ஈரான் ஏவுகணை தாக்குதல் எரியும் சவூதி தொழில் சாலைகள்
Posted in உலக செய்திகள்

ஈரான் ஏவுகணை தாக்குதல் எரியும் சவூதி தொழில் சாலைகள்

ஈரான் ஏவுகணை தாக்குதல் எரியும் சவூதி தொழில் சாலைகள்

ஈரான் ஏவுகணை தாக்குதல் எரியும் சவூதி தொழில் சாலைகள் ,ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு சவூதி அரேபியாவின் ஜுபைல் தொழில்துறை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது

கிழக்குப் பகுதியை நோக்கி ஏவப்பட்ட ஏழு பாலிஸ்டிக் ஏவுகணை

கிழக்குப் பகுதியை நோக்கி ஏவப்பட்ட ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாக சவூதி அரேபியாவின்

பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததை அடுத்து, திங்களன்று ஜுபைல் தொழில்துறை நகரில் தீ விபத்து ஏற்பட்டது.

அமைச்சகத்தின்படி, இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதல்கள் எரிசக்தி ஆலைகளுக்கு அருகில் விழுந்தன.

ஜுபைல், உலகின் மிகப்பெரிய தொழில்துறை நகரங்களில் ஒன்றாகும். இது எஃகு, பெட்ரோல், பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் இரசாயன உரங்களை உற்பத்தி செய்கிறது.

சவூதி அரம்கோ, சாபிக் மற்றும் சதாரா கெமிக்கல் கம்பெனி போன்ற உலகளாவிய பெரும் நிறுவனங்களின் முக்கிய ஆலைகள் இங்கு அமைந்துள்ளன.

தொழில்துறை மையம்

இந்தத் தொழில்துறை மையம், உலகின் மொத்த பெட்ரோலிய வேதிப்பொருள் உற்பத்தியில் சுமார் ஏழு சதவீதத்தை உற்பத்தி செய்கிறது மற்றும் சவூதி

அரேபியாவின் எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்களிக்கிறது. மேலும், இது நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 85 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

ஈரான் ஏவுகணை அடியில் எரியும் இஸ்ரேல் நகரங்கள் படங்கள் உள்ளே
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ்

ஈரான் ஏவுகணை அடியில் எரியும் இஸ்ரேல் நகரங்கள் படங்கள் உள்ளே

ஈரான் ஏவுகணை அடியில் எரியும் இஸ்ரேல் நகரங்கள் படங்கள் உள்ளே

ஈரான் ஏவுகணை அடியில் எரியும் இஸ்ரேல் நகரங்கள் படங்கள் உள்ளே இணைக்க பட்டுள்ளன .

இஸ்ரேல் தலைநகர் டெல் அவி மற்றும் ,கைபா துறைமுக பகுதியை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் இஸ்ரேல் பலமான சேதங்களை சந்தித்துள்ளன .

இஸ்ரேல் பத்து மாடி கட்டடங்கள்

இந்த தாக்குதலில் தற்போது இஸ்ரேல் பத்து மாடி கட்டடங்கள் டசினுக்கு மேற்பட்டவை முற்றாக அழிந்துள்ளன .

அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த ஆடம்பர கார்கள் தீயில் எரிகின்றன .
இந்த தாக்குதலில் 25 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது .

இஸ்ரேல் அமெரிக்காவை அடித்து நொறுக்கிய ஈரான் ஏவுகணை
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

இஸ்ரேல் அமெரிக்காவை அடித்து நொறுக்கிய ஈரான் ஏவுகணை

இஸ்ரேல் அமெரிக்காவை அடித்து நொறுக்கிய ஈரான் ஏவுகணை

இஸ்ரேல் அமெரிக்காவை அடித்து நொறுக்கிய ஈரான் ஏவுகணை ,ஐ.ஆர்.ஜி.சி. துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளைக் கொண்டு அமெரிக்க, இஸ்ரேலிய இலக்குகளைத் தாக்கியது

இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை

இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (ஐ.ஆர்.ஜி.சி.), அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக, மிகத்

துல்லியமாகத் தாக்கும் பல்வேறு ஏவுகணைகளை ஏவி, ஒரு புதிய அலை பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.

அமெரிக்க மற்றும் சியோனிச எதிரிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4’-இன் கீழ், 78-வது அலை பதிலடித்

தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஐ.ஆர்.ஜி.சி. மார்ச் 24 அன்று அதிகாலை வேளையில் அறிவித்தது.

