லெபனான் கைகளில் ஈரான் ஏவுகணைகள் – பதறும் ஐநா ,இஸ்ரேல்

Spread the love

லெபனான் கைகளில் ஈரான் ஏவுகணைகள் – பதறும் ஐநா ,இஸ்ரேல்

ஈரான் நாட்டின் முக்கிய தலைகளை மர்ம கொலைகள் மூலம் கொன்று

அழிப்பதால் அந்த நாட்டின் மூளைகளை அழித்துவிட்டு நாட்டை தமது

கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என இஸ்ரேல் கணக்கு போட்டு

நடக்க ,அதற்கு முதுகில் அடித்தால் போல அதன் எல்லை நாடுகளில் உள்ள

லெபனான் போராளிகள் கைகளில் ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகள்

சென்றடைந்துள்ளது ,என ஐநாவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்

இது நாடுகளின் சட்டங்களை மீறிய கொடும் செயல் என அவர் தெரிவித்துள்ளார் ,

.ஆனால் இஸ்ரேல் புரியம் படுகொலைகள் தொடர்பாக அவர் வாயை திறக்கவில்லை

தமது பழிவாங்கும் தாக்குதல் தொடரும் என ஈரான் அறிவித்த நிலையில்

இந்த ஏவுகணைகள் சென்றடைந்துள்ளது இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *