நடமாட்டம் இருந்தமையால் இவ்விதம்
தாம் நடந்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ள பொழுதும் காரணம் வேறு என தெரிவிக்க படுகிறது
ஈரானிய கப்பல்களை மடக்கிய பிரிட்டன் அதன் சில மதங்கள்
கழித்து இந்த கப்பலை மடக்கியுள்ளது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது
இதற்க்கு பின்னர் ஏதோ பெரும் அரசியல் ,மர்மம் புதைந்துள்ளது என்பதை அடித்து கூறலாம்

பிரான்ஸ் அதிபருக்கு மண்டை பழுது – துருக்கிய அதிபர் தாக்குதல்
பிரான்ஸ் அதிபருக்கு மண்டை பழுது – துருக்கிய அதிபர் தாக்குதல்
பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron முலீம் மக்களுக்கு எதிராக தனது நகர்வுகளை
மேற் கொண்டு வருகின்றார் ,அவர் தனி மனித சுதந்திரம் மற்றும் மதங்களுக்கு
எதிரான நிலையில் காணப்படுகிறார் ,குறிப்பாக முஸ்லீம் மதத்திற்கு எதிராக செயல் படுகிறார் .
அவர் உண்மையில் மண்டை பழுதில் உள்ளார் ,மெண்டல் செக்
பண்ண வேண்டும் என துருக்கிய அதிபர் காரசாரமாக தெரிவித்துள்ளார்
ஐரோப்பிய யூனியன் துருக்கிய இராணுவம் சிரியவாயில் இருந்து விலக
வேண்டும் என கடும் உத்தரவு பிறப்பிக்க பட்ட பின்புலத்தில் பிரான்ஸ் உள்ளதே இந்த தாக்குதலுக்கு காரணமாக அமைந்துள்ளது
துருக்கியின் ஒரு மகிந்த ராஜ்பக்சாவே எடகோன் என்பது குறிப்பிட தக்கது






