லண்டனில் புலிகளை தடை நீடிக்க இந்திய வேண்டுதல்

Spread the love

லண்டனில் புலிகளை தடை நீடிக்க இந்திய வேண்டுதல்

பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிக்க பட்ட தடையை

பிரிட்டன் நீதிமன்றன் விலக்கியது ,இதனால் இலங்கை அரசு பெரும்

அதிர்ச்சியில் உறைந்த திருந்தது

இந்த தடை விலக்கல் அறிவிப்பு,இந்தியா இலங்கைக்கு அதிர்ச்சியை

ஏற்படுத்தின ,புலிகள் மீதான தடையை நீடிக்க வேண்டும் என இந்தியா

பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்க படுகிறது ,இலங்கையின்

அழுத்தத்தின் பேரில் இந்தியா இந்த விடயத்தைமேற் கொண்டு வருவதாக அந்த முக்கிய பகுதிகள் தெரிவித்துள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *