பிரிட்டனில் டிசம்பர் 2 லொக்டவுன் முடிவுக்கு வருகிறது

Spread the love

பிரிட்டனில் டிசம்பர் 2 லொக்டவுன் முடிவுக்கு வருகிறது

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் வைரஸ் பரவல் காரணமாக உயிரிழப்பு அதிகரித்தது ,ஆனல் தற்போது அதன் உயிர்

பலி எண்ணிக்கை குறைந்ததை அடுத்து தற்பொழுது


டிசம்பர் இரண்டாம் திகதியுடன் லொக்கடவுன் முழுமையாக நீக்க

பட்டு பிரிட்டன் வழமை போன்று இயல்பு நிலைக்கு திரும்பும் என நிபுணர் குழு ஒன்று தெரிவித்துள்ளது

தமது பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு இவ்விதம் செய்கிறது என்ற குற்ற சாட்டு ஒருபுறம் ,மறுபுறம் கொரனோ ஊசி வெளியிட

பட்ட நிலையில் இந்த லக்கடவுன் மீள நீக்கும் நிலைக்கு அரசு செல்கிறது என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது

Leave a Reply