லண்டனில் கொரனோ வெறியாட்டம் – 595 பேர் பலி

Spread the love

லண்டனில் கொரனோ வெறியாட்டம் – 595 பேர் பலி

லண்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ

வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் 595 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 33,470 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதுவரை ஐம்பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,வரும் குளிர்காலத்தை

அடுத்து நோயின் தாக்குதல் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

Author: நலன் விரும்பி

Leave a Reply