வடக்கு கொராசான், கொராசான் ரசாவி, தெற்கு கொராசான், மற்றும் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் ஆகிய வீரமிக்க மாகாணங்களை

ஈரானின் கிழக்குப் பகுதியின் உன்னத மக்களுக்கு

உள்ளடக்கிய ஈரானின் கிழக்குப் பகுதியின் உன்னத மக்களுக்கு இந்த நடவடிக்கை அர்ப்பணிக்கப்பட்டது என்று ஐ.ஆர்.ஜி.சி. ஒரு அறிக்கையில் கூறியது.

மிக சமீபத்திய தாக்குதலில், எமாத் மற்றும் கத்ர் பல்முனை ஏவுகணைகளின் துல்லியமான தாக்குதல் திறன்களையும், போர் ட்ரோன்களையும் பயன்படுத்தி,

எய்லாட், டிமோனா மற்றும் வடக்கு டெல் அவிவ் ஆகிய இடங்களில் உள்ள இஸ்ரேலிய இலக்குகள் மீதும், அப்பகுதியில் உள்ள அமெரிக்க பயங்கரவாத

இராணுவத்தின் பல தளங்கள் மீதும் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

“வெறுக்கத்தக்க மற்றும் குழந்தைகளைக் கொல்லும் ஆக்கிரமிப்பாளர்களை” கையாள்வதற்காக, “தாக்குதலை மையமாகக் கொண்ட நடவடிக்கைகளை” மேற்கொள்வதாக ஐ.ஆர்.ஜி.சி. குறிப்பிட்டது.

ஐ.ஆர்.ஜி.சி. மற்றும் பசிஜ் படைகளின் பெரும்பாலான போர் பிரிவுகள் இன்னும் போர்க்களத்தில் நுழையவில்லை என்றும், தேவைப்பட்டால் அவற்றின் ஈடுபாடு

போரை மேலும் தீவிரப்படுத்தி, எதிரிகளுக்கு போர்க்களத்தைத் தவிர்க்க முடியாததாக ஆக்கும் என்றும் அது மேலும் எச்சரித்தது.

தங்கள் தோல்விகளை ஈடுசெய்யவும், வரும் மணிநேரங்களில் போரின் சமன்பாடுகளை மாற்றவும் எதிரிகள் தீட்டும் சதித்திட்டங்கள் ஐ.ஆர்.ஜி.சி.யின்

கண்களிலிருந்து மறைக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

எந்த அளவிலான ஆக்கிரமிப்பு மற்றும் குற்றச்செயல்களுக்கும் கட்டளையிடுபவர்கள், அவற்றைச் செயல்படுத்துபவர்கள் மற்றும்

பின்பற்றுபவர்கள் மீது ஈரானிடமிருந்து ஒரு கடுமையான அடி விரைவில் இறங்கும் என்றும் அது எச்சரித்தது.

பிப்ரவரி 28 அன்று, இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி, பல மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் பொதுமக்கள் படுகொலை

செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலிய ஆட்சியும் ஈரானுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான, ஆத்திரமூட்டப்படாத இராணுவ நடவடிக்கையைத் தொடங்கின.

இந்தத் தாக்குதல்களில், ஈரான் முழுவதும் உள்ள இராணுவ மற்றும் பொதுமக்கள் இருக்கும் இடங்கள் மீது விரிவான வான்வழித் தாக்குதல்கள்

நடத்தப்பட்டன. இதனால் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பிற்குப் பரவலான சேதமும் ஏற்பட்டன.

இதற்குப் பதிலடியாக, ஈரானிய ஆயுதப் படைகள், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிலைகளையும், பிராந்தியத்

தளங்களையும் குறிவைத்து, ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இரவு முழுவதும் பதற்றம் இஸ்ரேலை நொறுக்கிய ஈரான் ஏவுகணை
Posted in உலக செய்திகள்

இரவு முழுவதும் பதற்றம் இஸ்ரேலை நொறுக்கிய ஈரான் ஏவுகணை

இரவு முழுவதும் பதற்றம் இஸ்ரேலை நொறுக்கிய ஈரான் ஏவுகணை

இரவு முழுவதும் பதற்றம் இஸ்ரேலை நொறுக்கிய ஈரான் ஏவுகணை ,இரவு முழுவதும் பதற்றம் அதிகரித்த நிலையில், ஜெருசலேம் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல்கள்

ஏவுகணைத் தாக்குதல்கள்

வியாழன் இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்த நிலையில், ஜெருசலேம் பகுதியில் இரண்டு தரை

வெடிப்புகள் ஏற்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இவை, மோதிய ஏவுகணைகள் அல்லது விழுந்த பாகங்களால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஜெருசலேம் மீது நான்கு கட்டங்களாக ஆயுதங்கள் ஏவப்பட்டதாகவும், ஒரு மணி நேரத்திற்குள் நான்கு தனித்தனி வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

மத்திய இஸ்ரேலின் பரந்த பகுதி முழுவதும் அபாய ஒலி

ஜோர்டான் பள்ளத்தாக்கு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை உட்பட, மத்திய இஸ்ரேலின் பரந்த பகுதி முழுவதும் அபாய ஒலி எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹைஃபாவில் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும், அங்கும் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு கிராமத்திலும் ஏவுகணைகள் அல்லது

இடைமறிக்கப்பட்ட எறிகணைகளின் பாகங்கள் விழுவதை சமூக ஊடக காணொளிகள் காட்டுவதாகத் தெரிகிறது.

ஈரான் ஏவுகணை கிடங்கிற்கு குண்டு வைப்பு சதி முறியடிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஏவுகணை கிடங்கிற்கு குண்டு வைப்பு சதி முறியடிப்பு


ஈரான் ஏவுகணை கிடங்கிற்கு குண்டு வைப்பு சதி முறியடிப்பு

ஈரான் இராணுவத்தின் ஏவுகணை கிடங்கு அழிக்க நடவடிக்கை ,
நெருங்கி வந்த தாக்குதல் ,முறியடித்த ஈரான் உளவுத்துறை ,
சிக்கிய இஸ்ரேல் உளவாளிகள்

https://www.youtube.com/watch?v=mZh-0rcxclk
ரஷ்ய ஆயுத கண்காட்சியில் ஈரான் ஏவுகணை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்ய ஆயுத கண்காட்சியில் ஈரான் ஏவுகணை

ரஷ்ய ஆயுத கண்காட்சியில் ஈரான் ஏவுகணை

ஈரான் நாட்டு ஏவுகணைகளை வாங்கிட பல நாடுகள் போதாதா போட்டி ,
ரஷ்ய ஆயுத கண்காட்சியில் ஈரான் ஏவுகணைக்கு ஏற்பட்ட மவுசு ,பல மில்லியன் டீல் விற்பனை

full video

https://youtu.be/9yaTjfO0P48
மிரட்டும் ஈரான் ஏவுகணைகள் கடலில் சோதனை video
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

மிரட்டும் ஈரான் ஏவுகணைகள் கடலில் சோதனை video

மிரட்டும் ஈரான் ஏவுகணைகள் கடலில் சோதனை video

ஈரான் இரணுவத்தின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்,
கடல் படை கப்பல்களில் பொருத்தி சோதனை ,
இஸ்ரேல் அமெரிக்காவுக்கு நெத்தியடி .

https://youtu.be/–tdsyEc-1k
ஏவுகனை மழைக்குள் பக்மூட்
Posted in உலக செய்திகள்

ஈரான் ஏவுகணை தளத்தை அழித்த இஸ்ரேல்

ஈரான் ஏவுகணை தளத்தை அழித்த இஸ்ரேல்

ஈரான் இராணுவத்தினரால் மிக உருமறைப்பு செய்ய பட்டு ,
இரகசியமாக வங்கி வந்த ,ஏவுகணை மற்றும் ,கெமிக்கதாசிகள் விமான தயாரிப்பு ஆயுத தொழில் சாலையை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது .

சிரியா அலப்போவில் உள்ள ஈரான் இரகசிய ஆயுத தளம் முற்றாக ,
அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல், செய்மதி படஙக்ளுடன் வெளியிட்டு ,
ஈரானை சீண்டி பார்த்துள்ளது .

இஸ்ரேல் இந்த கூற்று தொடர்பாக,
ஈரான் இதுவரை எவ்வித தகவலையும் வழங்க வில்லை ..

ஈரான் ஏவுகணை தளத்தை அழித்த இஸ்ரேல்

ஈரான் குட்ஸ் படையில் உள்ள,சிரியா படைகளிற்கு ,ஏவுகணை ,
மற்றும் ட்ரான் தயாரிப்புக்களை
ஈரான் பயிற்சியளித்து ,அதனை உற்பத்தி செய்து வருகிறது .

இஸ்ரேல் எல்லையின், எல்லை அருகே உள்ள சிரியா பகுதியில் ,
இந்த ஆயுதங்களை தயாரித்து ,சிரியா மற்றும் ,
ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் வழங்கி வருகிறது .

இந்த ஆயுதங்கள் யாவும் எமது நாட்டுக்கு எதிராக ,
திசை திருப்ப படும் என ,கருதும் ,இஸ்ரேல்
அவ்வாறான ஆயுத தளங்களை ,தேடி தேடி அழித்து வருவதை ,
இந்த தாக்குதல் மூலம் மீளவும் நிரூபணமாகியுள்ளது .

ஈரான் ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்

ஈரான் ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்

ஈரான் திடீர் ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல் ,
மிரட்டிய இஸ்ரேலுக்கும் அடி கொடுத்த ஈரான் .

ஈரான் ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்


Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை

இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை

இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை,
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் முறுகல் உச்சம் .

இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை


Error: View 9293b2au4w may not exist
அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணையால் , அமெரிக்கா ஈரானுக்கு
Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை

அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை

அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணையால் ,
அமெரிக்கா ஈரானுக்கு இடையில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

Posted in Uncategorized

உலகை அதிரவைத்த ஈரான் ஏவுகணைகள் – பாரிய போர் ஒத்திகை

உலகை அதிரவைத்த ஈரான் ஏவுகணைகள் – பாரிய போர் ஒத்திகை

ஈரான் நாடு தான் தயாரித்துள்ள மிக முக்கிய ஏவுகணைகள் உள்ளிட்ட போர் ஆயுதங்களை பயன்

படுத்தி பாரிய இராணுவ ஒத்திகை ஒன்றை நடத்தியது

பாரசீர வளைகுடாவை நோக்கி நடத்த பட்ட இந்த ஏவுகணை தாக்குதல் மற்றும் ஒத்திகை என்பன

உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,

ஈரானின் திடீர் இராணுவ நடவடிக்கை எந்த நாட்டுக்கு விடுக்க பட்டுள்ளது என்பதே இன்றைய

கேள்வியாக எழுந்துள்ளது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    அமெரிக்கா நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் அமெரிக்கா

    அமெரிக்கா நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் அமெரிக்கா

    ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் தூதரகம் மற்றும் இராணுவ நிலைகளை

    இலக்கு வைத்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ஈரான் Katyusha rockets ஏவுகணை தாக்குதலை நடத்தியது

    எட்டு ரொக்கட்டுக்கள் இதே பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது ,இதனை

    அடுத்தே மேலும் ஈரான் இது போன்ற தாக்குதல்களை மேற்கொண்டால்

    அது பெரும் விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்கா ஆளும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள்ளார்

    இவரது இந்த மிரட்டலுக்கு ஈரான் விரைவில் மேலும் அதிரடி

    தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    லெபனான் கைகளில் ஈரான் ஏவுகணைகள் – பதறும் ஐநா ,இஸ்ரேல்

    லெபனான் கைகளில் ஈரான் ஏவுகணைகள் – பதறும் ஐநா ,இஸ்ரேல்

    ஈரான் நாட்டின் முக்கிய தலைகளை மர்ம கொலைகள் மூலம் கொன்று

    அழிப்பதால் அந்த நாட்டின் மூளைகளை அழித்துவிட்டு நாட்டை தமது

    கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என இஸ்ரேல் கணக்கு போட்டு

    நடக்க ,அதற்கு முதுகில் அடித்தால் போல அதன் எல்லை நாடுகளில் உள்ள

    லெபனான் போராளிகள் கைகளில் ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகள்

    சென்றடைந்துள்ளது ,என ஐநாவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்

    இது நாடுகளின் சட்டங்களை மீறிய கொடும் செயல் என அவர் தெரிவித்துள்ளார் ,

    .ஆனால் இஸ்ரேல் புரியம் படுகொலைகள் தொடர்பாக அவர் வாயை திறக்கவில்லை

    தமது பழிவாங்கும் தாக்குதல் தொடரும் என ஈரான் அறிவித்த நிலையில்

    இந்த ஏவுகணைகள் சென்றடைந்துள்ளது இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து